ஸகாத் பொருளை பெற யாருக்கு அனுமதியில்லை? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள; ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெற அனுமதியில்லை.
முழுவதும் படிக்க →
ஹுப்ஷீ பின் ஜுனாதா அஸ்ஸலூலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, விடைபெறும் ஹஜ்ஜின்போது (ஹஜ்ஜுல் வதா) அரஃபாவில் நின்றுகொண்டிருக்கும்போது கேட்கிறேன். அப்போது ஒரு பழங்கு…
முழுவதும் படிக்க →
யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும்; ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46059- மைமூன் அல்அஃவர்-அபூஹம்ஸா என்பவர் பலவீனமானவர் என பல ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப…
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், ரமளான் மாத நோன்புக்கு அடுத்து மிகச் சிறந்த நோன்பு எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ரமளானை கண்ணியப்படுத்த (வைக்கப்படும்) ஷஅபான் மாத நோன்பு” எ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். கெட்ட மரணத்தை விட்டும் தடுக்கும்.
முழுவதும் படிக்க →
யாசிப்பவரின் உரிமைக் குறித்து வந்துள்ளவை. அப்துர்ரஹ்மான் பின் புஜைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தவர்களில் ஒருவரான எனது பாட்டி உம்மு புஜைத் (ரலி) அவர்…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19124- ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அவர்கள் மட்டும்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்து விட்டால் ஷைத்தான்களும், முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர். நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. அவற…
முழுவதும் படிக்க →
ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவருக்கு (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், …
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397- அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வய…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய இப்பாடப் பொருள்தொடர்பான செய்திகள் உமர் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஆயிஷா (ரலி), ஸஃத் பின் அபூவக்காஸ…
முழுவதும் படிக்க →
(பிறைப் பார்த்தவரின்) சாட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பது குறித்து வந்துள்ளவை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறையை பார்த்துவிட்டேன் என்று கூ…
முழுவதும் படிக்க →
திர்மிதீ இமாம் கூறுகிறார்: அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக வரும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும், இந்தச் செய்தி அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா அவர்கள் வழியாக முர்ஸலாக-நபித்தோழரைக் கு…
முழுவதும் படிக்க →
நீங்கள் நோன்பை விடும் நாள்தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது குறித்து வந்துள்ளவை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் நோன்பு (வைக்கும்) நாள் என முட…
முழுவதும் படிக்க →
பாடம் : விரைவாக நோன்பு துறத்தல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.
முழுவதும் படிக்க →