பாடம் : 14 ஆண்களாயினும் பெண்களாயினும் காயங்களுக்கும் தண்டனை உண்டு.22 பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படுவான் என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆணைக் கொன்றதற்குத் தண்டனையாகப் பெண் பழிவாங்கப்படு…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தமது உறவினருக் காகத்) தாமே பழிவாங்குவதும்.24 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நாமே (காலத்தால்) பிந…
முழுவதும் படிக்க →
மேற்சொன்ன அதே அறிவிப்பாளர் தொடரில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்…
முழுவதும் படிக்க →
யஹ்யா இப்னு ஸயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை …
முழுவதும் படிக்க →
பாடம் : 16 ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால்..?27 ஆயிஷா (ரலி) அறிவித்தார். உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், …
முழுவதும் படிக்க →
பாடம் : 17 ஒருவர் தவறுதலாகத் தம்மைத் தாமே கொலை செய்து கொண்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.29 ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம்…
முழுவதும் படிக்க →
பாடம் : 18 ஒருவர் மற்றவர்(கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்…?31 இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவித்தார். ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை…
முழுவதும் படிக்க →
யஃலா இப்னு உமய்யா (ரலி) அறிவித்தார். நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒருவர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தம் கையை விடுவிக்கும் போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 பல்லுக்குப் பல்32 அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளுடைய முன் பல்லை உடைத்துவிட்டார…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)33 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே. என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்தி விட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப்படுவார்களா? பழிவாங்கப் படுவார்களா?34 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் திர…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 அல்கஸாமா’ எனும் சத்தியம். அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உம்முடைய இரண்டு சாட்சிகள் தேவை. அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் தேவை என்று சொன்னார்க…
முழுவதும் படிக்க →
அபூ கிலாபா (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் மக்களிடம் பேசுவதற்காகத் தம் ஆசனத்தை எடுத்து வெளியே வைத்தார்கள். பிறகு மக்களுக்கு அனுமதி அளித்திட மக்கள் உ…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர்களுடைய அனுமதியில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது. அனஸ் (ரலி) அறிவித்தார். ஒருவர் நபி (ஸல்) …
முழுவதும் படிக்க →
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; …
முழுவதும் படிக்க →
அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமி…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 இழப்பீடு வழங்கவேண்டியோர்46 அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார். நான் அலீ (ரலி) அவர்களிடம் (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?’ என்று கேட்டே…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது (வயிற்றில்) கல்லை எறிய, (வயிற்றிலிருந்த) சிசு இறந்த பிறந்தது.…
முழுவதும் படிக்க →
முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார். ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படவைத்தால் (அதற்குப் பரிகாரம்) என்ன என்பது குறித்து உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
உமர்(ரலி) அவர்கள், ‘(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்’ என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள், அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தபோது தாம் அங்கு…
முழுவதும் படிக்க →
உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர் (ரலி) அவர்கள், (வயிற்றிலேயே கொல்லப்பட்டு) விழுந்த கரு தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைச் செவியேற்ற மக்களைச் சாட்சியம் அளிக்குமாறு கூறினார்க…
முழுவதும் படிக்க →
முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார். ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படுத்துவது குறித்து உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தொடர்ந்து மேற்கண்ட (6905 வது) ஹதீஸைப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 பெண்ணின் (வயிற்றில் வளரும்) சிசு (கொல்லப்படுவது) குறித்தும், (கொல்லப் பட்ட பெண்ணிற்கான) இழப்பீட்டுத் தொகை (கொலை செய்தவளின்) தந்தையின் மீதே கடமையாகும் என்பது குறித்தும். அபூ ஹுரைரா (ரலி) அறி…
முழுவதும் படிக்க →
அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருததி மீது கல் எறிந்து அவளையும் அவளுடைய வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்றுவிட்டாள். எ…
முழுவதும் படிக்க →
பாடம் : 27 ஓர் அடிமையை, அல்லது (அடிமையல்லாத) சிறுவனை உதவியாளராக வைத்துக் கொள்ளல்.51 நபி (ஸல்) அவர்களின் துணைவியரான உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு ஆளனுப்பி, கம்பளியைப் பிரித்தெடுப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 சுரங்க(விப)த்திற்கு இழப்பீடு இல்லை; கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு இல்லை.53 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று(விபத்து…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது. இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வாகனப் பிராணி ஒன்று தமது காலால் (யாரையேனும்) எட்டி உதைத்துவிட்டால் (ஓட்டுநர்) அதற்குப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத குடிமகனைக் குற்றமேயின்றி கொலை செய்வதிலுள்ள பாவம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இஸ்லாமிய அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் கீழ் வா…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 இறைமறுப்பாளனுக்கு பதிலாக முஸ்லிம் கொல்லப்பட மாட்டான்.58 அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார். நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘(நபிகளாரின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) …
முழுவதும் படிக்க →
பாடம் : 32 கோபத்தில் ஒரு முஸ்லிம் ஒரு யூதனின் கன்னத்தில் அடித்துவிட்டால்…? இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.60 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ …
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று…
முழுவதும் படிக்க →
இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர் பாடம் : 1 அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குரிய தண்டனையும். அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை வைத்தல் மிகப்பெரும்…
முழுவதும் படிக்க →
அபூ பக்ரா (ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது ‘பொய் பேசுவது’ ஆகியன பெரும்பாவங்களிலேய…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இறைவனுக்கு இணை கற்பிப்பது’ என்றார…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 88
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?’ என ஒருவர் கேட்டதற்கு, ‘இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளு…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 88
இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஆண், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பெண் இருவரது சட்டமும் (ஒன்றா? வேறா? என்பது குறித்தும்) அவர்களை மனமாற்றம் காணச் செய்வது(குறித்து)ம். இப்னு உமர் (ரலி), ஸுஹ்ரீ (ரஹ்) மற்றும் இப…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா (ரலி) அறிவித்தார். நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் இன்னொருவர் என் இடப்பக்கத…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 மார்க்கத்தின் கட்டாயக் கடமைகளை ஏற்க மறுப்போருக்கு மரண தண்டனை வழங்குவதும், அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள் என்று தீர்மானிப்பதும்10 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையே பாகுபாடு காட்டுபவர்களுடன் நான் நிச்சயம் போரிடுவேன். ஏனெனில், ஸகாத் என்பது பொருளாதாரக் கடமையாகும். அல்லாஹ்வின் ம…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 இஸ்லாமிய அரசின்கீழ் வாழும் பிற மதத்தாரோ மற்றவர்களோ நபி (ஸல்) அவர்களை ஏசும் வகையில் அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்பதைப் போன்ற வார்த்தைகளை சாடைமாடையாகக் கூறினால்…?13 அனஸ் …
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அனுமதி கேட்டு ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சாபமிட்டு முகமன்) கூறினர். உடனே நான் ‘வ அலைக…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களுக்கு யூதர்கள் சலாம் (முகமன்) சொன்னால் ‘ஸாமுன் அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதில் சலாமாக) ‘அலைக்க’ (அவ்வாறே உங்களுக…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அந்த இறைத்தூதரை…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 88
காரிஜிய்யா மற்றும் முல்ஹிதீன் ஆகியோருக்கெதிரான ஆதாரங்களை நிலைநாட்டிய பின் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது. அல்லாஹ் கூறுகின்றான்: எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்…
முழுவதும் படிக்க →
அபூ ஸலமா (ரஹ்) மற்றும் அதாஉ இப்னு யஸார் (ரஹ்) ஆகியோர் அறிவித்தார்கள்: நாங்கள் இருவரும் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று ‘ஹரூரிய்யாக் கூட்டத்தார் (காரிஜிய்யாக்கள்) பற்றி நபி (ஸல்) அவர்களிடமி…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (என் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் (‘காரிஜிய்யாக்கள்’) குறித்துக் கூறியபோது, ‘(வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 (இதயங்களிடையே) நெருக்கத்தை ஏற்படுத்தவும் தம்மைவிட்டு மக்கள் விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் காரிஜிய்யாக்களைக்கூட ஒருவர் கொல்லாமல் விட்டுவிடுவது. அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தா…
முழுவதும் படிக்க →
யுசைர் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார். நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், ‘காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி …
முழுவதும் படிக்க →
பாடம் : 8 ஒரே வாதத்தை முன்வைத்து இரு குழுவினர் தம்மிடையே போரிட்டுக்கொள்ளாத வரை (உலக) முடிவுநாள் வராது எனும் நபிமொழி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரே வாதத்தை முன்வைக்கும் இரண்டு குழுவினர் தம்ம…
முழுவதும் படிக்க →