பாடம் : 13 ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் சாட்சியம். அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அடிமையின் சாட்சியம், அவன் நேர்மையானவனாக இருந்தால் செல்லுபடியாகும். நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களும், ஸுராரா பின்…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 செவிலித் தாயின் சாட்சியம். உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். வேறொரு பெண் வந்து, ‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்’ …
முழுவதும் படிக்க →
பெண்களில் ஒருவர் மற்றவரை நேர்மையானவர் என்று உறுதி செய்வது. ஆயிஷா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 52
ஒரு மனிதர் மற்றொரு மனிதரை நல்லவர் என்று கூறினால் (அவரது சாட்சியத்தை ஏற்க) அதுவே போதுமானதாகும். அபூஜமீலா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர் (ரலி) அவர்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 52
மிகையாகப் புகழ்வது வெறுக்கத்தக்கதாகும்; மேலும், (ஒருவர் தாம்) அறிந்தவற்றை மட்டுமே (மற்றவரைப் பற்றிக்) கூறட்டும். அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து க…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 குழந்தைகள் பருவமடைவதும், அவர்களுடைய சாட்சியமும். அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கேட்கிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி ப…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ’ நாளில் குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். Book :52
முழுவதும் படிக்க →
பாடம் : 19 நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம், உனக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு முஸ்லிமின் செல்வத்தை…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில்-கிரிமினல்) விவகாரங்களில், (தான் நிரபராதி என்று) சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதே கடமையாகும். நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உனது இரு சாட்சிகள்; அல்லது …
முழுவதும் படிக்க →
இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். பிரதிவாதி தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ்(ரலி) எனக்கு (கடிதம்) எழுதினார்கள். Book :52
முழுவதும் படிக்க →
2669 & 2670. அபூ வாயில்(ரஹ்) கூறினார். ‘ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை (மறுமையில் அவர் சந்திப்ப…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது. ‘மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 பிரதிவாதியின் மீது சத்தியம் செய்வது கட்டாயமாகி விடும் இடத்தில் அவன் சத்தியம் செய்வான். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அவனைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. (ஒரு வழக்கில்) பிரதிவாதியாக…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 பிரமாண வாக்குமூலம் தர வேண்டிய ஒரு சமுதாயத்தார் அதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டால்…. (குலுக்கல் முறை கையாளப்படும்.) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 அல்லாஹ் கூறுகிறான்: எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாள…
முழுவதும் படிக்க →
2676 & 2677. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். ‘ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) …
முழுவதும் படிக்க →
பாடம் : 26 சத்தியம் செய்வது எப்படி? அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிடுகின்றார்கள். (9:62,74) பிறகு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும் இரு பிரிவினரிடையே உடன்பாடு…
முழுவதும் படிக்க →
‘சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :52
முழுவதும் படிக்க →
பாடம் : 27 பிரதிவாதி சத்தியம் செய்த பிறகு வாதி ஆதாரம் கொண்டு வந்தால் (ஏற்கப்படுமா?) நபி (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் மற்ற சிலரை விட தன் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுர்யம் அதிகமுள்ளவராக இருக…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள். ( அல்லாஹ் கூறுகின்றான்:) (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தி…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால்…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), ‘யாருக்காவது நபியவர்கள் …
முழுவதும் படிக்க →
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். என்னிடம் ‘ஹீரா’வாசியான யூதர் ஒருவர், ‘மூஸா(அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்’ என்று கேட்டார். நான், ‘எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 52
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் க…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது. அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) இவையனைத்தும் மறைவான செய்திகள். இவற்றை உங்களுக்கு வஹீ (எனும் வேத வெளிப்பாட்டின்) மூலம் நாம் அறிவிக்கின்றோம். (…
முழுவதும் படிக்க →
காரிஜா இப்னு ஸைத் அல் அன்சாரீ(ரஹ்) அறிவித்தார். உம்முல் அலா(ரலி) , எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள். அவர்கள் எனக்குத்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் மனைவிமார்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய பெயர் வருகிறதோ அவர் நபி(ஸல்) அவர்களுடன் புறப்படுவார். ந…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகை அழைப்பான) பாங்கு சொல்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவத…
முழுவதும் படிக்க →
சமாதானம் பாடம் : 1 மக்களிடையே சமாதானம் செய்து வைத்தல். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும் படியோ…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸ…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவன் (அதற்காகப் பொய்யே கூறினாலும்) அவன் பொய்யன் அல்லன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 தலைவர் தம் தோழர்களிடம், நம்மை அழைத்துச் செல்லுங்கள்; நாம் (அவர்களிடையே) சமாதானம் செய்து வைப்போம் என்று சொல்லுதல். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 அல்லாஹ் கூறுகிறான்: கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும், சமாதானம் செய்து கொள்வதே நன்மையானதாகும். (4:128) உர…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 (மக்கள் தமக்கிடையே) அநியாயமான முறையில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டால் அந்த சமாதான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும். 2695. & 2696. அபூ ஹுரைரா(ரலி) அவர்களும், ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்கள…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Book :5…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 சமாதான ஒப்பந்தம் எப்படி எழுதப்பட வேண்டும்? இது இன்னாருடைய மகன் இன்னாரும், இன்னாருடைய மகன் இன்னாரும் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் என்று எழுதப்பட வேண்டும். அந்த இன்னாரின் பெயரை அவரது குலத்தார…
முழுவதும் படிக்க →
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், ‘மக்காவில் (வரும் ஆண்ட…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 இணைவைப்பவர்களுடன் சமாதானம் செய்து கொள்வது. இது குறித்து அபூசுஃப்யான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அவ்ஃப் மாலிக் பின் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிறக…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 53
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர்.…
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா (ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும், முஹய்யிஸா இப்னு மஸ்வூத் இப்னி ஸைத்(ரலி) அவர்களும் கைபரை நோக்கிச் சென்றார்கள். கைபர் அப்போது முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 இழப்பீட்டுத் தொகையில் சமாதானம் செய்து கொள்வது அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரி – ருபய்யிஉ பின்த்து நள்ர், – ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் க…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைக் குறித்து, இவர் என் புதல்வர்; (கண்ணியமிக்க) தலைவர். இவரைக் கொண்டு இரு பெரும் குழுவினருக்கிடையே அல்லாஹ் சமாதானம் செய்து வைக்கவிருக்கிறான் என்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 (தகராறு செய்து கொள்ளும் இருவரை) சமாதானம் செய்து கொள்ளும்படி ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தலாமா? ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்…
முழுவதும் படிக்க →
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ(ரலி) சிறிது பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 53
மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமை என்ற கருத்து பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவற்றில் 360 மூட்டு எலும்புகள் என்று வந்திருக்கும் செய்திகள் மற்ற செய்திகளுக்கு வி…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 சமாதானமாகப் போகுமாறு ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தியும் கூட அதை (ஒரு பிரஜை) ஏற்க மறுத்தால், தெளிவான ஆணையை அவர் பிறப்பிப்பார். ஸுபைர்(ரலி) அறிவித்தார். எனக்கு பத்ருப் போரில் பங்கெடுத்த அ…
முழுவதும் படிக்க →