பாடம் : 43 வியாபாரத்தை முறித்துக் கொள்ள ஒரு காலக்கெடு கூறப்படா விட்டால் அந்த வியாபாரம் செல்லுமா? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருந்தாலும் அல்லது ஒருவர் மற்றவரி…
முழுவதும் படிக்க →
பாடம் : 44 விற்பவரும் வாங்குபவரும் பிரியாதவரை முறித்துக் கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்கள். இப்னு உமர் (ரலி), ஷுரைஹ், ஷஅபீ, தாவூஸ், அதாஉ, இப்னு அபீமுலைக்கா (ரஹ்…) ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர். ‘விற்ப…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(எப்போது வேண்டுமானாலும் முறித்துக் கொள்ளலாம் என்று) உரிமை வழங்கப்பட்ட வியாபாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை ஒவ்வொருவரும் முற…
முழுவதும் படிக்க →
பாடம் : 45 வியாபாரம் முடிந்த பின் ஒருவர் மற்றவருக்கு முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கினால் (அவர் முறித்துக் கொள்ளாவிட்டால்) வியாபாரம் ஏற்பட்டுவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இரண்டு நபர்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 46 விற்பவருக்கு மட்டும் முறித்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டால் அந்த வியாபாரம் செல்லுமா? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்கக் கூடியவரும் வாங்கக் கூடியவரும் பிரியும்வரை அவர்களுக்கிடைய…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்பவரும் வாங்குபவரும் பிரியும்வரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘விற்பவரும் வாங்குபவரும் உண்மை கூறி (குறைகளைத்) தெ…
முழுவதும் படிக்க →
பாடம் : 47 ஒருவர் ஒரு பொருளை விலைக்கு வாங்கி, விற்றவர் ஆட்சேபிக்காத நிலையில் இருவரும் பிரிவதற்கு முன்னால் உடனே அன்பளிப்பாக வழங்குவதும், ஓர் அடிமையை வாங்கி உடனேயே விடுதலை செய்வதும். ஒருவர் விற்பவரின் த…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் அமீருல் மூமினீன் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ‘வாதில் குரா எனும் இடத்தில் உள்ள என்னுடைய சொத்தை கைபரில் அவருக்கு இருந்த ஒரு சொத்திற்குப் பகரமாக விற்றேன். நாங்கள…
முழுவதும் படிக்க →
பாடம் : 48 வியாபாரத்தில் மோசடி கூடாது. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 49 கடைவீதிகள். நாங்கள் மதீனாவுக்கு வந்த போது வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி எதேனும் (இங்கு) உண்டா? என்று நான் கேட்டேன். கைனுக்கா எனும் கடைவீதி இருக்கிறது! என்று சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது அவரின் வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழக…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒருவர் ‘அபுல் காஸிமே! (காஸிமின் தந்தையே!)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஒருவர் பகீஃ எனுமிடத்தில் ‘அபுல் காஸிமே!’ என்று அழைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பிய போது ‘உங்களை அழைக்கவில்லை’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘என் பெயர…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. ‘பனூ கைனுகா’ கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா(ரலி) அவர்…
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் வழிமறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். ‘உணவுப் பொருட்களை, விற்பனை செய்யப்படும் …
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்து சேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!’ Book :34
முழுவதும் படிக்க →
அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, ‘தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!’ என்றேன். அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 51 அளந்து கொடுப்ப(தற்கான கூலியைத் தருவ)து விற்பவர் மற்றும் ஒப்படைப்பவர் (அல்லது கடனைச் செலுத்துபவர்) மீதே கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: இவர்கள் மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்த…
முழுவதும் படிக்க →
ஜாபிர்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி) தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரின் கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி(…
முழுவதும் படிக்க →
பாடம் : 52 அளப்பது நல்லதே. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு பரக்கத் செய்யப்படும்.’ என மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அறிவித்தார். Book : 34
முழுவதும் படிக்க →
பாடம் : 53 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த (அளவைகளான) ஸாஉ, முத்து ஆகியவற்றில் அருள்வளம் (-பரக்கத்) உள்ளது. இது பற்றி நபி (ஸல்) அவர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் உள்ளது. இறைத்தூதர…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத்தை (அருள் வளத்தை) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களின் ஸாவு, முத்து ஆகியவற்றில் நீ பரக்கத்தை அளிப்பாயாக!’ என அனஸ் இப்னு …
முழுவதும் படிக்க →
பாடம் : 54 உணவுப் பொருட்களை விற்பதும் பதுக்குவதும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்…
முழுவதும் படிக்க →
தாவூஸ்(ரஹ்) அறிவித்தார். ‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரின் கைக்கு (முழுமையாக) வந்து சேரும் வரை அதை அவர் விற்கக்கூடாது!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :34
முழுவதும் படிக்க →
ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்: ‘யாரிடமாவது சில்லறை இருக்கிறதா?’ என்று மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) கேட்டார்கள். அப்போது தல்ஹா(ரலி) ‘என்னிடம் இருக்கிறது. என்றாலும் ஃகாபாவிலிருந்து கருவூலக் காப்பாளர் வரும் வரை தரமுடி…
முழுவதும் படிக்க →
பாடம் : 55 உணவுப் பொருள் கைக்கு வந்து சேருவதற்கு முன் அதை விற்பதும் கை வசம் இல்லாததை விற்பதும். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘கைக்கு வந்து சேருவதற்கு முன் விற்கக் கூடாது!’ என்று நபி(ஸல்) அவர்கள் தட…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் உணவுப் பொருட்களை வாங்கினால், அது முழுமையாக அவரின் கைக்கு வந்து சேரும் வரை அதை அவர் விற்கக் கூடாது!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :34
முழுவதும் படிக்க →
பாடம் : 56 குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கியவர், அதைத் தமது இருப்பிடத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு முன்பு விற்கக் கூடாது என்பதும் அதற்கு முன்பே விற்பவரை தண்டித்து ஒழுக்கம் கற்பிப்பதும். இப்னு உமர்…
முழுவதும் படிக்க →
பாடம் : 57 ஒரு பொருளையோ அல்லது கால்நடையையோ விலைக்கு வாங்குபவர் விற்றவரிடமே அதை விட்டு வைத்திருந்தார்.அப்போது அது சேதமடைந்து விட்டா)ல் அல்லது கைக்கு வந்து சேருவதற்கு முன் அது இறந்து விட்டால்…? வியாபார …
முழுவதும் படிக்க →
பாடம் : 58 ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது; ஒருவர் விலைபேசிக் கொண்டிருக்கும் போது மற்றொருவர் அதிக விலை பேசக் கூடாது; முன்பு விலை பேசிய…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்…
முழுவதும் படிக்க →
பாடம் : 59 ஏலத்தில் விற்பது. போரில் கிடைத்த படைக்கலன் (-கனீமத்)களை (ஏலம் விட்டு) அதிக விலைக்குக் கேட்பவரிடம் விற்பதை மக்கள் தவறாகக் கருதவில்லை என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜாபிர் இப்னு அப…
முழுவதும் படிக்க →
பாடம் : 60 வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக (ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலை அதிகமாகக் கேட்பது (நஜ்ஷ்). (மேற்கூறியபடி) மோசடியாக விலையை ஏற்றிவிடுவது செல்லாது என்று அறிஞர்கள் கருது…
முழுவதும் படிக்க →
பாடம் : 61 தனது கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தனது உடைமையல்லாதவற்றையும் அளவோ, தரமோ,தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் (பய்உல் ஃகரர்), பிறக்காத உயிரினத்தை விற்பதும். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நப…
முழுவதும் படிக்க →
பாடம் : 62 முலாமஸா எனும் வியாபாரம். இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ‘முனாபதா’ வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! ‘மு…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டை தடைசெய்தார்கள். அவற்றுள் ஒன்று. ஒரே துணியைப் போர்த்தி கைகளால் முழங்கால்களைக் கட்டி அமர்வதும் அதையே தோள் புஜத்தில் போட்டுக் கொள…
முழுவதும் படிக்க →
பாடம் : 63 முனாபதா எனும் வியாபாரம். இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ‘முனாபதா, முலாமஸா’ ஆகிய வியாபாரங்களைத் …
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைஇரண்டையும் ‘முலாமஸா, முனாபதா’ என்ற வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்!’ Book :34
முழுவதும் படிக்க →
பாடம் : 64 ஒட்டகம், மாடு, ஆடு மற்றும் கால்நடைகளை விற்பவர், பாலைக் கறக்காமல் (வைத்திருந்து) கனத்த மடியுடன் காட்டி விற்பனை செய்வது கூடாது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒட்டகம், ஆடு ஆகியவற்றை (அ…
முழுவதும் படிக்க →
இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘மடி கனக்கச் செய்யப்பட்ட ஓர் ஆட்டை யாரேனும் வாங்கி, அதைக் திருப்பிக் கொடுப்பதாக இருந்தால் அத்துடன் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் சேர்த்துக் கொடுக்கட்டும்! மேலும், நபி(ஸல்) அவ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(சரக்குகளை ஏற்றிக் கொண்டு) வாகனத்தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்காதீர்கள்! ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாப…
முழுவதும் படிக்க →
பாடம் : 65 மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கியவர் விரும்பினால் அதை திருப்பிக் கொடுத்து விடலாம்;ஆனால், (திருப்பித் தரும் போது) கறந்த பாலுக்காக ஒரு ஸாஉ பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். இறைத்தூதர்(ஸ…
முழுவதும் படிக்க →
பாடம் : 66 விபசாரம் செய்யும் அடிமையை விற்பது. விபசாரம் செய்யும் அடிமையை வாங்கியவர், விரும்பினால் விற்றவரிடமே திருப்பிக் கொடுத்து விடலாம்! என்று ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்…
முழுவதும் படிக்க →
2153. & 2154. அபூ ஹுரைரா(ரலி) ஸைத்பின் காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: ‘ஓர் அடிமைப் பெண் கற்புடனிருக்காமல் விபச்சாரம் செய்தால்… (என்ன செய்ய வேண்டும்?)’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீ விலைக்கு வாங்கி …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) (அடிமையாயிருந்த) பரீராவை விலை பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் சென்றார்கள். அவர்கள் வந்ததும் ஆயிஷா(ரலி) ‘பரீராவின் எஜமானர்கள் ‘பரீ…
முழுவதும் படிக்க →
பாடம் : 68 கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி கூலியேதும் பெறாமல் விற்றுக் கொடுக்கலாமா? அவருக்குத் துணை செய்யலாமா? அவருக்கு அறிவுரை கூறலாமா? உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் ஆலோசன…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!’ என இப்னு அப்பாஸ்(ர…
முழுவதும் படிக்க →