ஹதீஸ் #7086
பாடம் : 13 ஒரு முஸ்லிம் தரம்தாழ்ந்த மக்களிடையே வாழநேரிடும்போது (எப்படி நடந்து கொள்ள வேண்டும்) ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகள் கூறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7087
பாடம் : 14 குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்25 ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் ‘இப்னுல் அக்வஃ! நீங்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7088
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடு ஒன்றுதான் சிறந்த செல்வமாக மாறக்(கூடிய காலம் வரக்)கூடும். குழப்பங்களிலிருந்து தம் மார்க்க (விசுவாசத்)தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7089
பாடம் : 15 குழப்பங்களிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது. அனஸ்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்கள் (சிலர்) நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7090
கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ்(ரலி) அவர்கள் மக்களுக்கு நபி(ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை அறிவித்துவிட்டுப் (பின்வருமாறு) கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒவ்வொருவரும் (நபியவர்களின் கோபத்தைக் கண்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7091
கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (கேட்டு) மக்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். மேலும், ‘குழப்பங்களின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியவர்களா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7092
பாடம் : 16 ,,குழப்பம் கிழக்கிலிருந்து தோன்றும்,, என நபி (ஸல்) அவர்கள் கூறியது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (ம்ழக்குத் திசையைக் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7093
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, ‘அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்’ என்று சொல்ல கேட்டேன். Book :92
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7094
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!’ என்றார்கள். மக்கள், ‘(இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7095
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் (மக்காவில் அரசியல் குழப்பம் நடந்து கொண்டிருந்தபோது) எங்களிடம் (ஒருநாள்) வந்தார்கள். அன்னார் எங்களுக்கு ஒரு நல்ல ஹதீஸை எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7096
பாடம் : 17 கடல் அலைபோன்று அடுக்கடுக்காய் வரும் குழப்பங்கள். ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒரு முறை கலீஃபா) உமர்(ரலி) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தபோது அவர்கள், ‘உங்களில் யார் இனி த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7097
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றுக்குத் தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னாலேயே நான் சென்றேன். இறுதியில் (குபாவிற்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7098
அத்தியாயம்: 92
அபூவாயில் ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார். உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இவரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம் இந்த அரசியல் குழப்பங்கள் தொடர்பாகப்) பேசக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7099
பாடம் : 18 துணைப் பாடம் (ஜமல் போர்) அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். ஜமல் போர் சமயத்தில் (ஆயிஷா(ரலி) அவர்களின் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டு நான் போரிட முற்பட்டபோது, இறைத்தூதர்(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7100
அபூ மர்யம் அப்துல்லாஹ் இப்னு ஸியாத் அல்அசதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (ஜமல் போரின்போது) தல்ஹா(ரலி), ஸுபைர்(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் (இராக்கிலுள்ள) ‘பஸ்ரா’வுக்குச் சென்றபோது அலீ(ரலி) அவர்கள், அம்மார் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7101
அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்கள் கூஃபாவின் (பள்ளிவாசல்) மிம்பரில் நின்று ஆயிஷா(ரலி) அவர்களைப் பற்றியும் (தம் ஆதரவாளர்களுடன் பஸ்ராவுக்கு) அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7102
7102. & 7103. & 7104. அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (ஜமல் போரின்போது பஸ்ராவுக்குச் செல்லுமாறு) மக்களைத் தூண்டும்படி கூஃபாவாசிகளிடம் அம்மார்(ருலி) அவர்களை அலீ(ரலி) அவர்கள் அனுப்பியிருந்தார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7103
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7104
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7105
7105 & 7106 & 7107. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் அபூ மஸ்ஊத்(ரலி), அபூ மூஸா(ரலி) அம்மார்(ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் (அம்மார்(ரலி) அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7106
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7107
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7108
பாடம் : 19 அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது…` ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7109
பாடம் : 20 (தம் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியது: சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (அபூ ஜஅஃபர்) மன்சூர் ஆட்சிக் காலத்தில் இராக்கிலுள்ள) கூஃபாவில் அப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7110
உசாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஹர்மலா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உசாமா(ரலி) அவர்கள் என்னை அலீ(ரலி) அவர்களிடம் அனுப்பி, ‘இப்போது அவர் (அலீ(ரலி) உன்னிடம் உம் தோழர் (உசாமா, ஜ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7111
பாடம் : 21 ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்…? (40) நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7112
பாடம் : 21 ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்…? (40) அபுல் மின்ஹால் இப்னு சலாமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இப்னு ஸியாத் (பஸ்ராவிலிருந்து வெளியே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7113
பாடம் : 21 ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்…? (40) ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களின் கா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7114
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது. 44 Book :92
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7115
பாடம் : 22 மண்ணறை(கப்று)வாசிகளைக் கண்டு (உயிர்வாழ்வோர்) பொறாமைப்படும் நிலை உருவாகாத வரை மறுமை நாள் வராது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7116
பாடம் : 23 சிலைகள் வணங்கப்படும் அளவிற்குக் காலம் மாறிவிடும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் ‘துல்கலஸா’ கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது. ‘துல்கல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7117
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘கஹ்தான்’ குலத்திலிருந்து ஒருவர் தோன்றி, தம் கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லாத வரை மறுமை நாள் வராது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :92
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7118
அத்தியாயம்: 92
நெருப்பு கிளம்புவது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7119
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம். அறிவிப்பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7120
பாடம் : 25 துணைப் பாடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்போதே) தானதர்மம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரும்; அப்போது ஒருவர் தம் தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7121
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் மாதமும் ஒன்றாகவே இர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7122
பாடம் : 26 – தஜ்ஜால் பற்றிய குறிப்பு (57) முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், ‘அவனால…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7123
நாஃபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘(தஜ்ஜால்) (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்று வலக் கண் குருடானவனாக இருப்பான்’ என்றார்கள். இதை அவர்கள் நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7124
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7125
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7126
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மதீனாவிற்குள் மஸீஹுத் தஜ்ஜால் குறித்த அச்சம் புகாது. அந்நாளில் மதீனாவிற்கு ஏழு நுழைவாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலும் இரண்டு வானவர்கள் (காவல் காப்பதற்காக நி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7127
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிய பின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘நான் உங்களை அவனைப் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7128
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (ஒரு நாள்) நான் உறங்கிக் கொண்டிருந்தபோது நான் கஅபாவைச் சுற்றிவந்து கொண்டிருப்பதாக (கனவில்) கண்டேன். அப்போது மாநிறமான படிந்த தலை முடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7129
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவதை கேட்டிருக்கிறேன்.62 Book :92
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7130
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். தஜ்ஜாலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, ‘அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனுடன் உள்ள நெருப்பு (உண்மையில்) குளிர்ந்த நீராகவும், அவனுடன் உள்ள நீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7131
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7132
பாடம் : 27 – தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழையமாட்டான். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7133
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :92
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7134
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மதீனா நகருக்கு தஜ்ஜால் வருவான். அதை வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, அதை தஜ்ஜால் நெருங்கமாட்டான்; அல்லாஹ் நாடினால் கொள்ளைநோயும் அணுகாது. என …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7135
பாடம் : 28 – யஃஜூஜ்/ மஃஜூஜ் கூட்டத்தார் (66) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடுக்கத்துடன் என்னிடம் வந்து, ‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெ…
முழுவதும் படிக்க →