ஹதீஸ் #151 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல். ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து (சேவகம் புரிந்து) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #152 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(கழிப்பிடம் செல்லும் போது) துப்புரவு செய்யத் தண்ணீருடன் கைத்தடியையும் எடுத்துச் செல்லல். நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும், ஒ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #153 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
வலது கையால் சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது. உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலது கையால் தொட வேண்டாம். தம் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #154 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
சிறுநீர் கழிக்கும்போது வலக்கரத்தால் பிறவி உறுப்பைப் பிடிக்கக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம். இன்னும் வலக்கரத்தால…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #155 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
கற்களால் (துடைத்து) சுத்தம் செய்தல். ‘நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவைக்காக வெளியே சென்றபோது அவர்களைத் தொடர்ந்து சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்களின் அருகில் நான் சென்றபோது…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #156 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 21 கெட்டிச் சாணத்தின் மூலம் துப்புரவு செய்யக்கூடாது. ‘நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது, மூன்று கற்களைக் கொண்டு வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் இரண்டு கற்களைப் பெற்றுக் கொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #157 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) ஒருமுறை கழுவுதல். ‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #158 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) இருமுறை கழுவுதல். ‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தபோது அவர்கள் உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #159 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) மும்முறை கழுவுதல். ‘உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார். பின்னர் தம் வலக்கரத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #160 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
உஸ்மான்(ரலி), உளூச் செய்யும்போது (மக்களிடம்) ‘நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு, ‘ஒரு மனிதன் அழகிய ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #161 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 25 உளூவின் போது மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்துதல். ‘உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்’…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #162 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
கற்களால் சுத்தம் செய்யும்போது ஒற்றைப் படையாகச் செய்தல். ‘உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #163 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 27 உளூ செய்யும் போது கால்களைக் கழுவ வேண்டும்; தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது. ‘நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களைவிட்டும் பின்தங்கிவிட்டார்கள். நாங்கள்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #164 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
உளூ செய்யும் போது வாய் கொப்பளித்தல். ‘உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லித் தம் இரண்டு முன் கைகளில் மூன்று முறை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தம் வலக்கரத்தைப் பாத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #165 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
குதிகால்களைக் கழுவுதல். இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் உளூ செய்யும்போது (விரலில்) மோதிரம் அணிந்த பகுதியையும் கழுவக் கூடியவராக இருந்தார்கள். மக்கள் உளூச் செய்யும் தொட்டியிலிருந்து உளூச் செய்து கொண்டிருந்தப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #166 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 30 செருப்பு அணிந்திருந்தாலும் இரு கால்களையும் கழுவவே வேண்டும்; செருப்புகள் மீது தண்ணீர் தொட்டுத் தடவக்கூடாது. ‘உபைது இப்னு ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘அப்துர்ரஹ்மான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #167 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 31 உளூவிலும் குளியலிலும் வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தல். ‘நபி(ஸல்) அவர்களின் மகள் ஜைனப்(ரலி)யின் ஜனாஸாவை கழுவும் பெண்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் வலப்புறத்திலிருந்து கழுவ ஆரம்பியுங்கள். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #168 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #169 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 32 தொழுகையின் நேரம் வந்ததும் உளூ செய்வதற்காகத் தண்ணீரைத் தேடுதல். சுப்ஹுத் தொழுகையின் நேரம் வந்ததும் (உளூ செய்வதற்காகத்) தண்ணீர் தேடப்பட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தான் தயம்மும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #170
அத்தியாயம்: 4
தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் நாய் வாய்வைத்துவிட அந்தத் தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் இல்லையென்றால் அந்த தண்ணீரால் உளூ செய்யலாம் என முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸுஃப்யா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #171 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில்) தங்கள் தலை முடியைக் களைந்தார்கள். அவர்களின் முடியிலிருந்து முதன் முதலாக அபூ தல்ஹா(ரலி) எடுத்தார்’ என அனஸ்(ரலி) அறிவித்தார். Book :4
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #172 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #173 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனித…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #174 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாய்கள் பள்ளிவாசலின் உள்ளே வந்தும் அதில் சிறுநீர் கழித்தும் சென்று கொண்டிருந்தன. அதற்காக அதில் எவரும் தண்ணீர் தெளிக்கவில்லை’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். B…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #175 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நாயின் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீர் அனுப்பி, அது (பிராணியை) கொன்றால் அதை நீர் சாப்பிடு! வேட்டை நாய் வேட்டையாடப்பட்ட ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #176 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 34 முன் பின் இரு துவாரத்திலிருந்து ஏதேனும் வெளியேறினால் மட்டுமே உளூ முறியும் (துடக்கு ஏற்படும்). ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் ஒருவர் கழிப்பிடத்திலிருந்து (இயற்கைக் கடனை ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #177 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘காற்றுப் பிரியும் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது நாற்றத்தை உணரும் வரை (தொழுபவர் தொழுகையைவிட்டு) திரும்பிச் செல்லக் கூடாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #178 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: மதி எனும் காம நீர் அதிகமாக வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (அதைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #179
அத்தியாயம்: 4
ஒருவர் (தம் மனைவியுடன்) உடலுறவு கொண்டு இந்திரியம் வெளியாகவில்லையானால் அவரின் சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘அவர் தம் ஆண் குறியைக் கழுவிவிட்டு, தொழுகைக்கு செய்வது போன்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #180 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழாகளில் ஒருவரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார்கள். தலையிலிருந்து தண்ணீர் சொட்டும் நிலையில் அவர் வந்தார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ‘உம்மை அவசரப்படுத்தி விட்டோம் போலும்?’ எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #181 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 35 ஒருவர் தம் நண்பருக்கு உளூ செய்ய உதவுதல். ‘நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #182 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
‘நான் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களோடு இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது தங…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #183 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
சிறு துடக்கான பின்னரும் குர்ஆன் முதலியவற்றை ஓதுதல். மன்சூர் பின் முஃதமிர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: குளியல் அறையில் குர்ஆன் ஓதுவதும் உளூவின்றி (அல்லாஹ்வின் திருப்பெயர் எழுதி) கடிதம் வரைவதும் குற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #184 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 37 உணர்வு நிலையற்ற (முழுமையான) மயக்கத்தினால்தான் உளூ நீங்கும். ஒரு சூரிய கிரகணத்தன்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். ஆயிஷா(ரலி) தொழுது கொண்டிருந்தார்கள். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #185 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
உளூவில் ஈரக்கையால் தலை முழுவதும் தடவுதல். ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (ஈரக்கையால்) உங்களுடைய தலையையும் தடவுங்கள் (5:6) என்று கூறுகின்றான். சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள், பெண்களும் ஆண்களைப் ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #186 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
இரு கால்களையும் கணுக்கால்கள் வரை கழுவுதல். யஹ்யா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அபூஹஸன் (ரஹ்) அவர்களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #187 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 40 மக்கள் உளூ செய்துவிட்டு வைத்த மீதித் தண்ணீரைப் பயன்படுத்துதல். தாம் பல் துலக்கிவிட்டு மீதிவைத்த தண்ணீரில் உளூ செய்ய தம் வீட்டாரை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அனுமதித்தார்கள். ‘நபி(ஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #188
‘நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்கள் இரண்டு கைகளையும் தங்கள் முகத்தையும் கழுவினார்கள். அதில் தண்ணிரைத் துப்பினார்கள். பின்னர் என்னிடமும் பிலால் அவர்களிடமு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #189 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்’ என இப்னுஷிஹாப் அறிவித்தார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #190 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று ‘இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்’ எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #191 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 41 ஒரு கை நீரில் வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்கைச் சிந்துதல். ‘அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) பாத்திரத்திலிருந்து தண்ணீரைத் தம் இரண்டு முன் கைகளிலும் ஊற்றிக் கழுவினார். பின்பு …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #192 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4
தலைக்கு ஒரு தடவை ‘மஸ்ஹு’ செய்தல் யஹ்யா பின் உமாரா அல்மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அம்ர் பின் அபீஹசன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை பற்ற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #193 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 43 ஒரு மனிதர் தம் மனைவியுடன் (ஒரே பாத்திரத்தில்) உளூ செய்வதும், ஒரு பெண் உளூ செய்து விட்டுவைத்த மீதத் தண்ணீர் பற்றிய சட்டமும். உமர் (ரலி) அவர்கள் வெந்நீரில் உளூ செய்தார்கள்; ஒரு கிறிஸ்தவ பெண்ண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #194 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் தாம் உளூ செய்த தண்ணீரை மயக்கமுற்றவர் மீது ஊற்றியது. ‘நான் நோயுற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். நான் மயக்க நிலையில் இருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #195 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 45 துணி அலசும் தொட்டி, வாய் குறுகிய மரப்பாத்திரம், மரம் மற்றும் கற்களினாலான பாத்திரங்களில் உளூ செய்தல், குளித்தல். தொழுகையின் நேரம் வந்தபோது சமீபத்தில் வீடு உள்ளவர்கள் (உளூச் செய்வதற்காக) தங்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #196
‘நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்’ என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். Book :4
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #197 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தபோது செம்பினாலான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தோம். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். தங்களின் முகத்தையும் மூன்று முறையும் கைகளை இரண்டு முறையு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #198
நபி(ஸல்) அவர்களுக்கு நோய் அதிகமாம் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தங்கள் இதர மனைவிகளிடம் அவர்கள் அனுமதி கேட்டதற்கு அவர்களும் அனுமதி வழங்கினார்கள். (ஒரு நாள்) நபி(ஸல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #199 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 46 குவளையில் உளூ செய்தல். ‘என்னுடைய தந்தையின் உடன் பிறந்தார். (அமர் இப்னு அபீ ஹஸன்) அடிக்கடி உளூச் செய்பவராக இருந்தார். இவர் அப்துல்லாஹ் இப்னு ஜைத் அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு உளூச் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #200 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரக் கூறிபோது தண்ணீருடன் வாய் விசாலமான ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் விரல்களை வைத்தபோது அவர்களின் விரல்களுக்கிடையிலிரு…
முழுவதும் படிக்க →