பாடம் : 9 (தமது செயலுக்குத்) தகுந்த விளக்கம் அளிப்போர் குறித்து வந்துள்ளவை.22 உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி) அவர்கள் ‘அல்ஃபுர்க…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு’ எனும் ( திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அ…
முழுவதும் படிக்க →
இத்பான் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னுடைய இல்லத்தில் தொழுமிடம்) அமைத்துக் கொடுப்பதற்காக) என்னிடம் (நண்)பகலில் வந்தார்கள். (அப்பகுதி மக்களில் கணிசமானோர் அங்கு குழுமிவிட…
முழுவதும் படிக்க →
ஸஅத் இப்னு உபைதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் (அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான) ஹிப்பான் இப்னு அதிய்யா அவர்களிடம் சர…
முழுவதும் படிக்க →
(குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்தித்தல் அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், ‘இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 இறைமறுப்பைவிட அடி, உயிரிழப்பு, அவமானம் ஆகியவற்றை ஒருவர் ஏற்பது.3 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார்.…
முழுவதும் படிக்க →
கைஸ் இப்னு அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (கூஃபா பள்ளிவாசலொன்றில் கூடியிருந்த மக்களிடம்) ஸயீத் இப்னு ஸைத் (ரலி) கூறினார்: நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்கள் என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த …
முழுவதும் படிக்க →
கப்பாப் இப்னு அல்அரத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 பொருளாதார காரணங்களுக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ ஒருவர் தம் சொத்துகளை விரும்பியோ விரும்பாமலோ விற்க வேண்டிய கட்டாயம் நேர்வது. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டி…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டவரின் திருமணம் செல்லாது.8 அல்லாஹ் கூறுகின்றான்: தங்களது கற்பைப் பேணிக் காக்க விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளை நாடி, விபசாரத்திற…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். நான், ‘இறைத்தூதர் அவர்களே! பெண்களிடம் அவர்களின் திருமணம் தொடர்பாக யோசனை கேட்கப்படவேண்டுமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். நான், ‘அவ்வாறாயின் கன்னிப் பெண…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 நிர்ப்பந்தத்தின் பேரில் ஒருவர் ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்யவோ அல்லது விற்கவோ செய்தால் அது செல்லாது. (இதுவே அனைவரது கருத்தாகும். (ஆனால்,) சிலர் இவ்வாறு கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறுகிறார்…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 (விதவைப் பெண்களை பலவந்தமாக மணப்பதும்) நிர்ப்பந்தங்களில் அடங்கும். (நிர்ப்பந்தம் என்பதைக் குறிக்க) இக்ராஹ், குர்ஹ், கர்ஹ் ஆகிய சொற்கள் (பயன்படுத்தப் படுகின்றன. இவை) அனைத்துக்கும் பொருள் ஒன்றே…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 ஒரு பெண் விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டால் (அதாவது கற்பழிக்கப்பட்டால்) அவளுக்குத் தண்டனை கிடையாது. ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: எவரேனும் அந்தப் பெண்களை (விபசாரத்திற்காக) நிர்ப்பந்தித…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தம் தாயகத்தைத் துறந்து சென்றார்கள். ‘மன்னன் ஒருவன்’ அல்லது கொடுங்கோலன் ஒருவன்’ இருந்த ஓர் ஊரு…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 தம் நண்பருக்கு உயிர்ச் சேதமோ உடல் சேதமோ ஏற்படுமென ஒருவர் அஞ்சும் போது இவர் என் சகோதரர்தாம்’ என்று சத்தியம் செய்(து காப்பாற்று)வது. அவ்வாறே நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொருவரும் அஞ்சும் போது காப…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். (ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்’ என்றார்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 90
அத்தியாயம்-90. தந்திரங்கள். தந்திரங்களைக் கைவிடல். ஒரு மனிதர் சத்தியம் முதலியவற்றில் எதை எண்ணுகிறாரோ அது தான் அவருக்குக் கிட்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 90
தொழுகை விஷயத்தில் தந்திரம் செய்தல். (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். அபூஹுரைரா
முழுவதும் படிக்க →
பாடம் : 3 ஸகாத்(தைக் கொடுக்காமல் தப்பிக்கும் நோக்கத்)தில் தந்திரம் செய்வதோ, ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி,ஒன்று சேர்ந்திருப்பவற்றைப் பிரிப்பதோ பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதோ கூடாது.5 அனஸ் இப்னு மாலிக் (ரலி) …
முழுவதும் படிக்க →
தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அறிவித்தார். (நஜ்துப் பகுதியைச் சேர்ந்த) கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழு…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஸகாத் கொடுக்காமல் பூட்டிவைத்துப் பாதுகாக்கப்பட்ட) உங்கள் கருவூலம் மறுமை நாளில் கொடிய விஷமுள்ள பாம்பாக மாறும். அதனைக் கண்டு அதன் உரிமையாளரான நீங்கள் வெருண்டோடுவீர…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்கான கடமையை (ஸகாத்தை) நிறைவேற்றவில்லையானால் மறுமை நாளில் அவை அவரின் மீது ஏவிவிடப்படும். அவை தம் கால் குளம்புகளால் அவரின் முகத்தில் …
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். ஸஅத்பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்து கொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துபோய்விட்ட தம் தாயாரின் நேர்த்திக்கடன் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 திருமண விஷயத்தில் தந்திரம் செய்தல் உபைதுல்லாஹ் அல்உமரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஷிஃகார் முறைத் திருமணத்தை தடை செய்தார்கள்’ என்று அப்துல்லா…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு அலீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். தவணை முறைத் திருமணம் (நிகாஹுல் முத்ஆ) புரிவதில் தவறில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுவதாக (என் தந்தை) அலீ (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘இறைத…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 வியாபாரங்களில் தந்திரம் செய்வது விரும்பத் தகாததாகும். மேலும் (தேவைக்கதிகமாக) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. அவ்வாறு தடுத்தால் (அதைச் சுற்றி முளைத்துள்ள) புற்பூண்டுகளை (மேய விடாமல் கால்நட…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்திவிடுவது அருவருக்கத் தக்கதாகும். இப்னு உமர் (ரலி) அறிவித்தார். (வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலையை …
முழுவதும் படிக்க →
பாடம் : 7 வியாபாரங்களில் மோசடி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்கள், மனிதனை ஏமாற்றுவதைப் போன்றே இறைவனையும் ஏமாற்ற விழைகின்றனர். அவர்கள் (ஒளிவுமறை வில்லாமல்) பகிரங்கம…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 தாம் (மணந்துகொள்ள) ஆசைப்பட்ட அநாதைப் பெண் விஷயத்தில் (அவளுடைய) காப்பாளர் தந்திரங்கள் மேற்கொள்வதும் அவளுக்குரிய மணக்கொடையை முழுமை யாக வழங்காமல் இருப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. உர்வா இப்னு ஸ…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 (தந்திரம் செய்து) அடிமைப் பெண்ணை அபகரித்தல். ஒருவர் (அடுத்தவருக்குச் சொந்தமான) ஓர் அடிமைப் பெண்ணை அபகரித்துக் கொண்டார். பின்னர் அவள் இறந்து விட்டதாக அவர் கருதியதால், இறந்துபோன அடிமைப் பெண்ணு…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் ஒரு மனிதனே! என்னிடம் நீங்கள் உங்கள் வழக்குகளைக் கொண்டுவருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தன்னுடைய ஆதாரத்தை எடுத்துவைப்பதில் வாக்கு ச…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 திருமணத்தில் பொய்சாட்சியம் கூறுவது அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்பட…
முழுவதும் படிக்க →
காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜஅஃபர் (ரஹ்) அவர்களின் மக்களில் ஒரு பெண்மணி, தன்னைத் தன் காப்பாளர் தனக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைக்கப்போகிறார் என அஞ்சினார…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணிடம் (வெளிப்படையான) உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கலாகாது. கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடி…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். ‘(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்பட…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 கணவனிடமும் சக்களத்திகளிடமும் ஒரு பெண் தந்திரம் செய்வது விரும்பத் தகுந்தது அல்ல என்பதும், இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற இறை வசனமும். ஆயிஷா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 கொள்ளை நோயிலிருந்து வெருண்டோடுவதற்காகத் தந்திரம் செய்வது விரும்பத் தக்கதன்று. அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி ரபீஆ (ரலி) அறிவித்தார். உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அவர்கள் (நாட்டு மக்களின் நிலவ…
முழுவதும் படிக்க →
ஆமிர் இப்னு ஸஅத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் உசாமா இப்னு ஸைத் (ரலி) கூறினார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொள்ளைநோய் பற்றிக் குறிப்பிட்டபோது, ‘அது (இறைவ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 90
அன்பளிப்பு மற்றும் விலைகோள் உரிமை (ஷுஃப்ஆ) ஆகியவற்றில் தந்திரம் செய்வது. ஒரு மனிதர் (இன்னொருவருக்கு) ஆயிரம் வெள்ளிக் காசுகளை, அல்லது அதை விட அதிகமான காசுகளை அன்பளிப்பாக வழங்கினார். அவை அவரிடம் பல ஆண்ட…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். பிரிக்கப்படாத ஒவ்வொரு (அசையாச்) சொத்தில் தான், பங்காளிக்கே விற்கவேண்டும் என்ற விலைகோள் உரிமையை (ஷுஃப்ஆ) நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். எல்லைகள் வகுக்க…
முழுவதும் படிக்க →
அம்ர் இப்னு ஷரீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) அவர்கள் வந்து என் தோள்மீது தம் கையை வைத்து, (என் மாமா) ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் (அழைக்க,) நானும் அன்னாருடன் சென்ற…
முழுவதும் படிக்க →
அபூ ராஃபிஉ (ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் என்னிடம் (என்னுடைய) வீட்டை நானூறு பொற்காசுகளுக்குப் பகரமாக விலை பேசினார்கள். அப்போது நான் ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அண்மையில் இருப்…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 தமக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட வேண்டுமென்பதற்காக அதிகாரி தந்திரம் செய்வது (விரும்பத் தக்கதன்று). அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸதகாக…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்மையில் இருப்பதால் அண்டை வீட்டாரே அதிக உரிமை படைத்தவராவார். என அபூ ராஃபிஉ(ரலி) அறிவித்தார். சிலர் கூறுகின்றனர். ஒருவர் ஒரு வீட்டை இருபதாயிரம் வெள்ளிக் காசுகள் க…
முழுவதும் படிக்க →
அம்ர் இப்னு ஷரீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். அபூ ராஃபிஉ (ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் ஒரு வீட்டை நானூறு பொற்காசுகளுக்கு விலைபேசினார்கள். (வீட்டின் உரிமையாளர்) அபூ ராஃபிஉ (ரலி) அவர்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் அருளப்பெற்ற இறைஅறிவிப்பு (வஹீ) உண்மைக் கனவாவே இருந்தது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 நல்லோரின் கனவு அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை நனவாக்கிவிட்டான்; அல்லாஹ் நாடினால்,நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலையை மழித்து…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். என அபூ கத்தாதா அல…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமான…
முழுவதும் படிக்க →