அபூஹுரைரா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதையுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றார்கள். அதைக் கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தும்படி க…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் சவாரி செய்து கொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 ஒருவர், தன் ஒட்டகத்தில் சவாரி செய்து கொண்டிருப்பவருக்கே அதை அன்பளிப்புச் செய்து விட்டால் அது செல்லும். இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நாங்கள் ஒரு பிராயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். ந…
முழுவதும் படிக்க →
பாடம் : 27 எதை அணிவது வெறுக்கத் தக்கதோ அதை அன்பளிப்பாக வழங்குதல். இப்னு உமர்(ரலி) கூறியதாவது: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் நுழைவாயிலருகே பட்டு அங்கி விற்கப்படுவதைக் கண்டு அல்லாஹ்வின் த…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) …
முழுவதும் படிக்க →
அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 இணைவைப்போரின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். அப்போது அரசன் ஒருவன்…. அல்லது அடக்கியாளும் கொடுங்…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். தூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார். Book :51
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 51
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். ‘அவளைக் கொன்று விட…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், ‘உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சு…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 இணைவைப்பவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது. அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ…
முழுவதும் படிக்க →
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் என்னிடம், என் தாயார் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், ‘என் தாயார் என்னிடம் ஆ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 51
தன் அன்பளிப்பையும் தர்மத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வது எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 51
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
முழுவதும் படிக்க →
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 அப்துல்லாஹ் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். இப்னு ஜுத்ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப்(ரலி) அவர்களின் மக்கள், தங்கள் தந்தையான சுஹைப்(ரலி) அவர்களுக்கு இறைத்தூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 உம்றாவும் ருக்பாவும். ஜாபிர்(ரலி) அறிவித்தார். உம்றாவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது’ என்று…
முழுவதும் படிக்க →
நபி(ஸல்) அவர்கள் ‘உம்ரா செல்லும்’ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘ஜாபிர்(ரலி) அவர்களும் இதே போன்றதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்’ என்று அதாவு(ரஹ்) கூறினார். Book…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 மக்களிடமிருந்து குதிரையை இரவல் வாங்குதல். அனஸ்(ரலி) அறிவித்தார். மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிர…
முழுவதும் படிக்க →
பாடம் : 34 மணமக்களுக்காக திருமணத்தின் போது இரவல் வாங்குதல். அய்மன்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 35 பாலுக்காக இரவல் வழங்கப்படும் ஆடு, அல்லது ஒட்டகத்தின் சிறப்பு. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். …
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயி…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார். எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்க விடுவோம்’ என்று கூ…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அல்லாஹ்வின் தூதரிடம் கிராமவாசி ஒருவர் வந்து ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரி…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 51
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். ‘இது யாருடைய நிலம்?’ என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், ‘இன்னார் இதைக…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 மக்களின் வழக்கிலுள்ளபடி உனக்கு இந்த அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகக் கொடுத்து விடுகிறேன் என்று ஒருவர் கூறினால் அது செல்லும். இப்படிச் சொல்வது இரவலாகக் கொடுப்பதையே குறிக்கும் (அன்பளிப்பு ஆகா…
முழுவதும் படிக்க →
பாடம் : 37 ஒரு மனிதர் (மற்றொரு மனிதரை) குதிரையின் மீது ஏற்றி (அனுப்பி) விட்டால் அது உம்றாவையும், சதகாவையும் போன்றதாகும். அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உரிமையுண்டு என்று சிலர் கூறினர். உமர்(ர…
முழுவதும் படிக்க →
சாட்சியங்கள் பாடம் : 1 வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம். இதை அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மேலும், அவர்கள், தீயவனான பொய்யனிடம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஷஅபீ (ரஹ்), இ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, இதை நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினால் (முதலில்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும். இது (எப்படியென…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 நேர்மையான சாட்சிகள் அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (65:2) இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். (2:282) உ…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 ஒருவர் நேர்மையானவர் என்று சாட்சி சொல்ல எத்தனை பேர் வேண்டும்? அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து …
முழுவதும் படிக்க →
அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தே…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்கு முன் நடந்த மரணம் ஆகிய வற்றை நிரூபிக்க சாட்சியம் அளித்தல். நபி (ஸல்) அவர்கள், தனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள் என்று …
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், ‘அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவைய…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம்,…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என்னிடம் ஒருவர் அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ‘ஆயிஷாவே! இவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘என் பால் குடிச் சகோதரர்’ என்று கூறின…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 (விபசாரம் புரிந்ததாக ஒருவர் மீது) அவதூறு கூறியவன், திருடன் மற்றும் விபசாரியின் சாட்சியம். அல்லாஹ் கூறுகிறான்: கற்புள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லி விட்டுப் பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வ…
முழுவதும் படிக்க →
ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் இறைத்தூதர…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 அநியாயத்திற்கு (ஆதரவாக) சாட்சி சொல்லக் கூடாது. நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். என் தாயார் என் தந்தையிடம் அவரின் செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறக…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 52
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சிய…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 52
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்: (சிறுவர்களாக இருந்தபோது) நாங்கள், “அஷ்ஹது பில்லாஹ்-அல்லாஹ்வின் பெயரால் சாட்சியம் அளிக்கிறேன்” என்றோ அல்லது, “அலய்ய அஹ்துல்லாஹ்…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 பொய்சாட்சியம் அளிப்பது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள். (25:72) சாட்சியத்தை …
முழுவதும் படிக்க →
அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 கண் பார்வையற்றவரின் சாட்சியம், அவரது நடவடிக்கை, அவரது திருமணம், பிறருக்கு அவர் திருமணம் செய்து வைத்தல், விற்றல் – வாங்கல், பாங்கு சொல்வது முதலானவற்றில் அவரை ஏற்றல் ஆகியன பற்றியும், குரல்களை…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பிலால்(ரலி) இரவில் பாங்கு சொல்வார்கள். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (ஸஹருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்…
முழுவதும் படிக்க →
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன. என் தந்தை மக்ரமா(ரலி) என்னிடம், ‘நாம் நபி(ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்’ என்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 பெண்களின் சாட்சியம் (செல்லும்) அல்லாஹ் கூறுகிறான்: (சாட்சி சொல்வதற்கு) இரண்டு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (2 : 282) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி…
முழுவதும் படிக்க →