பாடம் : 21 ஊறவைக்கப்பட்ட பழச் சாற்றை (நபீத்) அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சை சாற்றையோ, பேரீச்சச் செங்காய் ஊறலையோ, திராட்சைப் பிழிவையோ அருந்திவிட்டால், சிலரது…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா (ரலி) அறிவித்தார். எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்து வந்தோம். இறுதியில் அது (இற்றுப்போ…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 தொடுகறியுடன் சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், ரொட்டியுடன் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டால்…? மேலும் எதுவெல்லாம் தொடுகறியாகும்?84 ஆயிஷா (ரலி) அறிவித்தார். முஹம்மத் (ஸல்) அவர்கள் அ…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 83
சத்தியங்களில் எண்ணம்(தான் கருத்தில் கொள்ளப்படும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே,…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 நேர்த்திக்கடன் மற்றும் பாவமன்னிப்புக்காக ஒருவர் தமது செல்வத்தை அன்பளிப்பாக வழங்கினால் (செல்லுமா?)89 கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (தபூக் போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட மூவரான எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 ஒருவர் ஓர் உணவை(த் தமக்குத் தாமே) தடை விதித்துக்கொள்வது.91 அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் வி…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கி…
முழுவதும் படிக்க →
பாடம் : 27 நேர்த்திக்கடனை நிறைவேற்றாதவர் பாவியாவார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 இறைவனுக்கு வழிப்படுவதில்தான் நேர்த்திக்கடன். நீங்கள் எந்த வகையில் செலவு செய்தாலும், அல்லது எந்த வகை நேர்த்திக்கடன் செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் அறிவான். அநீதி இழைப்போருக்கு உதவியாளர் எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 அறியாமைக் காலத்தில் ஒருவர் நான் எந்த மனிதனிடத்திலும் பேசமாட்டேன்’ என்று நேர்ந்து கொண்டார்;அல்லது சத்தியம் செய்தார். பிறகு அவர் முஸ்லிமாகிவிட்டால் (அவற்றை நிறைவேற்றுவது அவர் மீது கடமையா?) இப…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?) (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா பள்ளி வாசலில் தொழுவதாக நேர்ந்து கொண்(டு விட்டு, அதை நிறைவேற்ற…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முக…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார். ‘இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்து கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம் இரண்டு புதல்வர்களுக்கிடையே (த…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங்கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தம் கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அத…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (புனித) கஅபாவைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கடந்துசென்றார்கள். அவர் இன்னொரு மனிதரை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். உடனே…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 குறிப்பிட்ட சில தினங்கள் நோன்பு நோற்ப தாக ஒருவர் நேர்ந்துகொள்ள, எதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெருநாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்து விட்டால் (என்ன செய்வது?)104 ஹகீம் இப்னு அபீ ஹுர்ரா அல்…
முழுவதும் படிக்க →
ஸியாத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர், ‘நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ‘செவ்வாய் கிழமையும்’ அல்லது ‘புதன் கிழமையும்’ நோன்பு நோற்…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 (ஒருவர் தமது செல்வம்’ தொடர்பாகச் செய்த) சத்தியம் மற்றும் நேர்த்திக்கடனில் நிலம், ஆடு, பயிர்,உபயோகப் பொருட்கள் ஆகியன அடங்குமா?106 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) உமர் (ரலி)…
முழுவதும் படிக்க →
சத்திய (முறிவுக்கான) பரிகாரங்கள் பாடம் : 1 அதன் பரிகாரமாவாது: உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் அளிக்கும் உணவில் நடுத்தரமான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளித்திட வேண்டும்; அல்லது அவர்களுக்கு ஆடை அளித்திட வே…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 செல்வரின் மீதும் ஏழையின் மீதும் எப்போது பரிகாரம் கடமையாகும்? அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (தக்க பரிகாரங்களுடன்) முறித்துக்கொள்வதை உங்களுக்கு அனுமதித்திருக்கின்றான். அல…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 பரிகாரத்தை நிறைவேற்றுவதற்காக ஏழைக்கு உதவுதல் அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 (சத்திய முறிவுக்கான) பரிகாரத்திற்காகப் பத்து ஏழைகளுக்கு (உணவு) அளிக்கும் போது அவர்கள் நெருங்கிய உறவினர்களாகவோ தூரத்து உறவினர்களாகவோ இருக்கலாம். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 மதீனாவின் ஸாஉ’ம் நபி (ஸல்) அவர்கள் (காலத்து) முத்’தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.7 சாயிப் இப்னு யஸீத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘…
முழுவதும் படிக்க →
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் ரமளான் மாத (ஸதகத்துல் ஃபித்ர்) தர்மத்தை ஆரம்ப(க் கால) ‘முத்’தான நபி (ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கி வந்தார்கள். மேலும், …
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’ ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.10 Boo…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 எந்த அடிமையை உரிமை விடுவது நல்லது? அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (5:89)11 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமான அடிமையை எவர் விடுதலை செய்கிறாரோ (வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 முதப்பர்’ (பின் விடுதலை அளிக்கப்பட்ட அடிமை), உம்முல் வலத்’ (எசமானின் குழந்தைக்குத் தாயான அடிமைப் பெண்), முகாதப்’ (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஆகியோரை பரிகாரத் திற்காக விடுதலை …
முழுவதும் படிக்க →
பாடம் : 8 தமக்கும் இன்னொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை (குற்றப் பரிகாரத்திற்காக) ஒருவர் விடுதலை செய்தால்…?15 பாடம் : 9 குற்றப் பரிகாரத்திற்காக ஓர் அடிமையை விடுதலை செய்தால், அந்த அடிமையின் வாரிசுரிமை…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 சத்தியத்தின் போது இன்ஷா அல்லாஹ்’ கூறுதல்17 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அறிவித்தார். நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (எங்களையும் எங்கள் பயணச் ச…
முழுவதும் படிக்க →
(மேற்கண்ட ஹதீஸில்) ‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், ‘சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) …
முழுவதும் படிக்க →
பாடம் : 11 சத்தியத்தை முறிப்பதற்கு முன்பும் முறித்த பின்பும் பரிகாரம் செய்வது20 ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அறிவித்தார். நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். ஜர்ம் குலத்தார…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) ‘ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இ…
முழுவதும் படிக்க →
பாகப் பிரிவினைச் சட்டங்கள் பாடம் : 1 அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்; பெண்மக்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 பாகப் பிரிவினை (கல்வி)யைக் கற்பித்தல் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடிய வர்கள் தோன்றுவதற்கு முன் (அடிப்படை யுள்ள பாகப் பிரிவினை போன்ற) கல்வியை…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 (இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.6 ஆயிஷா (ரலி) அறிவித்தார். (நபி (ஸல்) அவர்களின் காலத்தி…
முழுவதும் படிக்க →
அவர்கள் இருவரிடமும் அபூ பக்ர் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(இறைத்தூதர்களாகிய) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவையாக…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே. என ஆயிஷா (ரலி) அறிவித்தார். Book :86
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்: நான் மாலிக் இப்னு அவ்ஸ் இப்னி அல் ஹதஸான் (ரலி) அவர்களிடம் சென்று (ஃபதக் தொடர்பான நிகழ்ச்சி குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான் …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் (பிரதிநிதி மற்றும்) ஊழியரின் ஊதியமும் போக நான்விட்டுச…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 ஒருவர் ஒரு செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவருடைய குடும்பத்தாருக்குரிய தாகும் எனும் நபிமொழி. இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களை விட நானே நெருக்கமான (உரிமையுடைய)வனாவேன். எனவே, தம் ம…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 86
தாய், தந்தையிடமிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் சொத்துரிமை. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆண் அல்லது பெண், ஒரு புதல்வியை விட்டுச்சென்றால் (அவர்களுடைய சொத்திலிருந்து) அவளுக்குச் சரிபாத…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 புதல்வியருக்கு(ப் பெற்றோரிடமிருந்து) கிடைக்கும் சொத்துரிமை. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார். (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) மக்காவில் நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியி…
முழுவதும் படிக்க →
அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதகராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும் விட்டுவிட்டு…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 (இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாத போது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இறந்தவருக்கு) ஆண் மக்கள் (உயிருடன்) இல்லாத போ…
முழுவதும் படிக்க →