ஜாபிர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான் மந்தமாக நடக்கும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன். அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி(ஸல்) அவர்கள் என்ன…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 40
ஒரு பெண் தனக்குத் திருமணம் செய்துவைக்கும் உரிமையைத் தலைவருக்கு வழங்குதல். ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 40
(முதலாளி) அதிகாரம் கொடுத்தவர் சம்மதிக்கும்போது, அதிகாரத்தைப் பெற்றவர் (முகவர்) செய்த தவறுகள் அல்லது மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். (உதாரணமாக) குறிப்பிட்ட தவணைக்குக் கடனாக ஒன்றை முகவர் கொடுத்தாலும் (ம…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) ‘பர்னீ’ எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் ‘இது எங்கிருந்து கிடைத்தது?’ என்று …
முழுவதும் படிக்க →
சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர்(ரலி) (வக்ஃபு) செய்து விட்டுச் சென்ற தர்மத்தைப் பற்றி அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறும்போது, ‘இதன் பொறுப்பாளன் தமக்காகச் சுருட்டிக் கொள்ளும் எண…
முழுவதும் படிக்க →
2314. & 2315. அபூ ஹுரைரா(ரலி) , ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்: நபி(ஸல்) அவர்கள் உனைஸ்(ரலி) அவர்களிடம் ‘இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் கல்லெ…
முழுவதும் படிக்க →
உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். ‘நுஐமான் அல்லது அவரின் மகன் மது அருந்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி(ஸல்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் பலியிடுவதற்காக அனுப்பி வைத்த ஒட்டகங்களுக்கு அடையாளமாகக் கழுத்தில் கட்டப்படும் மாலைகளை என் கைகளால் நான் பின்னினேன். நபி(ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டக…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி) மதீனாவில் முஸ்லிம்களில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த ‘பைருஹா’ எனும் தோட்டம் அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்குச்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக, முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமான முறையில் செலவிடக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
பயிர்ச் சாகுபடி ஒப்பந்தம் (வேளாண்மை, நிலக் குத்தகை) பயிரிடல், மரம் நடல் மூலம் உயிரினங்கள் உண்பதால் அவற்றின் சிறப்பும்; “நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்த துண்டா? இ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
பாடம் : 2 வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்பை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மா…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (…
முழுவதும் படிக்க →
சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ‘அஸ்த் ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) என்னிடம், ‘விவசாயப் பண்ணைணையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத்தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
மாடுகளை உழுவதற்காகப் பயன்படுத்துதல். அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். ‘ஒருவர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்து கொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, ‘நான் இதற்காக (சுமை சுமந்து செல்வதற்காக) …
முழுவதும் படிக்க →
பாடம் : 5 என் பேரீச்ச மரங்களை அல்லது மற்ற மரங்களை கவனித்துக் கொள். அதன் விளைச்சலில் (லாபத்தில்) என்னுடன் பங்கு பெற்றுக் கொள் என்று ஒருவர் கூறினால் அது செல்லும். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (மதீனாவாசி…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 மரத்தையும் பேரீச்ச மரங்களையும் வெட்டுதல். அனஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களை வெட்டும் படி கட்டளையிட்டார்கள். அதன் படி அவை வெட்டப்பட்டன என்று கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) ‘நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
விளைச்சலில் ஒரு பாதியைக் கொண்டு, அல்லது அதை விடக் கூடுதல் குறைவான பாகத்தைக் கொண்டு குத்தகை ஒப்பந்தம் செய்வது செல்லும். அபூஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தாயகம் துறந்து வந்த முஹாஜிர்கள் (மக்கா வாச…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
நிலக் குத்தகை ஒப்பந்தத்தில் (இவ்வளவு காலத்திற்கு என வரையறுத்து) வருடங்களைக் குறிப்பிடவில்லையென்றாலும் ஒப்பந்தம் செல்லும். இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
சட்ட சுருக்கம்: விளைச்சலில் கிடைப்பவற்றில் சில பங்கு தரவேண்டும் என்ற ஒப்பந்தப்படி விளை நிலங்களை குத்தகைக்கு விடலாமா? இந்த ஒப்பந்தப்படி விளை நிலங்களைக் குத்தகைக்கு விடும் நடைமுறை நபி (ஸல்) அவர்கள் மதீன…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 யூதர்களுடன் நிலக் குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா? இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, ‘அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம்…
முழுவதும் படிக்க →
நிலக் குத்தகை ஒப்பந்தத்தின் போது இடுகின்ற நிபந்தனைகளில் விரும்பத் தகாதவை எவை? ராஃபிஉ (ரலி) அறிவித்தார். நாங்கள் மதீனாவாசிகளிலேயே அதிகமாகப் பண்ணை வயல்களில் விவசாயம் செய்பவர்களாயிருந்தோம். நாங்கள் நிலத்…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 ஒருவர் வேறொருவரின் செல்வத்திலிருந்து அவரது அனுமதியின்றி செலவிட்டு, விவசாயம் செய்து,அதில் அவருக்கு லாபம் கிட்டினால்…(அந்த லாபம் யாருக்குரியது?) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பே…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 நபித் தோழர்களின் வக்ஃபு – அறக் கொடைகளும், கராஜ் நிலத்தை அவர்கள் குத்தகைக்கு விட்டதும், மற்றும் அவர்களின் பிற ஒப்பந்தங்களும். நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: அதன் (ஃதமஃக…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 (எவருக்கும் சொந்தமில்லாத புறம் போக்கான) தரிசு நிலத்தை ஒருவர் (பயிரிட்டு) உயிராக்கினால் அது அவருக்கே சொந்தம். மேலும், அலீ (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த இத்தகைய (புறம் போக்கான) தரிசு நிலங்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 உமர்(ரலி) அறிவித்தார். ‘அல் அகீக்’ பள்ளத்தாக்கின் கீழே (பத்னுல் வாதியில்) ‘துல் ஹுலைஃபா’ என்னுமிடத்தில், தம் ஓய்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் இரவைக் கழித்துக் கொண்டிருந்தபோது கனவொன்று கண்டார்க…
முழுவதும் படிக்க →
உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அல் அகீக்’ பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது, ‘இன்றிரவு (என் கனவில்) என் அதிபதியான இறைவனிடமிருந்து ஒருவர் (ஜிப்ரீல்) வருகை தந்து, ‘இந்த அருள் வளம் நிரம்பிய பள்ளத…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 நிலத்தின் உரிமையாளர் (குத்தகைக்கு எடுப்பவரிடம்), அல்லாஹ் அனுமதியளிக்கும் காலம் வரை இந்த நிலத்தில் பயிரிட உனக்கு நான் அனுமதி யளிக்கின்றேன் என்று கூறி (நிலக் குத்தகைக்கான) குறிப்பிட்ட காலம் எ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
நபித்தோழர்கள் தங்கள் பண்ணைகளின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைம்மாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாயிருந்தனர். ராஃபிஉ இப்னு கதீஜ் (ரலி) அ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
ஜாபிர் (ரலி) அறிவித்தார். மக்கள் (நபி-ஸல்) அவர்கள் காலத்தில்), விளைச்சலில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதியைத் தமக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் தம் ந…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதனைத் தானே பயிரிடட்டும்; அல்லது அதனை தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர் பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து …
முழுவதும் படிக்க →
அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். (ஹதீஸ் எண் 2339ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த நபிமொழியை, நான் தாஊஸ்(ரஹ்) அவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: ஒருவர் தன் நிலத்…
முழுவதும் படிக்க →
நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு …
முழுவதும் படிக்க →
பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு (ஹதீஸ் எண் 2339ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த, ‘நபி(ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்’ என்னும் நபிமொழி எடுத்துரைக்கப்பட்டது. இப்னு உம…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
சாலிம் (ரஹ்) அறிவித்தார். ‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்’ என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (ஹதீஸ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
நிலத்தைத் தங்கம் மற்றும் வெள்ளி (நாணயங்களு)க்காகக் குத்தகைக்கு விடுவது செல்லும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்கள் செய்யக் கூடியவற்றில் மிகவும் மேலானது தரிசு நிலத்தை (பயிர் செய்வதற்காக) வருட வாடகைக…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்: சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாய…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 மரம் நடுதல். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார். நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் கிழவியொருத்தி நட்பாக இருந்தாள். அவள், நாங்கள் எங்கள் நீரோட…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 41
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா ஏராளமான நபி மொழிகளை அறிவிக்கிறாரே என்று மக்கள் (என்னைக் குறை கூறும் தொனியில்) பேசிக் கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் இதற்கெனக் குறித்த வேளை ஒன்று உண்டு. மேலும், அவர…
முழுவதும் படிக்க →
முஸாக்காத் – நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல் பாடம் : 1 தண்ணீர் விநியோகம். அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரினத்தையும் தண்ணீரி லிருந்து நாம் படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள மா…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 42
நீர்நிலையின் உரிமையாளர், தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொள்ளும் வரை அதன் நீரைப் பயன்படுத்த முன்னுரிமை பெற்றவர் ஆவார். ஏனெனில், தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறர் உபயோகிப்பதைத்) …
முழுவதும் படிக்க →
‘(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியவர் (அதில் யாரேனும் மனிதனோ மற்ற பிராணிகளோ விழுந்து இறந்து போனால்) அதற்கு நஷ்ட ஈடு தர மாட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விலங்குகளாலோ (கால…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 கிணறு தொடர்பான வழக்கும் அதற்கான தீர்ப்பும். 2356 & 2357. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 தண்ணீரைப் பயன்படுத்த விடாமல் வழிப்போக்கரைத் தடுத்தவரின் பாவம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்…
முழுவதும் படிக்க →