பாடம் : 12 கணவனின் குழந்தை(யைப் பராமரிக்கும்) விஷயத்தில் அவனுக்கு மனைவி ஒத்துழைப்பது (விரும்பத்தக்கதாகும்). ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 ஏழை (தமக்குக் கிடைக்கும் பொருளைத்) தம் வீட்டாருக்கே செலவிடுதல். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘நான் அழிந்துவிட்டேன்’ என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஏன் (என…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அதைப் பராமரிக்கும்) அதைப் போன்ற கடமை வாரிசுகள் மீதும் உண்டு எனும் (2:233ஆவது) வசனத் தொடரும், குழந்தைக்குப் பாலூட்டும் பொறுப்பில் தாய்க்குப் பங்கு உண்டா? என…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார் (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் துணைவியாரான) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம் வந்து) ‘இறைத்தூதர் அவர்களே! அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போ…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 எவர் ஒரு (கடன்) சுமையை, அல்லது ந-ந்தவர்க(ளான வாரிசுக)ளை விட்டுச் செல்கிறாரோ அவர்களின் பொறுப்பு என்னுடையது என நபி (ஸல்) அவர்கள் கூறியது.26 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் கடன்பட்ட நிலையில் இறந்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 அடிமைப் பெண்களும் அவர்கள் அல்லாத (சுதந்திரமான)வர்களும் செவி-த் தாயாக இருப்பது. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா(ரலி) கூறினார். நான் (ஒரு முறை) ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அ…
முழுவதும் படிக்க →
உணவு வகைகள் பாடம் : 1 நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள் எனும் (20:81ஆவது) இறைவசனமும், நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களிலிருந்து செலவு செய்யுங்கள் எனும் (2:267 ஆவது) இறைவசனமு…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை. Book :70
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 உணவு உண்ணும் போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுவதும், வலக் கரத்தால் உண்பதும். (நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …
முழுவதும் படிக்க →
பாடம் : 3 (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பது. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் …
முழுவதும் படிக்க →
இந்த செய்தி வெளிப்படையில் பார்க்கும் போது முன்கதிஃ என்று தெரிந்தாலும் வஹ்ப் பின் கைஸான்- அபீ நுஐம் (ரஹ்) அவர்கள், உமர் பின் அபூஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்றுள்ளார் என்பதால் இந்த செய்தி முத்தஸில் (அற…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 உடனிருப்பவர் தமது செயலால் அருவருப்பு அடையவில்லை என்றால் (உணவருந்தும்) ஒருவர் உணவுத் தட்டின் நாலா பாகங் களிலும் (உணவுப் பொருளைத்) தேடுவது (ஒழுக்கக்கேடு ஆகாது). அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 உணவு உண்பது உள்ளிட்ட செயல்களில் வலக் கரத்தைப் பயன்படுத்துவது. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் உன் வலக் கரத்தால் சாப்பிடு என்று சொன்னார்கள்.8 ஆயிஷா(ரலி)…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 வயிறு நிரம்பும் அளவுக்கு உண்ணுதல்10 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், ‘நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானத…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார் நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்களில் யாரிடமாவது உணவேதும் இருக்கிறதூ?’ என்று கேட்டார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார் இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.13 Book :70
முழுவதும் படிக்க →
பாடம் : 7 கண் பார்வையற்றவர், கால் ஊனமுற்றவர் மற்றும் நோயாளி ஆகியோர் (பிறர் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவதில் அவர்கள்) மீது எந்தக் குற்றமும் இல்லை எனும் (24:61ஆவது) இறைவசனமும்,பயணச் செலவைப் பகிர்ந்…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும். கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார் நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி …
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேச…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கி, (கைபருக்கும் மதீனாவுக்கும் இடையே மூன்று நாள்கள்) தங்கினார்கள். அப்போது நான் அவர்களின் வலீமா – மணவிருந்துக்காக…
முழுவதும் படிக்க →
வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) அறிவித்தார் ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். 17 இரண்டு கச்சுடையாளின் மகனே!’ என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ்வின…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் பின்த் ஹாரிஸ் இப்னி ஹஸ்ன்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உடும்புகளையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி(ஸல…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 மாவு சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார் நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவிலுள்ள இடமாகும். அப்போது தொழுகை நேரம் வந்தத…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 நபி (ஸல்) அவர்கள் எந்த உணவுப் பொருளையும் அதன் பெயர் அவர்களுக்குக் குறிப்பிடப்பட்டு அது என்னவென்று அவர்கள் அறிந்துகொள்ளாத வரை அந்த உணவை உண்டதில்லை. அல்லாஹ்வின் வாள்’ என்றழைக்கப்படும் காலித் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 70
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.22 இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழை…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளன்’ அல்லது ‘நயவஞ்சகன்’ ஏழு குடல்களில் சாப்பிடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பளர்களில் ஒருவரா…
முழுவதும் படிக்க →
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார் (மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்’ என…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :70
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகி விட்டார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள்,…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 சாய்ந்தபடி சாப்பிடுவது23 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book : 70
முழுவதும் படிக்க →
அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள். Book :70
முழுவதும் படிக்க →
பாடம் : 14 பொரித்த உணவு அல்லாஹ் கூறுகின்றான்: (அதன் பின்னர்) அவர் (-இப்ராஹீம்-) பொரித்த காளைக் கன்றி(ன் இறைச்சியி)னை உடனே கொண்டுவந்தார். (11:69) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹனீஃத்’ எனும் சொல்லுக்குப…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 அல்கஸீரா (கோதுமைக் குறுணைக் கஞ்சி) அல்கஸீரா’ என்பது (கோதுமைக்) குறுணையால் தயாரிக்கப்படும் (கஞ்சி) உணவாகும்; அல்ஹரீரா’ என்பது பாலால் தயாரிக்கப்படும் (பாயசம்) உணவாகும் என்று நள்ர் பின் ஷுமைல்…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 பாலாடைக் கட்டி ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள் (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (மணவிர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 70
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் (குழம்புப்) பாத்திரத்திலிருந்து எலும்பொன்றை எடுத்து (அதிலிருந்து இறைச்சியைக் கடித்து)ச் சாப்பிட்டார்கள். பிறகு தொழுதார்கள்; ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உள…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 முன்னங்கால் சப்பை எலும்பிலிருந்து இறைச்சியைக் கடித்துச் சாப்பிடுவது. அபூ கத்தாதா(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில்) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்.29 Book : 70
முழுவதும் படிக்க →
அபூ கத்தாதா அஸ்ஸலமீ(ரலி) கூறினார் நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஓரிடத்தில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் முன்னால…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 இறைச்சியைக் கத்தியால் துண்டித்து உண்பது. அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களைத் தம் கரத்திலிருந்து ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டுவதைப் பார்த்தேன்.…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 70
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை. நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
முழுவதும் படிக்க →
பாடம் : 22 வாற்கோதுமையில் (உமியை நீக்க) ஊதுவது.33 அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (சலித்து) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை ம…
முழுவதும் படிக்க →
இந்த கருத்தில் வரும் செய்திகளில் ஹம்மாத் பின் ஸைத் வழியாக வரும் செய்தி சரியானது. ஷுஃபா அவர்கள் வழியாக வரும் செய்திகளில் பேரித்தம்பழ எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது என்பது மற்ற செய்திகளின்படி தெரிகிறத…
முழுவதும் படிக்க →
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். (உண்பதற்கு) ‘ஹுப்லா’ அல்லது ‘ஹபலா’ எனும் (முள்) மரத்தின் இலையைத் தவிர…
முழுவதும் படிக்க →
அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார் நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?’ என்று கேட்டேன். அ…
முழுவதும் படிக்க →
ஸயீத் இப்னு அபீ ஸயீத் அல்மக்புரீ(ரஹ்) கூறினார் (நபித்தோழர்) அபூ ஹுரைரா(ரலி) (ஒரு நாள்), தம் முன்னே பொரிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள்…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை. (அறி…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) கூறினார் முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. Book :70
முழுவதும் படிக்க →