அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) ‘பனூ தமீம், பனூ ஆமிர் இப்னு ஸஅஸமு, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழு…
முழுவதும் படிக்க →
அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ அவர்கள் அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவ…
முழுவதும் படிக்க →
அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள். …
முழுவதும் படிக்க →
அபூ தர் (ரலி) அறிவித்தார். நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, ‘கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி …
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இறைத்தூதர்) சுலைமான்(அலை) அவர்கள் (ஒரு முறை), ‘நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியு…
முழுவதும் படிக்க →
பராஉ (ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். (அபூ சுப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ'(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் முதுகை யமன் நாட்டுத்தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், ‘சொர்க்க வாசிகளில் நான்கில் ஒரு பக…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார். ஒருவர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். அந்த மனிதர் விடிந்ததும் இற…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தொழுகையில்) ருகூவையும் (குனிதலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத்தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ரு…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 தந்தையின் மீது சத்தியம் செய்யக்கூடாது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
இப்னு உமர் (ரலி) அறிவித்தார். (என் தந்தை) உமர்(ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்’ என்றா…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். என இப்னு உமர் (ரலி) அறிவித்தார். Book :83
முழுவதும் படிக்க →
ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார். (குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 லாத், உஸ்ஸா உள்ளிட்ட (பொய்த் தெய்வச்) சிலைகள் பெயரால் சத்தியம் செய்யலாகாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்தின் மீது ச…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 சத்தியம் செய்யும்படி கோரப்படாத போதும் சத்தியம் செய்தல்.31 இப்னு உமர் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள…
முழுவதும் படிக்க →
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூல…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 அல்லாஹ்வும் நீயும் நாடினால்’ என்று கூறலாகாது. அல்லாஹ்வால், பிறகு உன்னால்’ என்று கூறலாமா?36 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பனூ இஸ்ராயீல் மக்களில் (தொழு நோயாளி, வழுக்கைத் தலையர், குருடர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 83
தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள் எனும் (6:109ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது அபூபக்ர் (ர…
முழுவதும் படிக்க →
உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் (ரலி) தம் மகன் (அல்லது மகள்) இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் இறைத்தூதர்(…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது; (‘உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ…
முழுவதும் படிக்க →
ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பண…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்’ என்றோ, நான் அல்லாஹ்வை சாட்சியாக்கி னேன்’ என்றோ ஒருவர் கூறினால் (அது சத்தியமாகுமா)?43 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘மக்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 அல்லாஹ்விற்கு நான் அளித்த வாக்குறுதி யின் பெயரால்’ என்று கூறுவது.45 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமின் அல்லது ‘தம் சகோதரனின் செல்வத்தைப் பறித்துக…
முழுவதும் படிக்க →
சுலைமான் இப்னு மிஹ்ரான் (ரஹ்) அறிவித்தார். (மேற்கண்ட ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 அல்லாஹ்வின் கண்ணியம், அவனுடைய பண்புகள் மற்றும் அவனுடைய உரைகள் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறைவா!) உன் கண்ணியத்தின் ம…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக’ என்று ஒரு மனிதர் சொல்வது.52 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (15:72ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ல அம்ருக’எனும் சொல்லுக்கு உமது வாழ்நாள் மீதாணைய…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 (யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை அளிக்க மாட்டான்; ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாக செய்தவற்றுக்காகவே உங்களுக்குத் தண்டனை அளிப்பான…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்…? அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தவறுதலாகச் செய்துவிட்டவற்றில் உங்கள் மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்தது தான் குற்றமாகும். (33:5) …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் (தம் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்த…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (துல்ஹஜ் 10ஆம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபில் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்’ என்று கூறினார். அதற்கு நபி (ஸ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 83
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார், பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் ‘திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் ந…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அறிவித்தார். உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான். என அபூ ஹுரைரா (ர…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். (அத் தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுகை நடத்தினார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்து…
முழுவதும் படிக்க →
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விசயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்கள்” என்று களிர் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் கூறினார் எ…
முழுவதும் படிக்க →
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். ஆகவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜப் பெருநாள் தொழுகையை முடித்துக் கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பி…
முழுவதும் படிக்க →
ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது நான் (ஹஜ்ஜப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்து கொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் யார் தொழுகைக்கு முன் (குர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 பொய்ச் சத்தியம்67 நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே துரோகத்திற்குக் கருவியாக்கிவிடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிலைபெற்ற பின் (உங்களது) பாதம் சரிந்துவிடும். மேலும், நீங்கள் அல்லா…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவ…
முழுவதும் படிக்க →
(மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில் (ரஹ்) அவர்கள் அறிவித்தார். பின்னர் அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அங்கு வந்து, ‘அபூ அப்திர்ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?’ …
முழுவதும் படிக்க →
பாடம் : 18 தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத்துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்.70 அபூ மூஸா (ரலி) அறிவித்தார். என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்கள…
முழுவதும் படிக்க →
இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் – அலைஹிம்) ஆக…
முழுவதும் படிக்க →
ஸஹதம் இப்னு முளர்ரிப் (ரஹ்) அறிவித்தார். நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 83
முஸய்யிப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது அவரிடம் வந்து, ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 83
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அ…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுக்கு இண…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 ஒருவர், தம் வீட்டாரிடம் ஒரு மாதம் செல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களாய் அமைந்துவிட்டால்…?80 அனஸ் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (…
முழுவதும் படிக்க →