ஹதீஸ் #5267
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5268
ஆயிஷா(ரலி) அறிவித்தார் ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5269
பாடம் : 9 மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது. அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5270
ஜாபிர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது, ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து, ‘நான் விபசாரம் செய்துவிட்டேன்’ என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5271
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே!’ என்று அழைத்து, ‘பிற்போக்கானவன் விபசாரம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5272
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அப்போது அவரை மதீனாவின் (பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். அவரின் மீது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5273
அத்தியாயம்: 68
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிடமிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5274
இக்ரிமா (ரஹ்) அறிவித்தார்: அப்துல்லாஹ் இப்னு உபை என்பவரின் சகோதரி (ஜமீலா) இடம் நபி (ஸல்) அவர்கள் ‘உன் கணவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். எனவே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5275
அத்தியாயம்: 68
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்: ஸாபித் இப்னு கைஸ் (ரலி) அவர்களின் துணைவியார், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப்பற்றையோ அவரின் குணத்தையோ குறை சொல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5276
அத்தியாயம்: 68
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவருடைய குணத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5277
அத்தியாயம்: 68
எண்-5276 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. இதில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று ஹதீஸ் தொடங்குகிறது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5278
பாடம் : 13 (கணவன்- மனைவிக்கிடையே) பிரிவினை ஏற்படு(மோ என அஞ்சு)வதும், அவசியம் நேரும் போது குலா’செய்யும்படி (நடுவர்) யோசனை கூறலாமா என்பதும். உயர்வான அல்லாஹ் கூறுகிறான்: (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரி டைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5279
பாடம் : 14 (திருமணமான) அடிமைப் பெண்ணை விற்பது மணவிலக்கு ஆகாது.37 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார் (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5280
பாடம் : 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப் பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமையுண்டு.39 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் (ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5281
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்ட பின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5282
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் கறுப்பு அடிமையான பரீராவின் கணவர் முஃகீஸ்இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்ட பின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5283
பாடம் : 16 பரீராவின் கணவருக்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5284
பாடம் : 17 ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் ‘வலா’ எனும் வாரிசுரிமை தங்களுக்கே இருக்கவேண்டும் என நிபந்தனையிட்டு, ‘இல்லையேல் விற்கமு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5285
பாடம் : 18 (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்துகொள்ளாதீர்கள்; இணைவைக்கும் (சுதந்திரமான) ஒரு பெண், உங்களைக் கவரக் கூடியவளாக இருந்தபோதிலும், அவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5286
பாடம் : 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய) அவர்களின் இத்தா’க் காலமும்.42 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களையும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5287
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் அபூ உமைய்யாவின் மகள் ‘குறைபா’ என்பவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் இப்னு கத்தாப்(ரலி) மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5288
பகை நாட்டு இணைவைப்பாளரின், அல்லது இஸ்லாமிய நாட்டு முஸ்லிமல்லாத குடிமகனின் கிறித்தவ மனைவி, அல்லது இணைவைப் பாளியான மனைவி முஸ்லிமாகி விட்டால் (என்ன சட்டம்?)44 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5289
பாடம் : 21 தங்களுடைய மனைவியரை நெருங்குவ தில்லை எனச் சத்தியம் (ஈலா) செய்கிறவர் களுக்காக (அவர்களின் மனைவியர்) நான்கு மாதங்கள் எதிர்பார்க்கும் உரிமையுண்டு. (இக்காலத்திற்குள் அவர்கள் சத்தியத்திலிருந்து) ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5290
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் அல்லாஹ குறிப்பிட்டுள்ள ‘ஈலா’ எனும் சத்திய விஷயத்தில் இப்னு உமர்(ரலி), ‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்திரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5291
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும் வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும் வரை (ஈலாவின்) மணவிலக்கு நிகழாது. இதே கருத்து நபித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5292
பாடம் : 22 மனைவி மக்களையும் சொத்து பத்துக் களையும் விட்டுவிட்டுக் காணாமற்போனவர் பற்றிய சட்டம்.49 போரின் போது (நம்) அணியிலிருந்து ஒருவர் காணாமற்போய்விட்டால் அவரை அவருடைய மனைவி ஒரு வருட காலம் எதிர்பார்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5293
பாடம் : 23 ழிஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பிடுதல்).51 (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் விவாதித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோஅவளது முறையீட்டை அல்லாஹ் செவிமடுத்து விட்டான் என்று தொடங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5294
அபுல் காசிம்(முஹம்மத்- ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5295
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக் கொண்டு அவளுடைய மண்டையை உடைத்துவிட்டான். உயிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5296
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்’ என்று சொல்லக் கேட்டேன். Book :68
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5297
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றிருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5298
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் ஸஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாவின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்து விடவேண்டாம் . ஏனெனில், அவர் அழைப்பது அல்லது ‘அவர் (தொழுகை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5299
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கிற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரண்டு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தம் மார்பிலிருந்து கழுத்தெல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5300
பாடம் : 1 குடும்பத்தாருக்குச் செலவிடுவதன் சிறப்பு. அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) இவர்கள் உங்களிடம், நாங்கள் எதை (தர்மமாக)ச் செலவிடவேண்டும்? என்று கேட்கிறார்கள். (தேவைக்குப் போக) மீதமுள்ளதை என்று நீங்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5301
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நானும் மறுமையும் ‘இதிலிருந்து இதைப் போல்’ அல்லது ‘இந்த இரண்டையும் போல்’ (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறியபடி தம் சுட்ட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5302
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்’ என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5303
அபூ மஸ்வூத் உக்பா இப்னி அம்ர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டிய சைகை செய்து ‘இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்’ என்று இருமுறை கூறிவிட்டு, ‘அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5304
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5305
பாடம் : 26 இந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என ஒருவர் குறிப்பால் உணர்த்துவது.73 5305. & 5306. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (கிராமவாசியான) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5306
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5307
பாடம் : 28 சாப அழைப்புப் பிரமாணத்தை ஆண்தான் ஆரம்பிக்கவேண்டும்.75 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவி (விபசாரக்) குற்றம் சாட்டினார்கள். எனவே ஹிலால் அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5308
பாடம் : 29 சாப அழைப்புப் பிரமாணமும், சாப அழைப்புப் பிரமாணத்திற்குப் பிறகு மணவிலக்கு அளிப்பதும். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் உவைமிர் அல்அஜ்லானீ(ரலி) ஆஸிம் இப்னு அதீ அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் வந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5309
பாடம் : 30 பள்ளிவாசலில் (வைத்து) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்தல். பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் அன்சாரிகளில் (உவைமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5310
பாடம் : 31 நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்கு) கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந் தால் (இதோ இந்தப் பெண்ணுக்கு அளித்தி ருப்பேன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் சாப அழைப்புப் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5311
பாடம் : 32 சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணின் மஹ்ர் (மணக் கொடை குறித்த சட்டம்).79 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5312
பாடம் : 33 சாப அழைப்புப் பிரமாணம் செய்யும் தம்பதியரிடம் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். ஆகவே,உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் யார்? என்று தலைவர் கேட்பது. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் இப்னு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5313
பாடம் : 34 சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்து கொண்ட தம்பதியரைப் பிரித்துவைத்தல். இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பெண்ணையும் அவளின் மீது விபசாரக் குற்றம் சாட்டிய கணவரையும் சத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5314
இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் உள்ள ஒரு தம்பதியரை சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள். Book :68
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5315
பாடம் : 35 சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணிடமே (அவளுடைய) குழந்தை சேர்க்கப்படும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவரின் மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5316
பாடம் : 36 (சாப அழைப்புப் பிரமாணத்தின்போது) இறைவா! (உண்மையை) வெளிப்படுத்து வாயாக’ என்று தலைவர் கூறுவது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்வது (நடைமுறையில் வருவதற்…
முழுவதும் படிக்க →