இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது வருபவர், இரண்டு ரக்ஆத்துகள் தொழ வேண்டும் என்பது குறித்த பாடம். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (குத்பா)…
முழுவதும் படிக்க →
இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது பேசுவது வெறுப்பிற்குரிய செயல் என்பது பற்றி வந்துள்ளவை. (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் (தன் அருகிலிருப்பவரிடம்) ‘நீ வாய்மூடு!’ என்…
முழுவதும் படிக்க →
ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் (ரலி)
முழுவதும் படிக்க →
பெருநாள் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் இல்லை. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரு பெருநாள் தொழுகைகளை ஒரு முறை, இரு முறை அல்ல (பல முறை) தொழுதிருக்கி…
முழுவதும் படிக்க →
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்….
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9903- ஸவாப் பின் உத்பா-ஸவ்வாப் பின் உத்பா என்பவர் பற்றி, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூற…
முழுவதும் படிக்க →
சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்படமாட்டார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
முழுவதும் படிக்க →