நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் கீழாடையின்றி (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடிமை (தன் எசமானர்களிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.) அவன் அந்த நிலையில் மரணித்தால் இறைமறுப்ப…
முழுவதும் படிக்க →
செல்வத்தை (பறிக்க) கொல்லப்பட்டவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.
முழுவதும் படிக்க →
மௌட்டீகத்தின் (அறியாமையின்) கொடிக்குக் கீழே நின்று போரிடக்கூடியவர் விசயத்தில் வந்துள்ள கண்டனம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின்…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம் என்று கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
3 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்: , குப்ரா நஸாயீ- நஸாயீ-4130 , அல்முஃஜமுல் அவ்ஸத்- மேலும் பார்க்க: புகாரி-6166 (இந்தக் கருத்துடன் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள் சிலவை …
முழுவதும் படிக்க →
இந்த செய்தியில் ஹிஜ்ரத் முடிவடையாது என்று உள்ளது. புகாரீ- போன்ற ஹதீஸ்களில் மக்கா வெற்றிக்கு பின் ஹிஜ்ரத் இல்லை என்று வந்துள்ளது. இரண்டு செய்திகளும் சரியானவை என்பதால் முரண்படாத வகையில் சிலர் விளக்கம் க…
முழுவதும் படிக்க →
இந்தக் கருத்தில் உமைமா பின்த் ருகைகா (ரலி) வழியாக வரும் செய்திகள்: , அஹ்மத்- , இப்னு மாஜா- , திர்மிதீ- நஸாயீ-4181 இதனுடன் தொடர்புடைய செய்திகள்: இப்னு ஹிப்பான்-492 Favorite
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஏதேனும் ஒரு பணிக்கு பொறுப்பேற்று அல்லாஹ் அவருக்கு அதன் மூலம் நல்லதை நாடினால் அவருக்காக ஒரு நல்ல ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆட்டை) அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும…
முழுவதும் படிக்க →
மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப…
முழுவதும் படிக்க →
எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லை…
முழுவதும் படிக்க →
சிட்டுக்குருவிகளை உண்ண அனுமதி. எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளையோ அதைவிடப் பெரிய பறவைகளையோ நியாயமான முறையில் இல்லாமல் கொன்றால், அவனை அதுபற்றி மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ் விசாரிக்கா…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 43
குர்பானி பிராணிகள். நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முழுவதும் படிக்க →
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்…
முழுவதும் படிக்க →
3 . இந்தக் கருத்தில் உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: மேலும் பார்க்க: புகாரி-5556 Favorite
முழுவதும் படிக்க →
ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய மு…
முழுவதும் படிக்க →
தூங்கி எழுந்த பின் உளூச் செய்யுமாறு வந்துள்ள கட்டளை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் உங்களில் ஒருவர் (உறங்கி) விழித்தெழுந்தால் இரண்டு அல்லது மூன்று முறை கைகளில் தண்ணீர் ஊற்றிக் கழ…
முழுவதும் படிக்க →