ஹதீஸ் #5517
பாடம் : 26 கோழி இறைச்சி அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் கோழி (இறைச்சி) உண்பதை பார்த்தேன். இதை ஸஹ்கம் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார். Book : 72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5518
ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார் நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். ‘ஜாம்’ கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5519
பாடம் : 27 குதிரை இறைச்சி அஸ்மா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் குதிரையொன்றை அறுத்து உண்டோம்.38 என ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) அறிவித்தார். Book : 72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5520
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் கைபர் போரின்போது நபி(ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.39 என முஹம்மத் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5521
பாடம் : 28 நாட்டுக் கழுதை இறைச்சி இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமி ருந்து சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.40 இப்னு உமர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது நாட்டுக் கழுதை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5522
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணவேண்டாமெனத் தடை செய்தார்கள். இதே ஹதீஸ் மற்ற அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Book :72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5523
அலீ(ரலி) கூறினார் கைபர் போர் நடந்த ஆண்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனி(த் தவணை முறைத் திருமணமான) ‘முத்ஆ’ செய்யக்கூடாது என்றும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென்றும் தடை விதித்தார்கள். Boo…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5524
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை) உண்ணவேண்டாமென்று தடைசெய்தார்கள். குதிரைகளின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள். Book :72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5525
5525. & 5526. பராஉ(ரலி) அவர்களும் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களும் கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். Book :72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5526
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5527
அபூ ஸ அலபா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5528
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் (கைபர் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘கழுதைகள் உண்ணப்பட்டன’ என்று கூறினார். பிறகு ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன’ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5529
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார் நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களிடம் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே’ என்று கேட்டேன். அதற்கு அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5530
பாடம் : 29 விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள வற்றை உண்பது. அபூ ஸஅலபா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.46 இதே ஹதீஸ் மற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5531
பாடம் : 30 செத்த பிராணியின் தோல் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செத்த ஆடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘இதன் தோலால் நீங்கள் பயனடையக் கூடாதா?’ என்று கேட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5532
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செத்துப்போன பெட்டை வெள்ளாடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘இதன் தோலால் பயன் அடைவதால் இதன் உரிமையாளர் மீது குற்றம் ஏதுமில்லை’ என்று கூறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5533
பாடம் : 31 கஸ்தூரி48 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறைவழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர் தம் காயத்தில் இரத்தம் வழிய, மறுமை நாளில் (இறைவன் முன்னால்) வருவார். அவரின் (காயத்திலிருந்து வழியு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5534
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5535
பாடம் : 32 முயல் நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைச் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப்பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப்பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூ தல்ஹா(ரல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5536
பாடம் : 33 உடும்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவுமாட்டேன். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book : 72
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5537
காலித் இப்னு வலீத்(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னாரின் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5538
பாடம் : 34 உறைந்த அல்லது உருகிய நெய்யில் எலி விழுந்துவிட்டால்…?53 மைமூனா(ரலி) கூறினார் (ஒரு முறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5539
யூனுஸ் இப்னு யஸீத்(ரஹ்) கூறினார் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், எலி போன்ற உயிரினம் உறைந்த அல்லது உறையாத எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றில் விழுந்து இறந்துவிட்டால் (அப்பொருளை உண்ணலாமா?) என்பது க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5540
மைமூனா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து (செத்து)விட்ட எலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு (மீதி நெ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5541
பாடம் : 35 பிராணிகளின் முகத்தில் அடையாளமிடல். சாலிம்(ரஹ்) கூறினார் இப்னு உமர்(ரலி) பிராணியின் முகத்தில் அடையாளமிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், ‘பிராணிகளை அடிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5542
அனஸ்(ரலி) கூறினார் நான் என் (தாய்வழிச்) சகோதரன் ஒருவனை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். நபியவர்கள் இனிப்புப் பொருளைமென்று (குழந்தையாயிருந்த) அவனுடைய வாயிலிடுவதற்காக அவனை நான் கொண்டு சென்றபோது அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5543
பாடம் : 36 ஒரு கூட்டத்தாருக்குக் கிடைத்த போர்ச் செல்வத்தில் ஓர் ஆட்டையோ, ஒட்டகத் தையோ அவர்களில் ஒருவர் மற்றவரின் அனுமதியின்றி அறுத்துவிட்டால் அதை உண்ணலாகாது. நபி (ஸல்) அவர்களிடமிருந்து ராஃபிஉ பின் கதீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5544
பாடம் : 37 ஒரு கூட்டத்தாருக்குரிய ஒட்டகம் வெருண் டோடிட அவர்களில் ஒருவர் நன்மையை நாடி அதன் மீது அம்பெய்து அதைக் கொன்றுவிட்டால் அ(தை உண்ப)து செல்லும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து ராஃபிஉ (ரலி) அவர்கள் அறி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5545
அத்தியாயம்: 73
நிர்ப்பந்தத்திற்குள்ளானவன் (செத்தவற்றை) உண்பது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வழிபடுபவர்களாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5546
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5547
பாடம் : 2 குர்பானிப் பிராணிகளை மக்களிடையே தலைவர் பங்கிடுவது. உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹைனீ (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (என்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5548
அத்தியாயம்: 73
பயணி மற்றும் பெண்களுக்குக் குர்பானி உண்டா? ஆயிஷா (ரலி) கூறினார்: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும் முன் ‘சரிஃப்’ எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5549
பாடம் : 4 ஹஜ் பெருநாளன்று இறைச்சியை விரும்பி உண்ணுதல். அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் ‘ஈதுல் அள்ஹா’ பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5550
பாடம் : 5 துல்ஹஜ் பத்தாவது நாள் மட்டுமே குர்பானி கொடுக்கவேண்டும் என்போரின் கூற்று.9 அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 10ஆம் நாள் மக்காவில் ஆற்றிய உரையில்), ‘வானங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5551
பாடம் : 6 (பெருநாள்) தொழும் திட-லேயே குர்பானி கொடுப்பது. நாஃபிஉ(ரஹ்) கூறினார் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அந்த அறுக்குமிடத்திலேயே, அதாவது நபி(ஸல்) அவர்கள் அறுத்த இடத்திலேயே தம் குர்பானிப் பிராணிகளை அற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5552
இப்னு உமர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள். Book :73
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5553
அத்தியாயம்: 73
கொம்புகள் உள்ள இரு செம்மறியாட்டுக் கடாக்களை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது. அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகின்றது. உமாமா பின் ஸஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5554
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக கடாக்கள் பக்கம் சென்று தம் கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.11 மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5555
உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளாகப் பங்கிடும் படி ஒர் ஆட்டு மந்தையை என்னிடம் அளித்தார்கள். (அவ்வாறே நானும் பங்கிட்டேன். இறுதியில்) வெள்ளாட்டுக் கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5556
அத்தியாயம்: 73
ஒரு வயதுடைய வெள்ளாட்டைக் குர்பானி கொடுப்பீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது எனும் நபிமொழி. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) கூறினார்: அபூபுர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5557
பராஉ(ரலி) கூறினார் அபூ புர்தா(ரலி) (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரிடம் ‘அதற்கு பதிலாக வேறொன்றை அறுப்பீராக!’ என்று கூறினார்கள். அதற்கு அப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5558
பாடம் : 9 குர்பானிப் பிராணிகளைத் தமது கையால் அறுப்பது.14 அனஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5559
பாடம் : 10 பிறருடைய குர்பானிப் பிராணியை அறுப்பது. இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அவர்களின் ஒட்டகத்தை அறுப்பதற்கு ஒருவர் உதவினார். அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் தம் புதல்வியருக்கு அவர்கள் கரங்களாலேயே அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5560
அத்தியாயம்: 73
(பெருநாள்) தொழுகைக்குப் பிறகு (குர்பானிப் பிராணிகளை) அறுப்பது. பராஉ (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) ‘நாம் இன்றைய தினம் செய்யும் மு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5561
பாடம் : 12 (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் (தொழுகை முடிந்த பின்) மீண்டும் (வேறொன்றை) அறுக்கவேண்டும். அனஸ்(ரலி) கூறினார் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) நபி(ஸல்) அவர்கள், ‘(…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5562
ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5563
பராஉ(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளில் தொழுதுவிட்டு, ‘நம்முடைய தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடித்துத்) த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5564
பாடம் : 13 அறுக்கப்படும் பிராணியின் பக்கவாட்டில் கால் வைத்(து மிதி)த்துக்கொள்வது. அனஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5565
பாடம் : 14 பிராணியை அறுக்கும் போது தக்பீர்’ (அல்லாஹ் அக்பர்-அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று) கூறுவது. அனஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5566
பாடம் : 15 ஒருவர் தமது தியாகப் பிராணியை (ஹஜ்ஜில்) அறுப்பதற்காக அனுப்பி வைப்பதால் அவர் மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது.22 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) கூறினார் நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, ‘இறைநம்…
முழுவதும் படிக்க →