ஹதீஸ் #2359
பாடம் : 7 நதிகளையும் கால்வாய்களையும் மூடிவிடுவது. 2359 & 2360. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2360
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2361
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ஓர் அன்சாரித் தோழருடன் (பேரீச்சந் தோப்புக்கு நீர் பாய்ச்சும் விஷயத்தில் சச்சரவு ஏற்பட்டது. அப்போது (நபி(ஸல்) அவர்களிடம் இந்த விஷயம் தீர்ப்புக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2362
பாடம் : 9 மேட்டிலுள்ள நிலத்திற்கு நீர் பாய்ச்சிக் கொள்ள அனுமதிக்கப்படும் அளவு, கணுக்கால்கள் வரையாகும். உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2363
பாடம் : 10 நீர் புகட்டுவதின் சிறப்பு (மற்றும் அதற்கான பிரதிபலன்). அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2364
அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், ‘இறைவா! நானும் அவர்களுடன் (நரக…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2365
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2366
பாடம் : 11 தடாகத்தின் (குளம் அல்லது நீர்த் தொட்டியின்) உரிமையாளரும் தோல் பையின் உரிமையாளரும் தமது தண்ணீரைப் பயன்படுத்த (பிறரை விட) அதிக உரிமை பெற்றுள்ளனர். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2367
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2368
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜர் அவர்களுக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! ‘ஸம்ஸம்’ நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்)விட்டு விட்டிருந்தால் – (அல்லது நபியவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2369
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2370
பாடம் : 12 அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள வேறெவருக்கும் அனுமதி இல்லை. நபி(ஸல்) அவர்கள், ‘பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள அல்லாஹ்வுக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2371
பாடம் : 13 நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலிருந்து (கால் நடைகள் மற்றும்) பிராணிகளுக்கு நீர் புகட்டுவதும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2372
ஸைத் இப்னு காலித்(ரலி) கூறினார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2373
பாடம் : 14 விறகையும் புல் பூண்டையும் விற்பது செல்லும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்த விற்(று சம்பாதிக்)க, அதன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2374
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் விறகு (சேகரித்து அதன்) கட்டு ஒன்றை முதுகில் சுமந்து (விற்கச்) செல்வது அவர் ஒருவரிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். ஏனெனில், (அப்படிக் கேட்கும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2375
அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2376
பாடம் : 15 தகுதியுடைய தனிநபர்கள் சிலருக்கு தலைவர் தரிசு நிலத் துண்டுகளை வருவாய் மானியமாகத் தரலாம். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2377
பாடம் : 16 வருவாய் மானியமாக வழங்கப்படும் நிலங்களை (பட்டயமாக) எழுதிப் பதிவு செய்து கொள்வது செல்லும். அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2378
பாடம் : 17 நீர் நிலையருகே ஒட்டகத்தின் பாலைக் கறத்தல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண் ஒட்டகத்தின் உரிமைகளில் நீர் நிலையருகே அதன் பாலைக் கறப்பதும் ஒன்றாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். B…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2379
பாடம் : 18 தோப்பை விற்றவருக்கு (அதிலுள்ள தனக்குரிய கனிகளைப் பறிப்பதற்காக) தோப்புக்குள் நடக்கும் உரிமையும், மரங்களுக்கு நீர் பாய்ச்சும் உரிமையும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மகரந்தச் சேர்க்கை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2380
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக, ‘அராயா’ மரத்திலுள்ள கனிகளை (ஐந்து) வஸக்குகளுக்கும் குறைவான அளவில்) குத்து மதிப்பாக விற்பதற்கு அனுமதியளித்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2381
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முகாபராவையும் பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள் மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2382
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘அராயா’ வகை மரத்திலுள்ள பேரீச்சம் பழங்களை உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு பதிலாக ஐந்து வஸக்குகளுக்கும் குறைவாகவோ அல்லது ஐந்து வஸக்குகளுக்கோ விற்பனை செய்து கொள்ள நபி(ஸல்) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2383
2383 & 2384. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) மற்றும் ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) இருவரும் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முஸாபனாவைத் தடை செய்தார்கள். (மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த, பறிக்கப்பட்ட கனிகளுக்காக விற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2384
பார்க்க ஹதீஸ் எண்: ?
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2385
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?’ என்று கேட்டார்கள்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2386
அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் ‘ஸலம்’ முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள். ஆயிஷா(ர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2387
பாடம் : 2 திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவன் நிலையும்… திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் கடன் வாங்கியவன் நிலையும்…. அல்லாஹ்வின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2388
பாடம் : 3 கடனைத் திருப்பிச் செலுத்துதல்: அல்லாஹ் கூறுகிறான்: (முஸ்லிம்களே!) அடைக்கலப் பொருட்களை அவற்றுக்கு உரியவரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். (உங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளையும் உரிய முற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2389
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2390
பாடம் : 4 ஒட்டகத்தைக் கடன் வாங்குதல். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2391
பாடம் : 5 கடனைத் திருப்பிக் கேட்கும் போது நல்ல முறையில் நடந்து கொள்ளுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மரணித்துவிட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (ச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2392
பாடம் : 6 கடனை அடைப்பதற்காகத் தர வேண்டிய (சிறு வயது) ஒட்டகத்திற்கு பதிலாக அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தரலாமா? அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் தன்னிடம் நபி(ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2393
பாடம் : 7 கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2394
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். …’முற்பகல் நேரத்தில் சென்றேன்’ என்று ஜாபிர்(ரலி) கூறினார் என நினைக்கிறேன்’ என்று அறிவிப்பா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2395
பாடம் : 8 (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும் பட்சத்தில்) கடனாளி தன் கடனை சற்றுக் குறைத்துச் செலுத்தினால் அல்லது கடன் கொடுத்தவர் முழுவதுமாக மன்னித்து (கடனைத் தள்ளுபடி செய்து) விட்டால் அது செல்லும். ஜாபிர் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2396
அத்தியாயம்: 43
கடனை அடைக்கும் போது (கடனாகப் பெற்ற) பேரீச்சம் பழத்திற்கோ வேறொரு தானியத்திற்கோ அதே அளவு பேரீச்சம் பழத்தை அளந்து (அல்லது எடை போட்டுக்) கொடுத்தால் அல்லது (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும் பட்சத்தில்) குத்து …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2397
பாடம் : 10 கடனிலிருந்து பாதுகாப்புத் தேடுதல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, ‘இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2398
பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2399
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தன்னைத் தவிர வேறு திக்கற்ற) தன் மனைவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2400
பாடம் : 12 வசதியிருந்தும் கடனை (உடனடியாக) அடைக்காமல் (தவணை சொல்லி) இழுத்தடிப்பது அநியாயமாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2401
பாடம் : 13 கடன் கொடுத்தவருக்குக் கடுமையாகப் பேச உரிமையுண்டு. மேலும், வசதியுள்ளவர் (கடனைத் தீர்க்காமல்) இழுத்தடித்துக் கொண்டே சென்றால் அதற்காக அவருக்கு தண்டனை அளிப்பதும் அவரது மானத்தை வாங்குவதும் செல்ல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2402
பாடம் : 14 திவாலாகி விட்டவரிடம்-ஏற்கனவே ஒரு பொருளைக் கடனுக்கு விற்றவர் அப்பொருளைக் கண்டாலோ,அதே போல கடன் கொடுத்தவர் அந்தக் கடன் தொகையைக் கண்டாலோ அல்லது அடைக்கலப் பொருளைக் கொடுத்தவர் அப்பொருளைக் கண்டாலோ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2403
பாடம் : 15 கடன் கொடுத்தவரிடம், நாளை வாருங்கள், நாளை வாருங்கள் என்று தவணை சொல்லித் தாமதப்படுத்துவதும், அதை இழுத்தடிப்பதாகக் கருதாமல் இருப்பதும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்காரர்கள், தங்களிடம்…
முழுவதும் படிக்க →
#2404பதிவிடப்படவில்லை
ஹதீஸ் #2405
பாடம் : 18 கடனைச் சிறிது தள்ளுபடி செய்ய (குறைத்துக் கொள்ள) பரிந்துரை செய்தல். ஜாபிர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (மரணிக்கும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2406
ஜாபிர்(ரலி) அறிவித்தார். (பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது வாகனித்தவனாக நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்து கொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2407
பாடம் : 19 செல்வத்தை வீணடிப்பது தடை செய்யப்பட்டதாகும். அல்லாஹ் கூறுகிறான்: திண்ணமாக, அல்லாஹ் சீர்கேட்டை விரும்புவதில்லை. (2:205) சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81) (மத்யன் நகரவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2408
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்…
முழுவதும் படிக்க →