உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்… அறிவிப்பவர் : முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரி (ரஹ்) திர்மிதீ இமாம் கூறுகிறார் : இந்த செய்தி இதற்கு முன் உள்ள ஹ…
முழுவதும் படிக்க →
இமாம் பொறுப்பாளியாவார்; பாங்கு சொல்பவர் நம்புவதற்குரிய ஒருவராவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் என்பவர் (பின்பற்றி தொழுபவர்களின் தொழுகைக்கு) பொறுப்பாளியாவார். பாங்கு சொல்பவர் (மு…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூராஃபிஉ (ரலி), அபூஹுரைரா (ரலி), உம்முஹபீபா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் ரபீஆ (ரலி), ஆயிஷா (ரலி), முஆத் பின் அனஸ்…
முழுவதும் படிக்க →
பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை ஏற்படுத்துவீராக என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும்.
முழுவதும் படிக்க →
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் என்னக் கூறவேண்டும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் (தஷஹ்ஹுத்) அறிவிப்பை கேட்கக்கூடியவர், “வ அன அஷ்ஹது அல் லா இலாஹ …
முழுவதும் படிக்க →
பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
“ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை ” என…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
முழுவதும் படிக்க →
யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முட…
முழுவதும் படிக்க →
பள்ளியில் (முதல்) ஜமாஅத் தொழுகை முடிவடைந்த நிலையில் மீண்டும் ஜமாஅத் நடத்துவது. நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன…
முழுவதும் படிக்க →
وحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، نَحْوَهُ Tirmidhi-Tamil-. Tirmidhi-TamilMisc-. Tirmidhi-Shamila-226. Tirmidhi-Alamiah-. Tirmidhi-JawamiulKalim-. https://sunnah.com/tirmidhi:226
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ பின் ஷைபான் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. வாபிஸா (ரலி) அவர்களின் ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தைச் சேர்ந்ததாகும்.…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூஸயீத் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி), மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி), அம்ர் இப்னு ஸலமா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அபூமஸ்ஊத் (ரலி)…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும். கடமையான தொழு…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்.
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் முதல் தக்பீரில் தொழுவாரோ அவருக்கு இரண்டு விடுதலை பத்திரங்கள் எழுதப்படுகின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்ற…
முழுவதும் படிக்க →
(தொழுகையில்) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஓதுதலை ஆரம்பித்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.
முழுவதும் படிக்க →
(சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்த பின்) ஆமீன் கூறுவது பற்றி வந்துள்ளவை. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில்), “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்…
முழுவதும் படிக்க →