أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: كَانَ جَرِيرٌ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا،
وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடிமை (தன் எசமானர்களிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.) அவன் அந்த நிலையில் மரணித்தால் இறைமறுப்பாளனாகவே மரணிப்பான். அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் ஒரு அடிமை ஓடிவிட்டான். அவர்கள் அவனைப் பிடித்து அவனின் கழுத்தைத் துண்டித்துவிட்டார்கள்.