அத்தியாயம்: 10 பாடம்: 78
بَابٌ: المَرْأَةُ وَحْدَهَا تَكُونُ صَفًّا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ «صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا»
Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
(ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் பெண்கூட ஒருவரிசை என்றே கருதப்படுவார். அனஸ் (ரலி) அறிவித்தார். எங்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நானும் மற்றொரு சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்முஸுலைம் (ரலி) எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள்.