பாடம் : 8 எப்படி சம்பாதித்தோம் என்று பொருட்படுத்தாமலிருப்பது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!’ என அபூ ஹுரைரா(ரலி) …
முழுவதும் படிக்க →
பாடம் : 9 தரைவழி வாணிபமும் மற்றவையும். அல்லாஹ் கூறுகின்றான்: அந்த இறையில்லங்களில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தகையோர் எனில், இறைவனை நினைவு கூருவதிலிருந்தும், தொழுகையை …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
வணிகத்திற்காக வெளியே செல்லுதல். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன்: உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (கலீஃபா)…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 கடல்வழிப் பயணம் மேற் கொண்டு வியாபாரம் செய்தல். இதில் எந்தத் தவறுமில்லை! குர்ஆனில் கடல் பயணம் குறித்து அல்லாஹ், தகுந்த காரணத்தோடுதான் (தன் அருட்கொடையாக அதை வர்ணித்துக்) கூறியுள்ளான்! என்று ம…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் அதன் பால் சென்று விடுகிறார்கள்! (எனும்62:11ஆவது வசனத்தொடர்). அல்லாஹ் கூறுகிறான்: வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களை இறை நினைவிலிருந்து திருப்பாது…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 (அனுமதிக்கப்பட்ட வழிகளில்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்து சிறந்தவற்றைச் செலவு செய்யுங்கள்! எனும் (2:267ஆவது) இறைவசனம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப்…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
செல்வ வளத்தை ஒருவர் விரும்பினால்…? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்’ என்று விரும்பினால் அவர் தம் உறவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 14 நபி (ஸல்) அவர்கள் பொருட்களைக் கடனாக வாங்கியது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் …
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கவசத்தை மதீனாவில் …
முழுவதும் படிக்க →
பாடம் : 15 ஒருவர் கைத் தொழில் செய்தும் உழைத்தும் உண்பது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) கலீஃபாவாக ஆனபோது ‘என்னுடைய தொழில் என் குடும்பத்தினரின் செலவுக்குப் போதுமானதாக இருந்தது என்பதை என் சமுதாய…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்று அவர்களிடம் கூறப்பட்டது. Book :34
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. நபி தாவூத் ( அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி தாவூத் (அலை) அவர்கள் தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்கள்.
முழுவதும் படிக்க →
2074. & 2075. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விற்கச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்ய…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!’ என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அற…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
இந்தச் செய்தியை ரிப்இய்யு பின் ஹிராஷ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் மன்ஸூர் அவர்களின் அறிவிப்பு நபியின் கூற்றாகவும், ஹுதைஃபா (ரலி) அவர்களின் கூற்றாகவும் வந்துள்ளது. இவர் வழியாக வரும் செய்திகளில் ஹ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: ஸுஹ்ரீ —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் —> அபூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 விற்பவரும் வாங்குபவரும் பொருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவுபடுத்தி நலம் நாடுதல். (என்னிடமிருந்து ஓர் அடிமையை வாங்கிய) நபி (ஸல்) அவர்கள், அதாஉ பின் காலித் என்பாரிடமிருந்து அல்லாஹ்வின்…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 (பலரகப் பேரீச்சங்கனிகளும் கலந்திருக்கும்) பேரீச்சம்பழக் கலவையை விற்கலாமா? அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸா…
முழுவதும் படிக்க →
பாடம் : 21 இறைச்சி வியாபாரம் செய்பவரும் (பிராணியை) அறுப்பவரும். அபூ மஸ்வூத்(ரலி) கூறியதாவது அபூ ஷுஐப் என்ற அன்ஸாரி, (பிராணியை) அறுத்துத் துண்டு போடும் தம் ஊழியரிடம், ‘ஐவருக்குப் போதுமான உணவை எனக்குத் …
முழுவதும் படிக்க →
பாடம் : 22 குறைகளை மறைப்பதும் பொய்சொல்வதும் வியாபாரத்தை அழிக்கும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 நம்பிக்கையாளர்களே! நீங்கள் பன்மடங்காக இரட்டித்துக் கொண்டேயிருக்கும் வட்டியை உண்ணாதீர்கள் எனும் (3:130ஆவது) இறைவசனம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 வட்டி உண்பவர், வட்டிக்கு சாட்சியாக இருப்பவர், வட்டிக்கு எழுத்தராக இருப்பவர். அல்லாஹ் கூறுகிறான் யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில் ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்திய…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்த போது இரத்த ஆறு ஒன்ற…
முழுவதும் படிக்க →
பாடம் : 25 வட்டி கொடுப்பவர். அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காமல் விட்டுவிடுங்கள்! இவ்வாறு நீங…
முழுவதும் படிக்க →
பாடம் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book : …
முழுவதும் படிக்க →
பாடம் : 27 வணிகப் பேரத்தின் போது பொய்சத்தியம் செய்யலாகாது. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். ‘ஒருவர் கடைவீதியில் விற்பனைப் பொருட்களைப் பரப்பினார்; அப்போது அவர் (கொள் முதல் செய்யும்போது) க…
முழுவதும் படிக்க →
பாடம் : 28 பொற்கொல்லர். ஹரம்-புனித எல்லையிலுள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? அது உலோகத் தொழிலாளர்களுக்குப் ப…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ‘நிச்சயமாக, அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! (இங்கு போரிடுதல்) எனக்கு முன் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை! எனக்குக் கூட பகலில் சற்றுநேரம் தான் அனுமதிக்கப்ப…
முழுவதும் படிக்க →
பாடம் : 29 பொற்கொல்லரும், கருமானும். கப்பாப்(ரலி) அறிவித்தார். நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் செ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
தையல்காரர். அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி (ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர…
முழுவதும் படிக்க →
பாடம் : 31 நெசவுத் தொழிலாளி. அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) ‘ஒரு பெண்மணி (நபி(ஸல்) அவர்களிடம்) புர்தாவைக் கொண்டு வந்தார்!’ எனக் கூறிவிட்டு, ‘புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் …
முழுவதும் படிக்க →
பாடம் : 32 தச்சர். அபூ ஹாஸிம் அறிவித்தார். சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் வந்து நபி(ஸல்) அவர்களின் மிம்பர் பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் அப்பெ…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் தச்சுவேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்…
முழுவதும் படிக்க →
பாடம் : 33 தலைவர் தமக்குத் தேவையானவற்றைத் தாமே நேரடியாக வாங்குவது. நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு உமர் (ரலி) …
முழுவதும் படிக்க →
பாடம் : 34 கழுதை மற்றும் கால்நடைகளை வாங்குதல் உரிமையாளர் ஒட்டகத்தின் மீதோ வேறொரு கால்நடையின் மீதோ அமர்ந்திருக்கும் நிலையில் ஒருவர் அதை வாங்கினால், உரிமையாளர் அதிலிருந்து இறங்குவதற்கு முன் அது வாங்கியவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 35 அறியாமைக் காலத்தில் இருந்த கடைவீதிகளில் இஸ்லாம் வந்த பிறகும் மக்கள் வியாபாரம் செய்தனர். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இரு…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தையும் சிரங்கு பிடித்த ஒட்டகத்தையும் வாங்குதல். அடங்காத் தாகமுள்ளது என்பதில் எல்லாப் பொருட்களிலும் நடுத்தரத்துக்கு மாற்றமானவையும் அடங்கும். அம்ர் இப்னு தீனார்(ரஹ்) …
முழுவதும் படிக்க →
பாடம் : 37 கலவரச் சூழ்நிலையிலும் இதர சூழ்நிலையிலும் ஆயுதங்களை விற்பது. கலவரச் சூழ்நிலையில் ஆயுதங்கள் விற்பனை இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். அபூ கதாதா(ரலி) அறிவித்தார். ‘நாங்கள…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
கஸ்தூரி மற்றும் நறுமணப் பொருள் வியாபாரம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவர…
முழுவதும் படிக்க →
பாடம் : 39 குருதி உறிஞ்சி எடுப்பவர் பற்றிய குறிப்பு. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘அபூ தைபா என்பவர் நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்; அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு பே…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 34
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) இரத்தம் குத்தி எடுத்தார்கள். இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்குக் (கூலி) கொடுத்தார்கள். அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்தி…
முழுவதும் படிக்க →
பாடம் : 40 ஆண்களும் பெண்களும் அணியத் தகாத ஆடைகளை விற்பது. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கோடு போடப்பட்ட (மேலங்கியும் கீழங்கியும் அடங்கிய) ஒரு ஜோடிப் பட்டாடையை உமர்(ரலி) அணிந்திருப்பதைப் பார்த்த நபி(ஸல்)…
முழுவதும் படிக்க →
1 . இந்தக் கருத்தில் பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவி…
முழுவதும் படிக்க →
பாடம் : 41 பொருளின் உரிமையாளரே விலை கூறுவதற்கு அதிக உரிமை படைத்தவர். அனஸ்(ரலி) அறிவித்தார். ‘பனூ நஜ்ஜார் குலத்தினரே! உங்கள் தோட்டத்தை எனக்கு விலை கூறுங்கள்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதிலே …
முழுவதும் படிக்க →
பாடம் : 42 வியாபாரத்தை எவ்வளவு நாட்களில் முறித்துக் கொள்ளலாம்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்பவரும் வாங்குபவரும் (வியாபாரம் பேசிய தலத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்து…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்பவரும் வாங்குபவரும் பிரிவது வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ள) உரிமை உண்டு.’ என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். Book :34
முழுவதும் படிக்க →