ஹதீஸ் #701 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை) இஷாத் தொழுகை நட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #702 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இமாம் தொழுகையின் நிலையில் சிறிது நேரமே நிற்பதும் (அதே சமயம்) குனிவு, சிரவணக்கம் (ருகூஉ,சஜ்தா) ஆகியவற்றை பூரணமாக நிறைவேற்றுவதும். அபூமஸ்வூத் (ரலி) அறிவித்தார். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இன்ன மனிதர் எங்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #703 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தனித்துத் தொழுபவர் விரும்பிய அளவுக்குத் தொழுகையை நீட்டிக் கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #704 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 63 நீண்ட நேரம் தொழுவிக்கும் தம் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது. தொழுகையை நீட்டித் தொழுவித்த தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #705 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #706 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 64 தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #707 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
(தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டி ருப்போரின்) குழந்தை அழுவதைக் கேட்டு (தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர்) தொழுகையைச் சுருக்கமாகத் தொழுது முடிப்பது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீண்ட நே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #708 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களை விடத்தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #709 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #710 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #711 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 66 (இமாமுக்குப் பின்னால்) தொழுதவர், பிறகு (அதே தொழுகையை அவரே இமாமாக நின்று) மற்றவர்களுக்குத் தொழுவிப்பது. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #712 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இமாம் தக்பீர் சொல்வதை மக்களுக்குக் கேட்கும் விதமாக ஒருவர் (உரத்த குரலில்) கூறுவது. ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #713 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இமாமைப் பின்பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள் தொழுவது. நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் இருந்தவர்களிடம்) “நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #714 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 69 இமாமுக்கு (தம் தொழுகை பற்றி) சந்தேகம் ஏற்பட்டால் (பின்பற்றித் தொழுத) மக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளலாமா? அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையை) இரண்டு ரக்அத்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #715 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
7 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்தாகத் தொழுகை நடத்தினார்கள். ‘இரண்டு ரக்அத்கள் தானே தொழுகை நடத்தினீர்கள்?’ என்று கூறப்பட்டது. பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுகை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #716 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 70 தொழுகையில் இமாம் அழுதால்… (தொழுகை பாழாகிவிடுமா?) அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையின் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த நான், என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #717 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இகாமத்’ கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #718 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காணுகிறேன்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :10
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #719 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 72 வரிசைகளை ஒழுங்குபடுத்தும் போது இமாம் மக்களை நோக்கித் திரும்புவது. அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, ‘வரிசைகளை நேராக்குங்கள்!…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #720 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 73 முதல் வரிசை(யின் சிறப்பு). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூழ்கி இறந்தவர்களும் காலராவில் இறந்தவர்களும் வயிற்றோட்டத்தில் இறந்தவர்களும் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்களும் ஷஹீத்களா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #721 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பு) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். ஸுபுஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #722 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
வரிசையை நேராக்குவதும் தொழுகையை பூரணமாக்குவதேயாம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு முரண்படாதீர்கள்! அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #723 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை பெறச் செய்வதாகும்.’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #724 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தொழுகை வரிசைகளை நிறைவு செய்யாமலிருப்பது குற்றம். பஷீர் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) மதீனா வந்தபோது, ‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்துள்ள நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #725 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 76 தோள் புஜத்துடன் தோள் புஜத்தையும் பாதத்துடன் பாதத்தையும் சேர்த்துக் கொண்டு (தொழுகை) வரிசையில் நிற்பது. (தொழுகையில் நிற்கும் போது) எங்களில் ஒருவர் தமது கணுக்காலை தம் அருகிலிருப்பவரின் கணுக்கா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #726 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 77 இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வருடைய தொழுகை நிறைவேறவே செய்யும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஓர் இரவு நான் நபி(ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #727 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
(ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் பெண்கூட ஒருவரிசை என்றே கருதப்படுவார். அனஸ் (ரலி) அறிவித்தார். எங்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நானும் மற்றொரு சிறுவரும் தொழுதோம். என் தாயார் உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #728 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
பள்ளிவாசலின் வலப் புறத்தையும் இமாமின் வலப் புறத்தையும் தேர்ந்தெடுப்பது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக என்னுடைய கையைப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #729 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 80 இமாமுக்கும் மக்களுக்குமிடையே ஏதேனும் சுவரோ அல்லது தடுப்போ இருந்தால் (கூட்டுத் தொழுகையைப் பாதிக்குமா?) ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: உனக்கும் உன் இமாமுக்குமிடையே ஓர் ஆறு ஓடிக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #730 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 81 இரவுத் தொழுகை. ஆயிஷா(ரலி) கூறினார்; நபி(ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #731 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள். சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #732
அத்தியாயம்: 10
தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவது கட்டாயம். அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் குதிரையில் ஏறிச் சென்றபோது அவர்களின் வலப்பக்கம் பிசகிக் கொண்டது. அன்று ஏதோ ஒரு தொழுகையை உட்கா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #733 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் சுளுக்கு ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் உட்கார்ந்து தொழுதோம். தொழுது முடித்தத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #734 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இமாம் ஏற்படுத்தப் பட்டிருப்பது பின்பற்றப் படுவதற்கே. எனவே அவர் தக்பீர் கூறும்போது நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #735 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
சரியாக, ஆரம்பத் தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்கும் போது இரு கைகளையும் உயர்த்துவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #736 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 84 ஆரம்பத் தக்பீரின்போதும், ருகூஉவிற்குச் செல்லும் போதும், (ருகூவிலிருந்து) உயரும் போதும் இருகைகளையும் உயர்த்துவது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #737 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூ கிலாபா கூறினார்: மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ்(ரலி) தொழும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தம் கைகளை உயர்த்தினார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #738 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 85 கைகளை எந்த அளவு உயர்த்த வேண்டும்? அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் பின் சஅத் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்த போது நபி (ஸல்) அவர்கள் (தொழும் போது)தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #739 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்துவது. இப்னு உமர் (ரலி) தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #740 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 87 வலக் கையை இடக் கையின் மீது வைப்பது. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். இதன் அறிவிப்பாளர்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #741 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 88 தொழுகையில் உள்ளச்சத்துடனும் பணிவுடனும் இருக்கவேண்டும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘கிப்லாத் திசையில் மட்டும் தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #742 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக ருகூவையும் ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்யுங்கள்! நான் எனக்குப் பின்புறமாக – அல்லது என் முதுகுக்குப் பின் நீங்கள் ருகூவு செய்யும் போதும் ஸஜ்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #743 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
முதல் தக்பீர் கூறிய பின் ஓத வேண்டியவை. அனஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #744 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
முதல் தக்பீர் கூறியபின் ஓத வேண்டியவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். -(இதன் இரண்டாவது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #745 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் ருகூவை நீட்டினார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நிற்கும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #746 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தொழும் போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்தலாமா? ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்த போது, நான் பின்னே செல்வது போன்று என்னை நீங்கள் கண்ட போது நரகத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #747 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பராவு(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது, ‘அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸஜ்தாவுக்குச் சென்றதை நாங்கள் பார்க்கும் வரை நின்று கொண்டிருப்போம். Book :10
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #748 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (அதற்காகத்) தொழுதார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் நின்ற இடத்தில் எதையோ பிடிக்க முயன்றுவிட்டுப் பின்வாங்கினீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #749 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு மேடையில் ஏறினார்கள். அப்போது கிப்லாத் திசையில் தம் கைகளால் சைகை செய்தார்கள். ‘நான் உங்களுக்குத் தொழுகை நடத்தியபோது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #750 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10
தொழுது கொண்டிருக்கும் போது வானத்தைப் பார்ப்பது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழும்போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும…
முழுவதும் படிக்க →