ஹதீஸ் #2809
பாடம் : 14 எங்கிருந்தோ வந்த அம்பு பாய்ந்து ஒருவர் கொல்லப்படுதல். அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2810
பாடம் : 15 அல்லாஹ்வின் வாக்கு மேலோங்கியிருக்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவர். அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2811
பாடம் : 16 அல்லாஹ்வின் பாதையில் புழுதியடைந்த பாதங்கள். அல்லாஹ் கூறுகிறான்: (போருக்குச் செல்லாமல்) அல்லாஹ்வுடைய தூதரை விட்டுப் பின்தங்கி விடுவதும், அவரைப் பற்றி அக்கறை காட்டாமல் தங்களைப் பற்றியே கவலைப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2812
பாடம் : 17 அல்லாஹ்வின் பாதையில் (போராடும் போது) தலையில் படிந்த புழுதியைத் துடைப்பது. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும், அவரின் மகன் அலீயிடமும், ‘அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2813
பாடம் : 18 போர் புரிந்த பின்பு குளிப்பதும், (வானவர் ஜிப்ரீல்) புழுதி படிந்தவராக வருவதும். ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ 4, அல்லது 5-ம் ஆண்டில் நடந்த) அகழ்ப் போரின்போது (போர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2814
பாடம் : 19 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் என்று தொடங்கும் இறைவசன(ம் குறிப்பிடும் தியாகக் கூட்ட)த்தின் சிறப்பு. அந்த இறைவசனம் (முழுவதும்) வருமாறு: அல்லாஹ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2815
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். உஹுதுப்போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘அந்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2816
பாடம் : 20 உயிர்த் தியாகிக்கு வானவர்கள் நிழல் தருவது. ஜாபிர்(ரலி) அறிவித்தார். (உஹுதுப் போரின் போது) என் தந்தை, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2817
பாடம் : 21 அறப்போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவர், உலகத்திற்குத் திரும்பிச் செல்ல ஆசைப்படுவது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் சொர்க்கத்தில் நுழையும் எவரும் உலகிலுள்ள பொருட்களெல்லாம் அவருக்குக் கிடைப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2818
பாடம் : 22 மின்னும் வாட்களுக்குக் கீழ் சொர்க்கம் உள்ளது. முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நம்முடைய நபி (ஸல்) அவர்கள், நம் இறைவனின் செய்தியைக் குறித்து அறிவிக்கும் போது, நம்மில் எவர் இறை வழி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2819
பாடம் : 23 இறைவழியில் போர் புரிவதற்காக குழந்தை வேண்டுமென்று கோருதல். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2820
பாடம் : 24 போரில் வீரமும், கோழைத் தனமும். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகானவர்களாகவும் மக்களிலேயே வீரமிக்கவர்களாகவும் மக்களிலேயே தாராள மனமுடையவர்களாகவும் இருந்தார்கள். ‘(ஒரு முற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2821
ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஹுனைன்’ போரிலிருந்து திரும்பி வந்தபோது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2822
பாடம் : 25 கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புத் தேடுதல். அம்ர் இப்னு மைமூன் அல் அவ்தீ(ரஹ்) கூறினார். ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போன்று, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) தம் மக்களுக்குப் பின்வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2823
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2824
பாடம் : 26 அறப்போரில், தான் பட்ட துன்பங்களை ஒருவர் எடுத்துரைக்கலாம். இதை ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூ உஸ்மான் நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2825
பாடம் : 27 போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமையான அளவு எது என்பதும், அதற்காக நாட்டம் கொள்வதும். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் கனமானவர்களாயிருந்தாலும் சரி; இலேசானவர்களாகயிருந்தாலும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2826
பாடம் : 28 இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமைக் கொன்ற பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, மார்க்கத்தில் உறுதியுடன் இருந்து, பிறகு கொல்லப்பட்டு விடுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இரண்டு மனிதர்களைப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2827
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்’ என்று கேட்டேன்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2828
பாடம் : 29 நோன்பை விட புனிதப் போருக்கு முதலிடம் கொடுப்பது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் பங்கெடுத்த காரணத்தால் நோன்பு நோற்காதவராக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2829
பாடம் : 30 இறைவழியில் கொல்லப்படுவது மட்டுமன்றி ஏழு வகை உயிர்த் தியாகங்கள் உண்டு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்: 1. பிளேக் நோயால் இறந்தவர் 2. வயிற்று(ப் போக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2830
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். Book :56
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2831
பாடம் : 31 அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டோரில் தகுந்த காரணமின்றி (அறப்போரில் கலந்து கொள்ளாமல்) தங்கி விடுவோரும் அல்லாஹ்வின் பாதையில் தம் உடைமைகளாலும், தம் உயிர்களாலும் அறப்போர் புரிபவர்களும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2832
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2833
பாடம் : 32 போரில் பொறுமையைக் கடைபிடித்தல். சாலிம் அபுந் நள்ர்(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) (உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்குக்) கடிதம் எழுதினார்கள். நான் அதைப் படித்தேன்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2834
பாடம் : 33 போர் புரியும்படி ஆர்வமூட்டுதல். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! அறப்) போர் புரியும்படி இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆர்வ மூட்டுவீராக! (8:65) அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அகழ்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2835
பாடம் : 34 அகழ் தோண்டுதல். அனஸ்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகளின் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2836
பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிய போது) மண்ணைச் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, ‘(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்’ என்று (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2837
பராஉ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2838
பாடம் : 35 ஒருவருக்குத் தகுந்த காரணம் எதுவும் இருந்து, அதனால் அவர் அறப் போரில் பங்குபெற முடியாமல் போவது. அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் தபூக் போரிலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் திரும்பி வந்தோம்… Book : …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2839
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ‘மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2840
அத்தியாயம்: 56
அல்லாஹ்வின் பாதையில் நோன்பு நோற்பதின் சிறப்பு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2841
பாடம் : 37 இறைவழியில் செலவிடுவதின் சிறப்பு. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘இறைவழியில் (ஏதேனும் ஒரு பொருளின்) இரண்டு ஜோடிகளைச் செலவிட்டவரை சொர்க்க வாசல்களின் காவலர்கள் ஒவ்வொருவரும், ‘இன்னாரே! இங்கே வாரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2842
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, ‘எனக்குப் பின், உங்களின் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள்வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்பட விருப்பதைத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2843
பாடம் : 38 அறப்போர் வீரருக்குப் பயண வசதி செய்து கொடுப்பவர் மற்றும் அவர் சென்ற பின் அவரது குடும்பத்தை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்பவரின் சிறப்பு. ‘இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2844
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2845
பாடம் : 39 புனிதப் போரின் போது நறுமணம் பூசிக் கொள்வது. மூஸா இப்னு அனஸ்(ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார். (என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2846
பாடம் : 40 ஒற்றர் படையின் சிறப்பு. ஜாபிர்(ரலி) அறிவித்தார். அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2847
பாடம் : 41 ஒற்றர் படையைத் தனியாக அனுப்பலாமா? ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறினார். (உளவுப் பணிக்காக) நபி(ஸல்) மக்களை அழைத்தார்கள். ‘அது அகழ்ப் போரின்போது என்று நினைக்கிறேன்’ என அறிவிப்பாளர் ஸதகா இப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2848
பாடம் : 42 இருவர் பயணம் செய்வது. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து திரும்பினேன். அப்போது எனக்கும் என் நண்பர் ஒருவருக்கும் நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவரும் பயணத்தில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2849
அத்தியாயம்: 56
குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை பிணைக்கப் பட்டிருக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2850
அத்தியாயம்: 56
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2851
அத்தியாயம்: 56
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2852
அத்தியாயம்: 56
நல்லவர் மற்றும் கெட்டவரின் தலைமையின் கீழ் (மறுமைநாள் வரை) அறப்போர் நடந்து கொண்டிருக்கும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2853
பாடம் : 45 அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) குதிரையைத் தயாராக வைத்திருப்பதின் சிறப்பு. ஏனெனில் அல்லாஹ், மேலும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பலத்தையும் (போருக்குத்) தய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2854
பாடம் : 46 குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் பிரத்யேகப் பெயர் சூட்டுவது. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என்னுடைய தோழர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2855
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். எங்கள் தோட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) ‘லுஹைஃப்’ என்றழைக்கப்பட்ட குதிரையொன்று இருந்தது. அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்; அவர்களில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2856
முஆத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் ‘உஃபைர்’ என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2857
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் ‘மன்தூப்’ என்றழைக்கப்பட்ட எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சவாரி செய்த பிறகு) ‘பீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2858
அத்தியாயம்: 56
இந்தக் கருத்தில் வரும் செய்திகளைப் பற்றிய விளக்கம்: இந்தச் செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அவர்கள் கூறியதாக பிறப்…
முழுவதும் படிக்க →