ஹதீஸ் #2409
பாடம் : 20 அடிமை (அல்லது பணியாள்) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப் பாளியாவான். எஜமானின் அனுமதியின்றி அவன் அதைக் கையாளக் கூடாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2410
வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள் பாடம் : 1 (வழக்கில் சம்பந்தப்பட்டவரை) விசாரணைக்காகக் கொண்டு போய் நிறுத்துவது மற்றும் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தகராறு. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2411
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், ‘உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!’ என்று கூ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2412
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, ‘அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி(ஸல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2413
அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், ‘உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?’ என்று கேட்டனர். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2414
பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவனின் பொருளாதார நட வடிக்கைகளை ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவனது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே!…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2415
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ஒருவர் ஓர் அடிமையை விடுதலை செய்தார். அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் அந்த அடிமையை விடுதலை செய்ததை ரத்துச் செய்தார்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2416
பாடம் : 4 வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல். 2416. & 2417. ‘ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2417
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2418
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் பள்ளிவாசலில் வைத்து, நான் கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். எங்கள் (இருவரிடையே இது தொடர்பாக வாக்குவாதம் தொடங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2419
அத்தியாயம்: 44
உமர் (ரலி) அறிவித்தார்: ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னி ஹிஸாம் (ரலி) (திருக்குர்ஆனின்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகிற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் ஏற்கெனவே அந்த அத்தியாயத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2420
பாடம் : 5 விபரம் தெரிந்து கொண்ட பிறகு, பாவம் புரிவோரையும், வழக்காடுவோரையும் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றலாம். உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களின் சகோதரி (அபூபக்ரின் மரணத்திற்காக) ஒப்பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2421
மரண சாசனம் யாருக்குச் செய்யப்பட்டதோ அவர் மரண சாசனம் செய்த (இறந்த)வருக்காக வாதிடுவது செல்லும். ஆயிஷா (ரலி) அறிவித்தார். அப்து இப்னு ஸம்ஆ (ரலி) அவர்களும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களும் ஸம்ஆவின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2422
பாடம் : 7 எவர் தீங்கிழைப்பவர் (அல்லது துஷ்டத் தனம் செய்பவர்) என்று அச்சம் உள்ளதோ அவரைக் கட்டி வைக்கலாம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் சுன்னத்து (நபிவழி)களையும் பாகப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2423
பாடம் : 8 ஹரமில் (குற்றவாளிகளைக்) கட்டி வைப்பதும் சிறைப்படுத்துவதும் நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், மக்கா நகரில் குற்றவாளிகளைச் சிறைப்படுத்துவதற்காக ஸஃப்வான் பின் உமய்யா (ரலி) அவர்களிடமிருந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2424
பாடம் : 9 கடனாளியிடமிருந்து கடனை வசூல் செய்வதற்காக கடன்காரர் அவரை விடாமல் பிடித்துக் கொள்வதும் பின் தொடர்ந்து சென்று நச்சரிப்பதும். கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2425
பாடம் : 10 கடன்காரர் கடனாளியிடம் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்பது… கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2426
கண்டெடுக்கப்பட்ட பொருள். பாடம் : 1 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் அடையாளம் (சரியாகக்) கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் தந்து விட வேண்டும். உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2427
பாடம் : 2 தொலைந்த ஒட்டகம். ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு வருட காலத்திற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2428
பாடம் : 3 வழி தவறிய ஆடு. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2429
பாடம் : 4 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஒரு வருட காலத்திற்குப் பின்பும் கிடைக்கா விட்டால், அது அதைக் கண்டெடுத்தவருக்கே உரியதாகும். ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2430
பாடம் : 5 ஒருவருக்கு கடலில் மரக்கட்டையோ ஒரு சாட்டையோ அல்லது அது போன்ற ஏதேனும் ஒரு பொருளோ கிடைத்தால்…. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2431
பாடம் : 6 பாதையில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டால்… அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். ‘இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2432
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகிறேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கிறேன். அதற்குள் அது சதகாப் பொருளாக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2433
பாடம் : 7 மக்காவாசிகளின் (தொலைந்து போன) பொருள் கண்டெடுக்கப்பட்டால் அதை எப்படி அறிவிப்புச் செய்வது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்காவில் கீழே கேட்பாரின்றி விழுந்து கிடக்கும் பொருளை அதைப் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2434
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, ‘அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2435
பாடம் : 8 ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி பால் கறப்பது கூடாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரின் கால்நடையிடம் அவரின் அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரின் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2436
பாடம் : 9 கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஒரு வருடம் கழித்து வந்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் கண்டெடுத்தவரின் பொறுப்பிலிருந்த அடைக்கலப் பொருளாகும். ஸைத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2437
பாடம் : 10 உரிமையில்லாதவர் கையில் சிக்கி வீணாகி விடாமல் இருப்பதற்காக, ஒருவர் தாம் கண்டெடுத்த பொருளைத் தம்மிடமே வைத்துக் கொள்ளலாமா? சுவைத் இப்னு கஃபலா(ரஹ்) கூறினார். நான் சல்மான் இப்னு ரபீஆ அல்பாஹிலீ(ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2438
பாடம் : 11 கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்து விட்டு ஆட்சியாளரிடம் அதை ஒப்படைக்காமல் இருத்தல். ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2439
பாடம் : 12 அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், ‘நீ யாருடைய பணி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2440
அநீதிகளும் அபகரித்தலும் பாடம் : 1 அநீதிகளுக்காகப் பழிவாங்கல். அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) வேதனை வரக் கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்:…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2441
அத்தியாயம்: 46
அல்லாஹ் கூறுகின்றான்: எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும். ( அல்குர்ஆன்: 11:18 ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல்மாஸினீ (ரஹ்) அறிவித்தார்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2442
பாடம் : 3 ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2443
பாடம் : 4 உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருந்தாலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய். உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளான நிலையிலும் அவனுக்கு நீ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2444
அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2445
அத்தியாயம்: 46
அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுதல் பராஉ பின் ஆஸிப் (ரலி) அறிவித்தார்: நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2446
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது. (இப்படிக் கூறும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2447
பாடம் : 6 அக்கிரமக்காரனைப் பழிவாங்குதல். அல்லாஹ் கூறுகிறான்: அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2448
அத்தியாயம்: 46
அநீதியிழைக்கப்பட்டவரின் முறையீட்டு(சாப)ப் பிரார்த்தனைக்கு அஞ்சுவதும் அதைத் தவிர்ப்பதும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2449
பாடம் : 10 ஒருவர் ஒரு மனிதருக்கு அநீதியிழைத்திருந்து அதை அவர் மன்னிக்க முன் வந்தால் (அப்படி மன்னிக்கும் போது அநீதியிழைத்தவர்) தான் செய்த அநீதியை இன்னதென்று தெளிவாகக் கூற வேண்டுமா? இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2450
பாடம் : 11 ஒருவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை அல்லது தனது உரிமையை மன்னித்து விட்ட பிறகு மன்னிப்பைத் திரும்பப் பெறக் கூடாது. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். ஒரு பெண் தன் கணவன் தன்னிடம் நல்லமுறையில…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2451
பாடம் : 12 ஒருவர் தனக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை மன்னித்து விட்டார். ஆனால் மன்னிக்கும் போது, தனது அந்த உரிமை எவ்வளவு என்று குறிப்பிடவில்லை என்றால்…… (செல்லுமா?) ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2452
பாடம் : 13 (பிறரது) நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டவனின் பாவம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2453
அபூ ஸலமா(ரலி) அறிவித்தார். எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2454
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2455
பாடம் : 14 இருவருக்கு (கூட்டு) உரிமையுள்ள ஒரு விசயத்தில் ஒருவர் மற்றவருக்கு சற்று அதிகமாகப் பயன் பெற்றுக் கொள்ள அனுமதியளித்தால் அது செல்லும். ஜபலா இப்னு ஸூஹைம்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இராக்வாசிகள் ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2456
அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘அபூ ஷுஐப்’ என்றழைக்கப்பட்ட அன்சாரித் தோழர் ஒருவருக்கு இறைச்சிக் கடை வைத்திருந்த ஊழியர் ஒருவர் இருந்தார். அவரிடம் அபூ ஷுஐப்(ரலி), ‘எனக்கு ஐந்து பேருக்கான உணவைத் தயார் செய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2457
பாடம் : 15 அல்லாஹ் கூறுகிறான்: அவன் மிகவும் சச்சரவு செய்யும் (சண்டை பிடிக்கும்) வழக்கமுடையவனாக இருக்கிறான். (2:204) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2458
அத்தியாயம்: 46
அறிந்து கொண்டே தவறுக்காக வழக்காடுபவனின் பாவம். உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம்…
முழுவதும் படிக்க →