ஹதீஸ் #901 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 14 மழையின் போது ஜுமுஆத் தொழுகைக்குச் செல்லாமலிருக்க அனுமதி. அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார். பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று (பாங்கில்) கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #902 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 15 எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்? ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: (இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக (நீங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #903 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 16 ஜுமுஆத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது). இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #904 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்:11
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். சூரியன் சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #905
அத்தியாயம்: 11
அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) நண்பகல் உறக்கம் கொள்வோம்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #906 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் 17 ஜுமுஆ நாளில் வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?) அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது ஜும்ஆத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #907 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 18 ஜுமுஆத் தொழுகைக்காக நடந்து வருவதும், ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் நீங்கள் விரைந்து செல்லுங்கள் எனும் (63:9ஆவது) இறை வசனமும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) விரைவு (அஸ்ஸஃயு) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #908 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.’ என அபூ ஹு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #909 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னை நீங்கள் காணும் வரை (தொழுவதற்காக) எழாதீர்கள்! நிதானத்தைப் கடைப்பிடியுங்கள்.’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். Book :11
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #910 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
ஜுமுஆ நாளில் (பள்ளிக்குள் நுழையும் போது சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக் கூடாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #911 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 20 ஜுமுஆ நாளில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை நப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #912 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 21 ஜுமுஆவின் பாங்கு. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #913 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் 22 ஜுமுஆ நாளில் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்)தாம் பாங்கு சொல்லவேண்டும். ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் மூன்றாவது அறிவிப்பை அதிகப் படுத்தியவர் உஸ்மான்(ரலி) ஆவார். மதீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #914 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
பாங்கைக் கேட்கும் போது சொற்பொழிவு மேடையில் அமர்ந்துள்ள இமாமும் அதற்கு பதில் கூறவேண்டும். அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) மிம்பரில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். அவர் ‘அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #915 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 24 பாங்கு சொல்லும் போது இமாம் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருப்பது. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். மக்கள் பெருகியபோது ஜும்ஆ நாளின் இரண்டாம் அறிவிப்பை உஸ்மான்(ரலி) ஏற்படுத்தினார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #916 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தும் போது பாங்கு சொல்வது. ஸாயிப் இப்னு யஸீத் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #917 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 26 சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரை நிகழ்த்துவது. நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்றபடி) உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூ ஹாஸிம் இப்னு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #918 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நின்று கொள்வதற்காகப் பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்று இருந்தது. மிம்பர் செய்யப்பட்ட பின் அந்தப் பேரீச்ச மரக்கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #919 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று மிம்பரில் நின்று உரையாற்றும்போது நபி(ஸல்) கூறினார்கள். Book :11
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #920 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 27 நின்று கொண்டு சொற்பொழிவாற்றுவது. நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவில்) நின்று கொண்டு உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (குறிப்பு: காண்க: பின்வரும் ஹதீஸ்-1013, 1014) இப்னு உமர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #921 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 28 இமாம் சொற்பொழிவாற்றும் போது அவர் மக்களையும் மக்கள் அவரையும் முன்னோக்க வேண்டும். இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் இமாமை முன்னோக்குபவர்களாக இருந்தனர். அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #922 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 29 உரை நிகழ்த்தும் போது இறைவனைப் புகழ்ந்தபின் அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்…) என்று கூறுவது. நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #923 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அம்ர் இப்னு தக்லீபு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் சில பொருள்கள் அல்லது கைது செய்யப் பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுப் பங்கிட்டுக் கொடுத்தபோது சிலருக்குக் கொடுத்தும் வேறு சிலருக்குக் கொடுக்காமலும்வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #924 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #925 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூ ஹுமைத் அஸ்ஸாயிதிய்யி (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு மாலைப் பொழுதில் எழுந்து ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டுப் பிறகு ‘அம்மா பஃது’ என்றார்கள். Book :11
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #926 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று ஏகத்துவ உறுதிமொழி கூறிவிட்டு ‘அம்மா பஃது’ என்று கூறி(த் தம் சொற்பொழிவைத் துவக்கி)யதை செவியுற்றுள்ளேன். Book :11
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #927 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டு, கருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #928 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 30 ஜுமுஆ நாளில் இரண்டு சொற்பொழிவுகளுக்கிடையே அமர்வது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துவார்கள். அவ்விரண்டுக்குமிடையே அமர்வார்கள். Book : …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #929 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
சொற்பொழிவைச் செவிதாழ்த்திக் கேட்பது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #930 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 32 இமாம் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் ஒருவர் (பள்ளிக்குள்) வரக் கண்டால் அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு பணிக்க வேண்டும். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #931 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டி ருக்கும் போது (உள்ளே) வருபவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறினார் ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #932 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 34 சொற்பொழிவின் போது (இமாம் தமது) கைகளை ஏந்துவது. அனஸ்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் எழுந்து ‘இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #933 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 35 ஜுமுஆ சொற்பொழிவின் இடையில் மழை வேண்டிப் பிரார்த்திப்பது. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #934 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது மௌனமாக இருப்பது. ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரிடம் மௌனமாக இரு என்று கூறினாலும் அவர் வீண்பேச்சே பேசுகிறார். இமாம் உரையாற்றும் போது வாய்மூடி மௌனமாக இருக்கவே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #935 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 37 ஜுமுஆ நாளில் உள்ள சிறப்பான நேரம். அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு’ என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #936 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 38 ஜுமுஆத் தொழுகை நடந்து கொண்டி ருக்கும் போது மக்கள் சிலர் இமாமை விட்டு விலகிப் போனால் இமாமுடைய தொழுகையும் எஞ்சிய மக்களின் தொழுகையும் நிறைவேறும். ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #937 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
ஜுமுஆத் தொழுகைக்குப் பின்பும் முன்பும் உள்ள (சுன்னத்தான) தொழுகை. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் 2 ரக்அத்களும், லுஹருக்கு பின் 2 ரக்அத்களும் தொழுபவர்களாகவும்;…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #938 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் :40 ஜுமுஆத் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள் எனும் (62:1ஆவது) இறைவசனம். ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #939 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். ஜும்ஆவுக்குப் பிறகுதான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும் காலை உணவையும் கொள்வோம்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #940 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 11
ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு மதிய ஓய்வு மேற்கொள்வது. அனஸ் (ரலி) அறிவித்தார். ஜும்ஆவுக்கு முற்பகலிலேயே சென்றுவிட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #941 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆத் தொழுவோம். அதன் பிறகே முற்பகல் தூக்கம் நிகழும். Book :11
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #942 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அச்சநிலைத் தொழுகை நீங்கள் பூமியில் பயணம் செய்யும் போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #943 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 12
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்” என்று இப்னு உமர் (ரலி) கூறினார். “எதிரிகள் இதை விடவும் அதிகமா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #944 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 3 அச்சநேரத் தொழுகையில் ஈடுபடுவோர் ஒருவருக் கொருவர் பாதுகாப்பாக இருந்து கொள்ளவேண்டும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் அவர்களுடன் நின்றனர். நப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #945 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(எதிரிகளின்) கோட்டைகளை வெற்றி கொள்ளும் வாய்ப்பு உள்ளபோதும் எதிரிகளை (களத்தில்) சந்திக்கும்போதும் தொழுதல். அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வெற்றி வாய்ப்புள்ள நிலையில் முஸ்லிம் வீரர்கள் தொழ இயலாவிட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #946 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 5 எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரி களால் தேடப்படுபவரும் வாகனத்தில் பயணித்தவாறே சைகை மூலம் தொழுவது. வலீத் பின் முஸ்லிம் அல்குறஷீ அவர்கள் கூறுகிறார்கள்: நான், அவ்ஸாயீ (அப்துர் ரஹ்மான் பின் அம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #947 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 6 சுப்ஹுத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே இருள் இருக்கும்போதே தொழுவதும் தாக்குதலின் போதும் போரின் போதும் அவ்வாறே தொழுவதும். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஸுப்ஹுத் தொழுது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #948 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 1 இரு பெரு நாட்களும் அதில் அலங்காரம் செய்து கொள்வதும். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர்(ரலி) எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #949 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 2 பெரு நாள் தினத்தில் ஈட்டிகள், தோல்கேடயங்கள் (உள்ளிட்ட போர்க்கருவிகளால்) வீரவிளையாட்டுக்களில் ஈடுபடுவது). ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘புஆஸ்’ (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #950 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ ‘நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?’ எனக் …
முழுவதும் படிக்க →