ஹதீஸ் #6786
பாடம் : 10 குற்றவியல் தண்டனைகளை நிலை நாட்டுவதும், இறைவனின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும் போது நடவடிக்கை எடுப்பதும். ஆயிஷா (ரலி) அறிவித்தார். (பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6787
பாடம் : 11 உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவர் மீதும் தண்டனையை நடைமுறைப்படுத்துவது. ஆயிஷா (ரலி) அறிவித்தார். (‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6788
பாடம் : 12 ஆட்சியாளரிடம் வழக்கு சென்றுவிட்டால் தண்டனை(யைக் கைவிடுவது) தொடர்பாகப் பரிந்துரைப்பது வெறுக்கப்பட்டதாகும். ஆயிஷா (ரலி) அறிவித்தார். ‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6789
பாடம் : 13 திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்துவிடுங்கள் எனும் (5:38ஆவது) வசனத்தொடரும், எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.14 அலீ (ரலி) அவர்கள் (திருட்டுக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6790
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும். என ஆயிஷா (ரலி) அறிவித்தார். Book :86
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6791
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கால் தீனாருக்காக (பொற் காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப்படும். என ஆயிஷா (ரலி) அறிவித்தார். Book :86
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6792
ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தின்’ விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை. இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6793
ஆயிஷா (ரலி) அறிவித்தார். (நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தை ‘விடத் தாழ்ந்த பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புள்ளதாகு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6794
அத்தியாயம்: 86
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கவசம்’ அல்லது ‘தோல் கேடயத்தின்’ விலையை விடத் தாழ்ந்த (விலையுள்ள) பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6795
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6796
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள். Book :86
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6797
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள். Book :86
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6798
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காகத் திருடனின் கையைத் துண்டித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6799
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6800
பாடம் : 14 திருடனின் பாவமன்னிப்புக் கோரிக்கை17 ஆயிஷா (ரலி) அறிவித்தார். (திருட்டுக் குற்றம் புரிந்துவிட்ட ‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்ற) ஒரு பெண்ணின் கையை நபி (ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6801
உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அறிவித்தார். நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு நீங்கள் எத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6802
பாடம் : 15 இறைமறுப்பாளர்கள் மற்றும் மதம் மாறியோரில் வன்முறையாளர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் தொடுத்து, பூமியில் கலகம் விளைவித்துக் கொண்டிருப்போரின் தண்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6803
பாடம் : 16 மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோரின் காயங்களுக்கு மருந்திடாமல் அவர்கள் மாண்டுபோகும் வரை நபி (ஸல்) அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள். அனஸ் (ரலி) அறிவித்தார். உரைனா குலத்தாரின் கை கால்களை நபி …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6804
பாடம் : 17 மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோருக்கு அவர்கள் சாகும்வரை தண்ணீர் தரப்பட வில்லை. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி (ஸல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6805
பாடம் : 18 வன்முறையாளர்களின் கண்களில் நபி (ஸல்) அவர்கள் சூடிடச்செய்தது. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ‘உக்ல்’ அல்லது ‘உரைனா’ (குலத்தாரில் பத்துப்பேருக்கும் குறைவான) சிலர் மதீனா வந்தனர். அப்போது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6806
பாடம் : 19 மானக்கேடான செயல்களைக் கைவிட்ட வரின் சிறப்பு.23 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6807
‘தம் இரண்டு கால்களுக்கிடையே உள்ள(தான மர்ம உறுப்பி)ற்கும், தம் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள(தான நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்று இறைத்தூத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6808
பாடம் : 20 விபசாரம் புரிவோருக்கு நேரும் பாவம். அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவனின் உண்மையான அடியார்கள்) விபசாரம் செய்ய மாட்டார்கள் (25:68). விபசாரத்தின் அருகில்கூட நெருங்காதீர்கள். திண்ணமாக! அது மானங்கெட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6809
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6810
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6811
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறியதாவது: நான், ‘இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்’ என்று சொன்ன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6812
பாடம் : 21 திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்குதல்.27 ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவு கொண்டுவிட்டால் அவனுக்கு (அந்ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6813
அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம் ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ (வழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6814
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். ‘பனூ அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் இப்னு மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் விபசாரம் புரிந்து விட்டேன்’ என்றார். மேலு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6815
பாடம் : 22 (விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது. உமர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், பைத்தியக்காரன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6816
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6817
பாடம் : 23 விபசாரம் செய்தவனுக்கு இழப்புதான். ஆயிஷா (ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6818
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6819
பாடம் : 24 (மஸ்ஜிதுந் நபவீ அருகிலிருந்த) பலாத்’ எனுமிடத்தில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்.36 இப்னு உமர் (ரலி) அறிவித்தார். ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6820
பாடம் : 25 (பெருநாள்) தொழுகைத் திடலில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல். ஜாபிர் (ரலி) அறிவித்தார். பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6821
அத்தியாயம்: 86
குற்றவியல் தண்டனைக்குரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரிவித்தால்..? அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6822
ஆயிஷா (ரலி) அறிவித்தார். (ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் கரிந்து போனேன்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எதனால் அப்படி?’ என்று க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6823
அத்தியாயம்: 86
ஒருவர் (தாம் செய்த குற்றத்தைத்) தெளிவாகக் குறிப்பிடாமல் தண்டனையை நிறைவேற்றுமாறு முன்மொழிந்தால், (ஆட்சித்) தலைவர் அவரது குற்றத்தை (துருவிக் கேட்காமல்) மறைத்திடலாமா? அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6824
பாடம் : 28 (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம் (அவளை) நீ தொட்டிருக்கக்கூடும் என்றோ, அவளை நோக்கி (கண்ணால் அல்லது கையால்) சைகை செய்திருக்கக்கூடும் என்றோ (ஆட்சித்) தலைவர் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6825
பாடம் : 29 (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம் உனக்குத் திருமணமாகிவிட்டதா? என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6826
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒருவர் (ஜாபிர் கூறினார்கள் எனத்) தெரிவித்தார். அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6827
பாடம் : 30 விபசார(க் குற்ற)த்தை ஒப்புக்கொள்ளல். 6827. & 6828. அபூ ஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6828
[parse failed]
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6829
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். உமர் (ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் ‘இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்ம்) தண்டனை காணப்படவில்லையே?’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6830
பாடம் : 31 விபசாரத்தால் கர்ப்பமுற்ற பெண் மணமுடித்தவளாக இருக்கும் போது கல்லெறி தண்டனை வழங்குதல்.43 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6831
பாடம் : 32 திருமணமாகாத இருவர் (விபசாரம் புரிந்து விட்டால்) அவர்களுக்கு (நூறு) சாட்டையடிகளும், நாடுகடத்தலும் தண்டனையாக வழங்கப்படும். அல்லாஹ் கூறுகின்றான்: விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் ஆகிய இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6832
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அவர்களும் நாடு கடத்தும் தண்டனையை நடைமுறைப்படுத்தினார்கள். பிறகு, அதுவே வழிமுறையாக நீடித்தது.47 Book :86
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6833
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (நூறு சாட்டையடி) தண்டனைகொடுத்து அவரை ஓராண்டுக் காலம் நாடு கடத்துமாறு தீர்ப்பளித்தார்கள். Book …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6834
பாடம் : 33 பாவங்கள் புரிவோரையும் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலிகளையும் (வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது.48 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6835
பாடம் : 34 ஆட்சித் தலைவர், தாம் இருக்கும் இடத்திற்கு வெளியே தண்டனையை நிறைவேற்றுமாறு அடுத்தவருக்கு உத்தரவிடுவது. 6835. & 6836. அபூ ஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் (ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: க…
முழுவதும் படிக்க →