தவ்பா – பாவமீட்சி பெறுவது; இஸ்திஃக்ஃபார்- பாவ மன்னிப்பு தேடுவதன் சிறப்பும், அல்லாஹ் தன் அடியார்களின் மீது காட்டும் கருணை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளும். ஸிர் பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: ஆதமின் மகனே! நீ எதுவரை என்மீது ஆதரவு வைத்து, என்னிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு இருப்பாயோ அதுவரை நீ எந்த நிலையில் …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் பத்து முறை, ‘லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்’ (பொருள்: வணக்கத்திற்குரிய…
முழுவதும் படிக்க →
அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, நான் உரிமைபெற செலுத்தும் கடன்தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்! என்று கூறினார். அதற்க…
முழுவதும் படிக்க →
இமாமாக நின்று தொழுவிப்பவர் தமக்கு மட்டும் (நலன் வேண்டி) பிரார்த்திப்பது விரும்பத்தக்கதன்று என்பது குறித்து வந்துள்ளவை. 357 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் இல…
முழுவதும் படிக்க →
மக்களின் வெறுப்பிற்குரியவர் தொழுகை நடத்துவது பற்றி வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூவரை சபித்தார்கள். 1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர். 2 . கணவன் கோபமான நிலையில் இ…
முழுவதும் படிக்க →
அம்ர் பின் அல்ஹாரிஸ் பின் அல்முஸ்தலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களில் இருவர் (மறுமை நாளில்) கடுமையாக வேதனை செய்யப்படுவர். (அவர்களில் ஒருவர்) கணவனுக்கு மாறு செய்த பெண். (மற்றொருவர்) ஒரு கூட்டத்தினர…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன அடிமை, அவன் திரும்பி வரும் வரை; கணவன் கோபமான நிலையில் இரவைக் …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் ச…
முழுவதும் படிக்க →
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயினால் இறந்தார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து தொழுதார்கள்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வந்தது? ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்ட…
முழுவதும் படிக்க →
நபித்துவ முத்திரை. ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை என் தாயின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். என்றாலும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், தனது தந்தையான அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து, நேரடியாக எந்த ஹதீஸையும் செவியேற்கவில்ல…
முழுவதும் படிக்க →
அபூஹஃப்ஸ்-உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்: “அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸ…
முழுவதும் படிக்க →
(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் கொட்டாவி விடுவது ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முழுவதும் படிக்க →
(நஃபில் எனும்) கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுவது குறித்து வந்துள்ளவை. நபி (ஸல்) அவர்களின் மனைவி(யரில் ஒருவரான) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஃபில் எனும்) கூடு…
முழுவதும் படிக்க →
அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் சிறப்புகள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் சொர்க்கத்தில் இருப்பார். உமர் சொர்க்கத்தில் இருப்பார். உஸ்மான் சொர்க்கத்தில் இருப்பார். அலீ…
முழுவதும் படிக்க →
…மக்களே! நான் உங்களிடம் விட்டுச் செல்லும் இரண்டை நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாமல் வழி தவற மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனாகும். மற்றொன்று எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினராகு…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : …என் சமுதாயத்தில் என் சமுதாயத்தின் மீது அதிக இரக்கமுள்ளவர் அபூபக்ர் ஆவார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்களில் கடுமையானவர் உமராவார்…
முழுவதும் படிக்க →
2 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூது (ரலி) வழியாக வரும் செய்திகள்: பார்க்க : திர்மிதீ-3805 , அல்முஃஜமுல் கபீர்- , அல்முஃஜமுல் அவ்ஸத்- , ஹாகிம்- மேலும் பார்க்க: திர்மிதீ-3662 Favorite
முழுவதும் படிக்க →
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இவற்றில் (பரக்கத் எனும்) அபிவிருத்தி உண்டாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. (அவர்களிடம் சில நபிமொழிகள் இருந்தன). காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்…
முழுவதும் படிக்க →
என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ …
முழுவதும் படிக்க →
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), அலீ (ரலி), பாத்திமா (ரலி) ஆகியோரை ஒரு போர்வையினால் மூடினார்கள். பிறகு, “யா அல்லாஹ்! இவர்கள் என் குடும்பத்தினர்; மற்றும்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் சிறப்புகள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று ஸுப்ஹ் தொழுகைக்குப் பின்…
முழுவதும் படிக்க →
தொழும்போது பாம்பு, தேள் ஆகியவற்றை (அடித்து)க் கொல்வது தொடர்பாக வந்துள்ளவை. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பாம்பு, தேள் ஆகிய இரு கறுப்புநிறத்திலானவைகளை தொழும்போது …
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் ஒரு தொழ…
முழுவதும் படிக்க →
இதன் மூன்று அறிவிப்பாளர்தொடரில் முதல் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும். 1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அதீ (ரலி) வழியாக வரும் செய்திகள்: பார்க்க : திர்மிதீ-3925 , அஹ்மத்- , தாரிமீ- , இப்னு மாஜா- …
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். இதே அறிவிப்பாளர்தொடரில் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களும் இந்த நபிமொழியை அறிவித்த…
முழுவதும் படிக்க →
உங்களில் ஒருவர் தொழும் போது ஷைத்தான் அவரிடம் வந்து எத்தனை தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய…
முழுவதும் படிக்க →
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்…
முழுவதும் படிக்க →