பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலைப்பாகை மீதும் (மஸ்ஹு) ஈரக் கையால் தடவினார்கள்.
முழுவதும் படிக்க →
அபூஉபைதா பின் முஹம்மத் பின் அம்மார் பின் யாஸிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே…
முழுவதும் படிக்க →
பெருந்தொடக்கினால் குளிப்பது (கட்டாயம்) என்பது குறித்து வந்துள்ளவை. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் பெருந்துடக்கினால் (கடமையான) குளிப்பை …
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு நிலையிலிருந்து குளிக்க நினைக்கும்போது, முதலில் தம் இரு கைகளையும் (தண்ணீர் கொண்டு வந்த) பாத்திரத்தில் விடுவதற்கு முன்பே கழுவுவார்கள். பின்னர், தம் மறைவிடத்…
முழுவதும் படிக்க →
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும். நானும் நபி (ஸல்) அவர்களும் இதற்காக குளித்துள்ளோம் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்… அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
முழுவதும் படிக்க →
உபை பின் கஅப் (ரலி) கூறியதாவது: விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்ற சட்டம் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் தான் சலுகையாக இருந்தது. பின்னர் இது தடுக்கப்பட்டுவிட்டது.
முழுவதும் படிக்க →
சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : எனக்கு (அதிகமாக) மதீ வெளிப்பட்டதால் நான் சிரமத்தை அடைந்தேன். இதற்காக நான் அதிகம் குளித்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோ…
முழுவதும் படிக்க →
குளித்த பின் ஒருவர் தம் மனைவியை அணைத்து குளிர் காய்வது தொடர்பாக வந்துள்ளவை. 123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விட்டு வந்து, என்னை அணைத்…
முழுவதும் படிக்க →
மாதவிடாய் உள்ள பெண் பள்ளிவாசலில் உள்ள பொருளை எடுப்பது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு! என்று…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்த…
முழுவதும் படிக்க →
தரையில் சிறுநீர் பட்டுவிட்டால்…? நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். அவர் தொழுது முடித்தவுடன் இறைவா! எனக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அருள்புரிவாயாக! எங்களு…
முழுவதும் படிக்க →
ஒவ்வொரு தொழுகையின் ஆரம்ப நேரம் அதன் கடைசி நேரம் ஆகிய இரு நேரங்களில்) இரண்டு தடவை எனக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஅபாவில் இமாமத் செய்தார்கள். (முதல் தடவை) இமாமத் செய்யும் போது… ஒவ்வொரு பொருளின் நிழலும் …
முழுவதும் படிக்க →