ஹதீஸ் #751 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்ப்பது. ஆயிஷா (ரலி) அறிவித்தார். தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #752 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஆயிஷா(ரலி) அறிவித்தார். கோடுகள் போடப் பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். ‘இதன் கோடுகள் என் கவனத்தைத் திருப்பிவிட்டன. இதை அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு மற்றோர் ஆடையைக் கொண்டு வாருங்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #753 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 94 ஒருவர் தமக்கு ஆபத்து நேரப்போவதாக உணருகிறார். அல்லது (ஊறுவிளைவிக்கும்) எதையேனும் பார்த்துவிடுகிறார். அல்லது தொழும் திசையில் எச்சிலைக் காண்கிறார் இதுபோன்ற தேவைகளுக்காக தொழுகையில் அவர் திரும்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #754 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) கூறினார் (அபூ பக்ர்(ரலி) இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ருத் தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வின் அறையிலுள்ள திரையை விலக்கி மக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தார்கள். அது ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #755 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 95 ஊரிலிருக்கும் போதும் பயணத்தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும் தலைமை தாங்கித் தொழுவிப்பவரும் , பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங்களை) ஓதியாக வேண்டும் என்பதும், எந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #756 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.’ இதை உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #757 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #758 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவித்தார். ஸஃது (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் தொழுதது போல் நான் அவர்களுக்கு (மக்களுக்கு) மஃரிபு, இஷாத் தொழுகைகளை நடத்தினேன். அதில் நான் எந்தக் குறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #759 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும். அபூகதாதா (ரலி) அறிவித்தார்: லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #760 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அபூமஃமர் கூறினார்: ‘நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #761 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும். அபூமஃமர் கூறினார்: ‘நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #762 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அ பூகதாதா (ரலி) அறிவித்தார். லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். சில நேரம் சில வசனங்களை எங்களுக்கு கேட்குமாறு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #763 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 98 மஃக்ரிப் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் ‘வல்முர்ஸலாதி உர்பன்’ என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(ரலி)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #764 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது: (மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #765 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 99 மஃக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல். ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதும்போது செவியுற்றேன். Book : 10
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #766 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுதல். அபூ ராஃபிவு கூறினார்: அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ் ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #767 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் ‘வத்தீனி வஸ்ஸைத் தூனி’ என்ற அத்தியாயத்தை ஓதினார்கள். Book :10
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #768 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இஷாத் தொழுகையில் சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது. அபூ ராஃபிவு கூறினார்: அபூ ஹுரைரா (ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #769 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 102 இஷாத் தொழுகையில் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும். பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இஷாத் தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ என்ற அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத செவியுற்றுள்ளேன். அவர்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #770 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 103 (இஷாத் தொழுகையின்) முதலிரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓத வேண்டும். இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓத வேண்டும். ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். ‘தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #771 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 104 ஃபஜ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும். (ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் அத்தூர்’ (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ஸய்யார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #772 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன்) ஓதப் பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #773 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுவது. நபி (ஸல்) அவர்கள் அத்தூர் (எனும் 56 ஆவது) அத்தியாத்தை ஓதித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் இறையில்லத்தை தவாஃப் செய்து (சுற்றிக்)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #774 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்ப (சில தொழுகைகளில்) சப்தமின்றி ஓதினார்கள். (ஏனெனில்) ‘உம்முடைய இறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #775 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
பாடம் : 106 ஒரே ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும், அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும், ஓர் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை மட்டும் ஓதுவதும் (செல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #776 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
(நான்கு ரக்அத் தொழுகையின்) பிந்திய இரண்டு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா’ ஆரம்ப அத்தியாயத்தை ஓத வேண்டும். அபூகதாதா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #777 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 108 லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது. அபூ மஃமர் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் ஓதுபவர்களாக இருந்தார்களா? என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #778 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
(சப்தமின்றித் தொழும் தொழுகையில்) இமாம் ஒரு சில வசனங்களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?) அபூகதாதா (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையிலும் அஸர்த் தொழுகையிலும் ஸுர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #779 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல். அபூகதாதா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையில் முதலாவது ரக்அத்தை நீளமாக்கி இரண்டாவது ரக்அத்தைச் சுருக்கித் தொழுபவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #780 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
(சப்தமாக ஓதும் தொழுகையில்) இமாம் (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய பின்) உரத்த குரலில் “ஆமீன்” கூறுவது. “ஆமீன்” என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். அப்துல்லாஹ் பி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #781 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஆமீன் கூறுவதன் சிறப்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #782 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) ஆமீன் கூறுவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் “கைரில் மஃக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்” என்று கூறும்போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் ஒருவர் கூறும் ஆ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #783 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தொழுகை வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டால் (தொழுகை நிறைவேறுமா?) அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #784 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 115 ருகூஉவின் போது தக்பீரை முழுமையாகக் கூறுவது. இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (818ஆ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #785 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூ ஸலமா அறிவித்தார். குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறி அபூ ஹுரைரா(ரலி) தொழுகை நடத்திவிட்டு ‘நான் உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் தொழுகை போன்றே தொழுது காட்டினேன்’ என்றும் கூறினார்கள். Book :1…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #786 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 116 சஜ்தாவின்போதும் தக்பீரை முழுமையாகக் கூறுவது. முதர்ரிஃப் அறிவித்தார். நானும் இம்ரான் இப்னு ஹுஸைனும் அலீ(ரலி)யைப் பின் பற்றித் தொழுதோம். அலீ(ரலி) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறினார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #787 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இக்ரிமா அறிவித்தார். ஒருவர் ‘மகாமு இப்ராஹீம்’ எனுமிடத்தில் தொழுவதைக் கண்டேன். அவர் குனியும் போதும் நிமிரும் போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #788 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 117 சஜ்தாவிலிருந்து எழும் போது தக்பீர் கூறுவது. இக்ரிமா அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து இவர் ஒரு மடையர் என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உன் தாய் உன்னை இழந்து விடட்டு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #789 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்ததும்போது ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #790 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 118 ருகூஉவின் போது உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைப்பது. அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ -ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்) நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்)கைகள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #791 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 119 ருகூவைப் பூரணமாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் குற்றம்). ஸைத் இப்னு வஹ்பு அறிவித்தார். ருகூவையும் ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டனர். அப்போது அவர்கள் நீர் தொழவே இல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #792 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 120 ருகூவில் முதுகைச் சமமாக வைப்பது. அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்), நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #793 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் 122 ருகூஉவை முழுமைப்படுத்தாத ஒருவரை திரும்பத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தது. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #794 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ருகூவில் பிரார்த்திப்பது. நபி (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் “ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும் மஃக்ஃபிர்லீ” (பொருள்: அல்லாஹ்வே! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #795 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 124 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தொழுவிக்கும்) இமாமும் அவரைப் பின் பற்றித் தொழுவோரும் கூற வேண்டியவை. ‘நபி(ஸல்) அவர்கள் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வலகல்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #796 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுவதன் சிறப்பு. ‘இமாம் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #797 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஸலமா அறிவித்தார்: அபூஹுரைரா (ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறியபிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #798 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) அறிவித்தார். மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது. Book :10
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #799 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ரிஃபாஆ இப்னு ராஃபிவு (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறினார்கள். அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #800 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 127 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி, நிதானத்துடன் நிலைகொள்வது. நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தி (தமது) ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து …
முழுவதும் படிக்க →