இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7185-கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களின் மகன் இஸ்ஹாக் பின் கஅப் என்பவர் அறியப்படாதவர் என்று இப்னுல் கத்தான், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூ…
முழுவதும் படிக்க →
மறுமை நாளில் இந்தச் சமுதாயத்தாரின் சிறப்பு அடையாளம், அவர்கள் செய்த அங்கத்தூய்மை மற்றும் ஸஜ்தாவின் அறிகுறிகள்தான் என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சமுதாயத்தார் (உலகில்)…
முழுவதும் படிக்க →
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48744-யஹ்யா பின் யஃமர் அவர்கள், அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப…
முழுவதும் படிக்க →
…எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள். அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நான் அவனைச் சார…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுது கொள்ளுங்கள். உங்கள் மாதம் (ரமலானில்) நோன்பு வையுங்கள். உங்கள் செல்வங்களுக்க…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் குதிரை, மற்றும் அடிமைகளுக்குரிய ஸகாத்தை (உங்களுக்கு) மன்னித்து விட்டேன். ஆகையால், வெள்ளிக்குரிய ஸகாத்தை மட்டும் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு நாற்பது திர்…
முழுவதும் படிக்க →
(தனக்கு) கிடைத்த ஒரு பொருளுக்கு ஒரு வருடம் கடக்கும் வரை ஸகாத் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் …
முழுவதும் படிக்க →
ஒருவர், ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு அல்லாஹ்விடம் ஜகாத் இல்லை என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். திர்மிதீ இமாம் கூறுகிறார்: இந்தச் செய்தியே அப்துர்ரஹ்ம…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه المثنى بن الصباح وهو ضعيف اختلط بآخرة இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35084- முஸன்னா பின் ஸப்பாஹ் பற்றி இவர் வழியாக யஹ்யாவும், அப்துர் ரஹ்மானும் எதையும் அறிவிக்க மாட்டார்கள் என அம்ர…
முழுவதும் படிக்க →