← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5378
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ أَبِي نُعَيْمٍ، قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِطَعَامٍ، وَمَعَهُ رَبِيبُهُ عُمَرُ بْنُ أَبِي سَلَمَةَ، فَقَالَ: «سَمِّ اللَّهَ، وَكُلْ مِمَّا يَلِيكَ»
இந்த செய்தி வெளிப்படையில் பார்க்கும் போது முன்கதிஃ என்று தெரிந்தாலும் வஹ்ப் பின் கைஸான்- அபீ நுஐம் (ரஹ்) அவர்கள், உமர் பின் அபூஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்றுள்ளார் என்பதால் இந்த செய்தி முத்தஸில் (அறிவிப்பாளர் தொடர் முறிவுறாதது) என்பதால் சரியானதாகும். (மேலும் இவர், உமர் பின் அபூஸலமா (ரலி) அவர்களை விட மூத்த நபித்தோழர்களிடமும் ஹதீஸ்களை கேட்டுள்ளார்) (நூல்: அத்தம்ஹீத்-1738) 2 . இந்தக் கருத்தில் வஹ்ப் இப்னு கைசான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்: , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- புகாரி-5378 , குப்ரா நஸாயீ- மேலும் பார்க்க: புகாரி-5376 Favorite