அத்தியாயம்: 56
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும்.
முழுவதும் படிக்க →
பாடம் : 48 மூன்று பேருக்குரிய (மூன்று வகைப் பலன்களைத் தரும்) குதிரைகள். அல்லாஹ் கூறுகிறான்: மேலும் குதிரைகளையும்,கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் அவற்றின் மீது பயணம் செய்வதற்காகவும் (உங்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 49 புனிதப் போரில் (கலந்து கொண்ட) அடுத்தவரின் வாகனப் பிராணியை அடி(த்து இயங்க வை)ப்பது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல்அன்சாரீ(ரலி) அறிவித்தார். நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன்.. அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 50 முரட்டு வாகனப் பிராணியின் மீதும், ஆண் குதிரையின் மீதும் சவாரி செய்யலாம். ராஷித் பின் சஅத் (ரஹ்) அவர்கள், முன்னோர்கள், (சவாரி செய்வதற்கு) ஆண் குதிரையையே விரும்பினார்கள். ஏனெனில், அது தான் மி…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 அறப்போர் மற்றும் அதன் வழிமுறைகளின் சிறப்பு. அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சொர்க்கத்திற்குப் பகரமாக வாங்கிக் கொண்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 52 பிறருடைய வாகனத்தைப் போரில் ஓட்டிச் செல்வது. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். ஒருவர் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரைவிட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்…
முழுவதும் படிக்க →
பாடம் : 53 வாகனப் பிராணியின் அங்கவடி.35 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் காலை அங்கவடியில் நுழைத்து, தம் ஒட்டகம் நிலைக்கு வந்துவிடும்போது துல்ஹுலைஃபா பள்ளிவாசலிலிருந்து (ஹஜ்ஜுக்கா…
முழுவதும் படிக்க →
பாடம் : 54 சேணம் பூட்டப்படாத குதிரையில் சவாரி செய்தல். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சேணம் பூட்டப்படாத, திறந்த மேனி கொண்ட ஒரு குதிரையின் மீது ஏறி சவாரி செய்தபடி, அவர்களின் கழுத்தில் வாளொன்று…
முழுவதும் படிக்க →
பாடம் : 55 மந்தமாக நடக்கின்ற குதிரை. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகள் ஒரு முறை (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதிக்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி)…
முழுவதும் படிக்க →
பாடம் : 56 குதிரைப் பந்தயம். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ‘ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து ‘சனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்று வரை (வேகப…
முழுவதும் படிக்க →
பாடம் : 57 பந்தயத்திற்காகக் குதிரையை மெலிய வைப்பது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (…
முழுவதும் படிக்க →
பாடம் : 58 மெலிய வைக்கப்பட்ட குதிரைகளுக்கான பந்தய தூரம். நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சி அளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அவற்றை ‘ஹஃப்ய…
முழுவதும் படிக்க →
பாடம் : 59 நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம். நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களை (தம் ஒட்டகமான) கஸ்வாவின் மீது தமக்குப் பின்னால் அமர வைத்துக் கொண்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நபி…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒரு…
முழுவதும் படிக்க →
பாடம் : 60 கழுதைகளின் மீது (சவாரி செய்து) போருக்குச் செல்வது. பாடம் : 61 நபி (ஸல்) அவர்களின் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை. இதை அனஸ் (ரலி) அவர்கள் தம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
பராஉ(ரலி) அறிவித்தார். என்னிடம் ஒருவர், ‘அபூ உமாராவே! ஹுனைன் போரின்போது நீங்கள் பின்வாங்கிச் சென்று விட்டீர்களே?’ என்று கேட்டார். நான், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல…
முழுவதும் படிக்க →
பாடம் : 62 பெண்களின் அறப்போர். இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா (ரலி) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் அறப்போரில் ஈடுபட அனுமதி கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(பெண்களாகிய) உங்கள் ஜிஹாத், ஹஜ் செய்வது …
முழுவதும் படிக்க →
இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கவர்கள், ‘ஹஜ் செய்வது (உங்களுக்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 63 கடலில் (பயணம் செய்து) பெண் அறப்போரில் ஈடுபடுவது. 2877. & 2878. அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மில்ஹானின் மகளான உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கு சாய…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டு எவருடைய பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக் கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் …
முழுவதும் படிக்க →
பாடம் : 65 பெண்கள், ஆண்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வது. அனஸ்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டு விட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்ற போது நான் ஆயிஷா பின்த்து…
முழுவதும் படிக்க →
பாடம் : 66 புனிதப் போரில் பெண்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளை மக்களிடம் சுமந்து செல்வது. சஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) கூறினார். உமர் இப்னு கத்தாப்(ரலி) (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா…
முழுவதும் படிக்க →
பாடம் : 67 புனிதப் போரில் காயமுற்றவர்களுக்குப் பெண்கள் மருந்திடுவது. ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார். (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) கா…
முழுவதும் படிக்க →
பாடம் : 68 காயமடைந்தவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் பெண்கள் எடுத்து வருதல். ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்வோம்; அப்போது (போரில் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 69 உடலில் இருந்து அம்பைப் பிடுங்கி எடுப்பது. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அபூ ஆமிர்(ரலி) அவர்களின் முழங்காலருகில் அம்பு துளைத்து (அதிலேயே தங்கி) விட்டிருந்தது. நான் அவர்களி…
முழுவதும் படிக்க →
பாடம் : 70 அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர் புரியும் வேளையில் காவல் காப்பது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்ட…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
புனிதப் போரில் பணிவிடை செய்வதின் சிறப்பு. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நான் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அவர்கள் என்னை விட வயதில் பெரியவராக இருந்தும் எனக்…
முழுவதும் படிக்க →
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார். கைபர் போரின் போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்துக் கொண்டே சென்றேன். நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு உஹுது மலை தென்…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெ…
முழுவதும் படிக்க →
பாடம் : 72 பயணத்தில் அடுத்தவரின் பொருள் களைச் சுமப்பவரின் சிறப்பு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
இறைவழியில் ஒருநாள் எல்லை யைக் காவல் காப்பதன் சிறப்பு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! பொறுமையைக் கடைப்பிடியுங்கள்; பொறுமையில் (எதிரிகளையும்) விஞ்சி விடுங்கள்; (எத…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
பணிவிடைக்காகச் சிறுவனை அழைத்துக்கொண்டு அறப்போருக்குச் செல்வது அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், ‘‘உங்கள் சிறுவர்களில் ஒரு சிறுவரை எனக்கு…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
பாடம் : 75 (அறப்போருக்காக) கடல் பயணம் செய்தல் 2894 & 2895. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனது இல்லத்தில் மதிய ஓய்வு எடுத்தார்கள்; பிறகு (உறக்கத்திலிருந்து) சிரித்தபடி…
முழுவதும் படிக்க →
போரில் பலவீனர்கள், நல்லவர்கள் ஆகியோரின் காரணத்தால் உதவி கிடைப்பது. அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (கிழக்கு ரோமானியப் பேரரசர்) கைஸர் (சீசர்) ‘‘நான் உங்களிடம், ‘அந்த நபியை மக்களில் உ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போர் புரியச் செல்வர். அப்போது, ‘‘நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 77 ஒருவரைக் குறித்து இன்னார் ஷஹீத் (இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர்) என்று சொல்லக் கூடாது. தன் பாதையில் அறப்போர் புரிபவர் யார் என்பதை அல்லாஹ்வே நன் கறிந்தவன். தன் பாதையில் காயமடைபவர் யார் …
முழுவதும் படிக்க →
பாடம் : 78 அம்பெய்யும் கலையைக் கற்றுக் கொள்ளும்படி தூண்டுதல். அல்லாஹ் கூறுகிறான்: மேலும், அவர்களை எதிர்ப்பதற்காக உங்களால் முடிந்த அளவு வ-மையையும் தயார்நிலையிலுள்ள குதிரைப் படை யையும் திரட்டி வையுங்கள்…
முழுவதும் படிக்க →
பாடம் : 79 ஈட்டி, வேல் போன்றவற்றால் (வீர விளையாட்டுக்கள்) விளையாடுவது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) அபிசீனியர்கள் (எத்தியோப்பியர்கள்) நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொ…
முழுவதும் படிக்க →
பாடம் : 80 கேடயமும், மற்றவரின் கேடயத்தால் தன்னைத் தற்காத்துக் கொள்வதும். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களுடன், தம்மை ஒரே கேடயத்தைக் கொண்டே தற்காத்துக் கொள்வார்கள். அபூ …
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே நொறுக்கப்பட்டு, முகம் முழுவதும் இரத்த மயமாகி, அவர்களின் நடுப்பல் உடைக்கப்பட்டு விட்டபோது, …
முழுவதும் படிக்க →
உமர்(ரலி) அறிவித்தார். பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை…
முழுவதும் படிக்க →
அலீ(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 81 தோல் கேடயம் ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் ச…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். அன்று ஈத் (பெருநாள்) தினமாக இருந்தது. (ஆப்பிரிக்கக்) கருப்பர்கள் தோல் கேடயத்தாலும், ஈட்டிகளாலும் (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரிடம் நான…
முழுவதும் படிக்க →
பாடம் : 82 வாட்களைத் தொங்க விடும் தோல் வார்களும், கழுத்தில் வாளைத் தொங்க விடுவதும். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 56
வாட்களை அலங்கரிப்பது. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு சமுதாயத்தினர் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களின் வாட்கள் தங்கத்தாலோ வெள்ளியாலோ அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களின் (வாட்களின்) …
முழுவதும் படிக்க →