இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவர் இந்த அளவிற்குத் திறக்கப்படுகின்றது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரனா வுஹைப் இப்னு காலி…
முழுவதும் படிக்க →
நீதியும் நிர்வாகமும் பாடம் : 1 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள் எனும் (4:59ஆவது) இறைவசனம்.2 இறைத்தூதர்(ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 ஆட்சித் தலைவர்கள் குறைஷியராய் இருப்பார்கள்.4 முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா(ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்கள…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6 Book :93
முழுவதும் படிக்க →
பாடம் : 3 இறைச் சட்டத்தின்படி தீர்ப்பளிப்பவருக்குக் கிடைக்கும் பிரதிபலன். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் அருளிய (வேதச்சட்டத்)தின் படி எவர் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தாம் பாவிகள். (5:47) இறை…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாத வரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).8 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அத…
முழுவதும் படிக்க →
அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு க…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 ஆட்சியதிகாரத்தை (விரும்பிக்) கேட்காத வருக்கு (அது வழங்கப்பட்டால்) அதற்காக அல்லாஹ் உதவி செய்வான். அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மானே! …
முழுவதும் படிக்க →
பாடம் : 6 ஆட்சியதிகாரத்தைக் கேட்டுப் பெறுபவர் அதோடு (தனியாக) விடப்படுவார். அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா! ஆட்சித் தலைமை…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப் படுவது வெறுக்கப்பட்டதாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள்…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நானும் என் சமுதாயத்தாரில் இரண்டு பேரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், ‘எங்களுக்குப் பதவி தாருங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்…? ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய…
முழுவதும் படிக்க →
ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 (மக்களை) யார் சிரமப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான். தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், …
முழுவதும் படிக்க →
பாடம் : 10 சாலையில் தீர்ப்பு வழங்குவதும் மார்க்க விளக்கம் அளிப்பதும். (நீதிபதி) யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் சாலையில் தீர்ப்பளித்தார்கள். ஷஅபீ (ரஹ்) அவர்கள் தமது வீட்டின் வாசலில் தீர்ப்பளித்தார்கள்.…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களுக்கு வாயிற்காவலர் இருந்ததில்லை. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், ‘இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?’ …
முழுவதும் படிக்க →
பாடம் : 12 நீதிபதி தமக்கு மேலுள்ள ஆட்சியாளரின் (சிறப்பு) அனுமதி பெறாமலேயே உரிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கலாம். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (அன்சாரிகளில் ஒருவரான) கைஸ் இப்னு ஸஅத் இப்னு உப…
முழுவதும் படிக்க →
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டிற்கு நீதி மற்றும் நிர்வாக அதிகாரியாக) அனுப்பினார்கள். என்னைத் தொடர்ந்து முஆத்(ரலி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.19 Book :93
முழுவதும் படிக்க →
(தொடர்ந்து) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற பின்பு யூதராக மாறிவிட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்தபோது முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் வந்தார்கள். ‘இவருக்கு என…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 நீதிபதி கோபமாக இருக்கும் போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா? அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரரும…
முழுவதும் படிக்க →
அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்துவதால் அதிகாலை(க் …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். என் மனைவி மாதவிடாயில் இருந்தபோது, அவளை நான் மணவிலக்கு (தலாக்) செய்துவிட்டேன். இதை (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். அப்போது …
முழுவதும் படிக்க →
பாடம் : 14 மக்களின் உரிமைகள் தொடர்பாக நீதிபதி தமது சொந்த அறிவால் தீர்ப்பளிப்பது செல்லும்; ஆனால்,சந்தேகமும் அவதூறும் கிளம்பும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாகாது. நபி (ஸல்) அவர்கள், ஹிந்த் பின்த் உத்பா …
முழுவதும் படிக்க →
பாடம் : 15 முத்திரையிடப்பெற்ற கடிதத்திற்கு (அது இன்னாரது கடிதம்தான் என்று) சாட்சிய மளிப்பதும், அதில் எது செல்லும்? அல்லது செல்லாது? என்பதும், ஆட்சியாளர் தம் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதமும், ஒரு நீதிபத…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 93
நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்? ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அ…
முழுவதும் படிக்க →
உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்குவார்கள். அப்போது நான், ‘என்னை விட அதிகமாகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்வேன். ஒரு முறை எனக்கு (நன்கொடைப்) பெருநாள் …
முழுவதும் படிக்க →
பாடம் : 18 பள்ளிவாசலில் தீர்ப்புக் கூறுவதும் (தம்பதியரை) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்’) செய்யவைப்பதும். உமர் (ரலி) அவர்கள் (ஒரு தம்பதியரை) நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சாப அழைப்…
முழுவதும் படிக்க →
பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவுகொண்ட நிலையில்) இருக்கக் கண்டால…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 பள்ளிவாசலில் தீர்ப்பளிப்பவர் தண்டனை (வழங்கும் முடிவு)க்கு வந்தால் பள்ளிவாசலுக்கு வெளியே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிட வேண்டும். உமர் (ரலி) அவர்கள் (பள்ளிவாசலில் வைத்து தண்டனை வழங்…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 (வழக்கின்போது) தலைவர் எதிரிகளுக்கு அறிவுரை கூறுவது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் உங்கள் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொர…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 ஒருவர் நீதிபதி பதவி வகிக்கும் போது, அல்லது அதற்கு முன்பு தமக்குக் கிடைத்த சாட்சியத்தை வைத்து (வாதி, பிரதிவாதி இருவரில்) ஒருவருக்குச் சாதகமாகத் தாமே தீர்ப்பளிக்கலாமா? (அல்லது மற்றொரு நீதிபதி…
முழுவதும் படிக்க →
அலீ இப்னு ஹுசைன்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபோது அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பிச் சென்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 22 ஆட்சித் தலைவர் இரு ஆட்சியர்களை ஒரே இடத்திற்கு அனுப்பும் போது அவ்விருவரும் இணக்கத்தோடு நடந்து கொள்ளும்படியும் பிணங்கிக்கொள்ளாமல் இருக்கும்படியும் கட்டளையிடுவது. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 ஆட்சியாளர் (வலீமா-மண) விருந்தழைப்பை ஏற்பது (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுடைய அடிமையின் விருந்தழைப்பை ஏற்றுச் சென்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள் அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது …
முழுவதும் படிக்க →
பாடம் : 25 அடிமையாயிருந்து விடுதலையடைந்தவர் களை நீதிபதிகளாக்குவதும் அதிகாரிகளாக்கு வதும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அபூ ஹுதைஃபாவின் அடிமையாயிருந்த சலீம்(ரலி) அவர்கள் முதலாவதாக ஹிஜ்ரத் செய்தவர்களுக்…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 சமூகத் தலைவர்கள் (அல்உரஃபா)41 7176. & 7177. மர்வான் இப்னு ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு உக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: ஹாவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக இறைத்தூ…
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு ஸைத் இப்னி அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். மக்கள் சிலர் (எங்கள் பாட்டனார்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நாங்கள் எங்கள் மன்னர்களிடம் செல்கிறோம். அவர்களிடமிரு…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 (நீதிபதி முன்) ஆஜராகாதவருக்குக்கெதிராகத் தீர்ப்பளிப்பது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமித்தனம் உள்ள …
முழுவதும் படிக்க →
பாடம் : 29 அடுத்தவருக்குரிய உரிமை (தொடர்பான வழக்கில், அது) தமக்குரியதென (வெளிப்படை ஆதாரங்களை வைத்து)த் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டாலும் அதை எவரும் பெற வேண்டாம். ஏனெனில், நீதிபதியின் தீர்ப்பு தடை செய்யப்ப…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். உத்பான இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம், ‘ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். அவனைப் பிடித்து உன்னிடம் வைத்துக்…
முழுவதும் படிக்க →
பாடம் : 30 கிணறு முதலானவை தொடர்பான தீர்ப்பு ‘ஒரு சொத்தை அபகரிப்பதற்காக திட்டமிட்டு பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தவிர வேறுவிதமாக அவனை அவர் சந்திக்கமாட்டார்’ என்று இறைத…
முழுவதும் படிக்க →
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) அவர்கள் (அங்கு) வந்து (பின்வருமாறு) கூறின…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 அதிகமான செல்வம் தொடர்பாகவும் குறைவான செல்வம் தொடர்பாகவும் தீர்ப்பளிக்கலாம்.49 (கூஃபாவின் நீதிபதி) அப்துல்லாஹ் பின் ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தீர்ப்பு என்பது குறைவான செல்வம், அதிகமா…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 ஆட்சித் தலைவரே மக்களுக்கு அவர் களுடைய செல்வங்களையும் அசையாச் சொத்துக்களையும் விற்றுக்கொடுப்பது. நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரான) நுஐம் பின் நஹ்ஹாம் (ரலி) அவர்களால் பின்விடுதலை அளிக்கப்பட்ட ஓர…
முழுவதும் படிக்க →