ஹதீஸ் #6836
பார்க்க ஹதீஸ் எண்: 6835
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6837
6837. & 6838. அபூ ஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் (ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: ‘ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்தால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டுமா)?’ என்று இறைத்தூத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6838
பார்க்க ஹதீஸ் எண்: 6837
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6839
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டால், அவளுக்கு (எசமான்) கசையடி வழங்கட்டும்; (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். பிறகு, (மறுபடியும்) அவள் விப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6840
பாடம் : 38 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் திருமணமான பின் விபசாரம் செய்து ஆட்சித் தலைவர் முன் நிறுத்தப் பட்டால் சட்டம் என்ன? அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6841
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6842
அத்தியாயம்: 86
ஒருவர் நீதிபதியிடமும் பொதுமக்களிடமும் தம் மனைவி மீதோ, மற்றவரின் மனைவி மீதோ விபசாரக் குற்றம் சாட்டினால், அவளுக்கு ஆளனுப்பி அந்தக் குற்றச்சாட்டு குறித்து நீதிபதி விசாரணை செய்ய வேண்டுமா? அபூஹுரைரா (ரலி) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6843
பார்க்க ஹதீஸ் எண்: 6842
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6844
ஆயிஷா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தம் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6845
ஆயிஷா (ரலி) அறிவித்தார். (என் கழுத்தாணியை நான் தொலைத்து விட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்கநேரிட்டபோது என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6846
பாடம் : 41 ஒருவர் தம் மனைவியுடன் அந்நிய ஆடவர் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டு அவரைக் கொன்று விட்டால் (என்ன சட்டம்)? முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்கள், ‘எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6847
பாடம் : 42 குறிப்பால் உணர்த்துவது தொடர்பாக வந்தவை.61 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6848
பாடம் : 43 கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை தடவை அடிக்கலாம்?63 அபூ புர்தா (ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6849
அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்: ‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6850
அபூ புர்தா அல்அன்சாரி (ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6851
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். (சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர் நோன்பு நோற்க வேண்டாமென்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் ‘அவ்வாறாயின், நீங்கள் தொடர் நோன்பு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6852
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (நிறுக்கப்படாமல், அளக்கப்படாமல்) குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) தம் இர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6853
ஆயிஷா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6854
பாடம் : 44 மானக்கேடான செயலையும் குற்றச் சாட்டையும் சந்தேகத்தையும் ஒருவர் சாட்சி இல்லாமல் வெளியிடுவது. ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார். அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6855
காசிம் இப்னு முஹம்மத் (ஸல்) அவர்கள் அறிவித்தார். பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரஹ்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6856
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு நாள் மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6857
பாடம் : 45 பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது (அல்லாஹ் கூறுகின்றான்:) யார் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சாட்டையட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6858
பாடம் : 46 அடிமைகள் மீது அவதூறு கூறுதல். ‘நிரபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!’ என்று அபுல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6859
பாடம் : 47 வழக்கு நடைபெறும் இடத்தில் இல்லாத ஒருவர் மீது ஆட்சித் தலைவரது உத்தரவின் பேரில் மற்றொரு மனிதர் தண்டனையை நிறைவேற்றலாமா? இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். 6859. & 6860. அபூ ஹுரைர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6860
பார்க்க ஹதீஸ் எண்: 6859
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6861
இழப்பீடுகள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் பட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6862
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்ட வண்ணமிருப்பார். எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6863
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும். என ஸயீத் இப்ன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6864
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும். என அப்துல்லாஹ் இப்னு ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6865
உபைதுல்லாஹ் இப்னு அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6866
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம், ‘இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனத்திற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6867
பாடம் : 2 ஓர் உயிரை வாழவைப்பவன் மக்கள் அனைவரையும் வாழவைப்பவனைப் போன்றவனாவன் எனும் (5:32ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) முறையின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6868
அத்தியாயம்: 87
நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள் என்று கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6869
ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், ‘மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6870
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும். மற்றோர் அறிவிப்பில், ‘இறைவனுக்கு இணைகற்பிப்பத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6871
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6872
உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். எங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஜுஹைனா’ குலத்தைச் சேர்ந்த ‘ஹுரக்கா’ எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6873
உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்விற்கு நாங்கள் எதனையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்; அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்; க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6874
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன். என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா (ரலி) அவர்களும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6875
அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவுவதற்காக (காலதாமதமாக)ப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6876
பாடம் : 3 இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6877
பாடம் : 5 கல் அல்லது தடியால் (தாக்கிக்) கொலை செய்தால்…?15 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். மதீனாவில் வெள்ளி நகை அணிந்து கொண்டு ஒரு சிறுமி (வீட்டிலிருந்து) புறப்பட்டாள். அப்போது அவளின் மீது யூதன் ஒ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6878
அத்தியாயம்: 87
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6879
பாடம் : 7 (கல்லால் அடித்துக் கொலை செய்தவனுக் குக்) கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றுவது. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஒரு யூதன் ஒரு சிறுமியின் வெள்ளி நகைக்காக அந்தச் சிறுமியைக் கல்லால் (நச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6880
பாடம் : 8 கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு (இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய) இரண்டு யோசனைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6881
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்து விட்டால்) பழிக்குப்பழி (கிஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக் கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும் சட்டம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6882
பாடம் : 9 நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6883
பாடம் : 10 தவறுதலாக நிகழ்ந்துவிட்ட கொலைக்குப் பின் (கொல்லப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளியை) மன்னித்துவிடுவது. ஆயிஷா (ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6884
பாடம் : 11 அல்லாஹ் கூறுகின்றான்: தவறாக அன்றி, ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதன்று. அவ்வாறு தவறாக எவரேனும் ஓர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6885
பாடம் : 13 பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படல். அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஒரு சிறுமியை, அவளுடைய வெள்ளி நகைக்காக கொலை செய்த (ஆண்) யூதன் ஒருவனைக் கொலை செய்திடுமாறு நபி (ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →