(நஜ்துப் பகுதியைச் சேர்ந்த) கிராமவாசி ஒருவர் தலைவிரி கோலத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கியுள்ள தொழுகை பற்றிக் கூறுங்கள்’ என்றார். அதற்கு நபி (…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தது. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதினால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்கு கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து …
முழுவதும் படிக்க →
தொழுகையை விடக்கூடியவரின் (விசயத்தில் உள்ள) தீர்ப்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி வி…
முழுவதும் படிக்க →
إسناد ضعيف فيه قبيصة بن حريث الأنصاري وهو ضعيف الحديث இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34185- கபீஸா பின் ஹுரைஸ்-ஹுரைஸ் பின் கபீஸா புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள், இவரைப…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்…
முழுவதும் படிக்க →
அன்ஸாரிகளுள் ஒருவரான சஹ்ல் பின் அபூஹஸ்மா (ரலி) அவர்கள் தமக்கு அறிவித்ததாக புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தம்முடைய சமுதாயத்திலிருந்து சிலர் கைபருக்குச் சென்றார்கள். அவர்கள் அதில் (பேரீச்சந…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹய்யிஸாவின் இளைய மகன் கைபரின் எல்லையில் கொலை செய்யப்பட்டுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹய்யிஸாவிடம் “கொன்றவனுக்கு எதிராக இரண்டு…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முப்பது வசனங்கள் அளவு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதுவார்கள்.
முழுவதும் படிக்க →
சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) முஸ்தலிஃபாவில் இகாமத் சொல்லி மூன்று ரக்அத் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத் இஷ…
முழுவதும் படிக்க →
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்ற…
முழுவதும் படிக்க →
நபி (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள்.
முழுவதும் படிக்க →
இறை நம்பிக்கையாளரின் பண்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவர் தான். முஃமின் …
முழுவதும் படிக்க →
இஸ்லாம் (எனும் மாளிகை எத்தனை தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது? இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அற…
முழுவதும் படிக்க →