ஹதீஸ் #2759
பாடம் : 18 அல்லாஹ் கூறுகிறான்: (உங்கள்) சொத்துகளைப் பங்கிடும் போது (தூரத்து) உறவினர்களும், அனாதைகளும், ஏழை எளியவர்களும் வருவார்களாயின் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதேனும்) கொடுங்கள். (4:8) இப்னு அப்பாஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2760
பாடம் : 19 திடீரென இறந்து போனவர் சார்பாக தர்மம் செய்வதும், இறந்தவர் சார்பாக (அவர் அல்லாஹ்வின் பெயரால் செய்து, நிறைவேற்றத் தவறிய) நேர்ச்சைகளை நிறைவேற்றுவதும் விரும்பத் தக்கதாகும். ஆயிஷா(ரலி) அறிவித்தார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2761
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரியவராக, ‘என் தாயார் மீது ஒரு நேர்ச்சை கடமையாகியிருக்க, (அதை நிறைவேற்றும் முன்பே) அவர் இறந்து போய்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2762
அத்தியாயம்: 55
வக்ஃபு செய்வதற்கும் தருமம் செய்வதற்கும் சாட்சி வைப்பது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ ஸாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் ஊரில் இல்லாதபோது அவர்களின் தாயார் இறந்து விட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2763
பாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்: அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (சொத்துகளை) கொடுத்து விடுங்கள். நல்ல பொருளைக் கொடுத்து விட்டுத் தீய பொருளை (அதற்கு) மாற்றாக வாங்கிக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களின் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2764
பாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை (விபரம் புரியத் தொடங்கி விட்டதா என்று) சோதித்து வாருங்கள். அவர்களிடம் (விபரம் புரிந்து கொள்ளும் அளவிற்கு மனப்) பக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2765
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘வசதியுள்ளவர் (அதிலிருந்து எடுத்து உண்ணாமல் தம்மைத்) தற்காத்துக் கொள்ளட்டும்; ஏழையாக இருப்பவர் (அதிலிருந்து) நியாயமான அளவு உண்ணட்டும்’ என்னும் ( திருக்குர்ஆன் 04:06 ) இறைவசனம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2766
அத்தியாயம்: 55
அல்லாஹ் கூறுகிறான்: அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், விரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2767
பாடம் : 24 அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) அநாதைகளைப் பற்றி உங்களிடம் கேட்கின்றார்கள். கூறுங்கள்: அவர்களுக்கு நலம் பயக்கும் விதத்தில் நடந்து கொள்வதே சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2768
பாடம் : 25 பயணத்திலிருக்கும் போதும் ஊரிலிருக்கும் போதும் அநாதையைப் பணியாளாக வைத்துக் கொள்வதால் அந்த அநாதைக்குப் பயனும் நன்மையும் உண்டு என்றால் அது அனுமதிக்கப்பட்டதாகும். மேலும், அநாதையின் தாய் அல்லது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2769
பாடம் : 26 ஒருவர் ஒரு நிலத்தை வக்ஃபு செய்யும் போது அதன் எல்லைகளை விளக்கிக் கூறா விட்டாலும் அவரது வக்ஃபு செல்லும். தருமமும் அவ்வாறே (செல்லும்). அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) மதீனா …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2770
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் தம் தாயார் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, ‘அவர் சார்பாக நான் தருமம் (ஏதும்) செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2771
பாடம் : 27 பலருக்கும் பொதுவான ஒரு நிலத்தை அவர்கள் வக்ஃப் செய்தால் செல்லும். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பனூ நஜ்ஜார் குலத்தினர் அளித்த இடத்தில்) பள்ளிவாசல் கட்டும்படி உத்திரவிட்டபோது, ‘பனூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2772
பாடம் : 28 வக்ஃபு (அறக் கட்டளை ஆவணம்) எப்படி எழுதப்பட வேண்டும்? இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ஒரு சொத்தைப் பெற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2773
பாடம் : 29 செல்வந்தனுக்கும், ஏழைக்கும், விருந்தினருக்கும் வக்ஃபு செய்வது. உமர்(ரலி) கைபரில் ஒரு செல்வத்தைப் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் விரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2774
பாடம் : 30 பள்ளிவாசலுக்காக நிலத்தை வக்ஃபு செய்வது (செல்லும்) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகரத்திற்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி கட்டளையிட்டு விட்டு, ‘பனூ நஜ்ஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2775
பாடம் : 31 பிராணிகள், கால்நடைகள், சாமான்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்வது (செல்லும்) ஒருவர் ஆயிரம் தீனார்களை (தங்க நாணயங்களை) அல்லாஹ்வின் பாதையில் வக்ஃபு செய்து, அதை வியாபாரியான தனது பணியாள் ஒ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2776
அத்தியாயம்: 55
வக்ஃபுச் சொத்தை நிர்வகிப்பவருக்குரிய ஊதியம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2777
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) வக்ஃபு செய்தபோது, அதை நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து உண்ணலாம் என்றும் அவர் தன் நண்பருக்கு (அதிலிருந்து) பணத்தை விரயம் செய்யாமல் உண்ணக் கொடுக்கலாம் என்றும் விதிமு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2778
பாடம் : 33 ஒருவர் ஒரு நிலத்தையோ கிணற்றையோ வக்ஃபு செய்தால், அல்லது மற்ற முஸ்லிம்கள் அந்தத் கிணற்றின் நீரைப் பயன்படுத்துவது போல் தனக்கும் அதைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்று நிபந்தனையிட்டால் (அவை செல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2779
பாடம் : 34 வக்ஃபு செய்பவர், இதற்கான விலையை நாம் அல்லாஹ்விடமே கேட்கின்றோம் என்று கூறினால் அது செல்லும். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ நஜ்ஜார் குலத்தாரே! உங்கள் தோட்டத்திற்கு என்னிடம் வி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2780
பாடம் : 35 அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்யும் நேரத்தில் அதைப் பற்றி இருவர் சாட்சியம் அளிக்க வேண்டும்; (அதற்கான விதிமுறைகளாவன:) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2781
அத்தியாயம்: 55
இறந்தவரின் கடன்களை, வாரிசுகள் வருகை தராமலேயே அவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் அடைக்கலாம். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். என் தந்தை உஹுதுப் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் ஆறு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2782
அறப்போரும் அதன் வழிமுறைகளும் பாடம் : 176 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2783
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத்(இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்கா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2784
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2785
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2786
பாடம் : 2 அல்லாஹ்வின் பாதையில் உயிரையும், உடைமையையும் அர்ப்பணித்துப் பேராடும் இறை நம்பிக்கையாளரே மனிதர்களில் சிறந்தவராவார். அல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைத் துன்புறுத்தும் வேத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2787
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் – (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2788
பாடம் : 3 அறப்போர் புரியவும், அதில் உயிர்த் தியாகம் செய்யவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்வாய்ப்பு வேண்டிப் பிரார்த்தித்தல். உமர் (ரலி) அவர்கள், இறைவா! உன் தூதருடைய ஊரில் உயிர்த் தியாகம் செய்யும் வா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2789
உம்மு ஹராம்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2790
பாடம் : 4 அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர்களின் படித்தரங்கள் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2791
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னை ஒரு மரத்தின் மீதேற்றி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச் செய்தார்கள். அதைவிட அழகான ஒரு வீட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2792
பாடம் : 5 காலையும் மாலையும் சிறிது நேரம் இறைவழியில் (போரிடப்) புறப்படுவதின் சிறப்பும், சொர்க்கத்தில் ஒரு முழம் அளவு இடத்தின் சிறப்பும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் காலை நேரத்தில் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2793
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2794
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும், அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். B…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2795
பாடம் : 6 ஹூருல் ஈன் என்னும் அகன்ற விழிகளையுடைய சொர்க்க மங்கையரும், அவர்களைக் குறித்த வர்ணனையும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2796
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2797
பாடம் : 7 உயிர்த் தியாகத்தை விரும்புவது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னைவிட்டுப் பின்தங்கி விடுவதால் இறை நம்பிக்கையாளர் சிலரின் உள்ளங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2798
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பது போல் கூறலானார்கள்:) ‘ஸைத் இப்னு ஹாரிஸா கொடிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2799
பாடம் : 8 அறப்போரில் கலந்து கொள்ளச் சென்று, வாகனத்திலிருந்து விழுந்து, இறந்து போனவரும் உயிர்த் தியாகிகளில் ஒருவரே. அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், ஒருவர் அல்லாஹ்வை நோக்கியும் அவனுடைய தூதரை நோக்கியும் ஹி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2800
மேலும் பார்க்க: புகாரி-2788 Favorite
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2801
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2802
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், ‘நீ இரத்தம் சொட்டுகிற …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2803
பாடம் : 10 அல்லாஹ்வின் பாதையில் காயப்படுத்தப்படுபவர் (பெறும் சிறப்பு) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் – உண்மை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2804
பாடம் : 11 அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) கூறுங்கள்: (இறைமறுப்பாளர்களான) நீங்கள், எங்கள் விஷயத்தில் (வெற்றி, அல்லது வீர மரணம் ஆகிய) இரு நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கின்றீர்களா? (9:52) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2805
அத்தியாயம்: 56
பாடம் : 12 அல்லாஹ் கூறுகிறான்: தாங்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர். அவர்களில் சிலர், தம் இலட்சிய(மான வீரமரண)த்தை அடைந்து விட்டனர். அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2806
அனஸ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ரு(ரலி) அவர்களின் சகோதரி ‘ருபய்யிஉ’ எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிக்குப்பழி வாங்கும்படி உத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2807
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2808
பாடம் : 13 அறப்போரில் ஈடுபடுவதற்கு முந்தைய நற்செயல்கள் நீங்கள் போர் புரிவதெல்லாம் (உங்கள் போரின் முடிவுகளெல்லாம்) உங்கள் செயல்களை வைத்துத் தான் என்று அபுத் தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும், அல்…
முழுவதும் படிக்க →