ஹதீஸ் #301 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்’ என ஆயிஷா(ரல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #302 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #303 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்’ என ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #304 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 6 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டுவிடுவது. ‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #305 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கடமைகள்அனைத்தையும் நிறைவேற்றலாம். இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #306 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 6
உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா). பாத்திமா பின்த் அபூஹுபைஷ் என்ற பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #307 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 9 மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல். ‘ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?’ என்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #308 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர் தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்காக ஆடையிலிருந்து இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவியப் பின்னர் ஆடையின் இதர இடங்களிலு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #309 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (-இஸ்திஹாளா) உள்ள பெண் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பது. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #310 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவாறு தொழுதார்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Book :6
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #311 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாஃப் இருந்தார்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். Book :6
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #312 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 6
ஒரு பெண் மாதவிடாய் ஏற்பட்ட ஆடையுடன் தொழலாமா? ‘எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #313 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 12 மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும் போது நறுமணத்தைப் பயன்படுத்துதல். ‘இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #314 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 6
ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும்,அவள் எப்படிக் குளிக்க வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #315 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 14 மாதவிடாய்க் குளியல். ‘அன்ஸாரிப் பெண்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மாதவிடாயில் இருந்த நான் சுத்தமாவதற்காக எவ்வாறுக் குளிக்க வேண்டும்?’ எனக் கேட்டார். ‘கஸ்தூரி கலந்த பஞ்சை எடுத்து ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #316 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 15 ஒருபெண் மாதவிடாய் நின்றபின் குளியலின் போது சீப்பினால் தலையை வாரிக் கொள்ளுதல். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #317 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 16 ஒருபெண் மாதவிடாய் நின்ற பின் குளியலின் போது தனது தலைமுடியை அவிழ்த்து விடுவது (அவசியமா?). துல்ஹஜ் மாதப் பிறையைப் பயணத்தில் அடையும் நிலையில் புறப்பட்டோம். அப்போது ‘உம்ராச் செய்ய விரும்புவோர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #318 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 17 (பெண்ணின் கருவறையில்) வடிவமைக்கப்படும் சதைக்கட்டியும் வடிவமைக்கப்படாத (விழு) கட்டியும். ‘அல்லாஹ் கர்ப்பப் பையில் ஒரு வானவரை நியமிக்கிறான். கர்ப்பப் பையில் விந்து செலுத்தப்பட்ட பின்னர் அதன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #319 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மாதவிடாய் ஏற்பட்டுவிட்ட பெண் எப்படி ஹஜ்ஜிற்காகவும் உம்ராவிற்காகவும் இஹ்ராம் கட்ட வேண்டும்? நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #320 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 6
மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும். சில பெண்கள் (தங்கள் மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில் அணையாடைக்குள் பயன்படுத்திய பஞ்சை ஒரு சிறிய கூடைக்குள் வைத்து ஆயிஷா (ரலி) அவர்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #321 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 20 மாதவிடாய் காலத்தில் விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்: (மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை விட்டுவிட …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #322 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மாதவிடாய் இரத்தம்பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய கணவன் உறங்குவது. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் கால…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #323 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 22 சுத்தமாக இருக்கும் போது அணியும் துணி அல்லாமல் மாதவிடாய்க் காலத்திற்கென பிரத்யோக துணியை ஒருபெண் வைத்துக் கொள்வது. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப்படுத்துக் கொண்டிருந்தேன். …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #324 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 23 மாதவிடாயுள்ள பெண்கள் இரு பெரு நாள் தொழுகைகளிலும் முஸ்லிம்களுடைய பிரசாரத்திலும் கலந்து கொள்வதும் அப்போது தொழும் இடத்தை விட்டும் அவர்கள் விலகி இருக்க வேண்டும் என்பதும். நாங்கள் இரண்டு பெருநாள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #325 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 24 ஒரு பெண்ணுக்கு ஒரே மாதத்தில் மூன்றுமுறை மாதவிடாய் ஏற்படுவதும், மாதவிடாய், கர்ப்பம் ஆகியவற்றில் , சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றை ஏற்றுக் கொள்வதும், மாதவிடாய் தொடர்பாக சாத்தியமுள்ள கூற்றே ஏற்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #326 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 25 மாதவிடாய் அல்லாத நாட்களில் மஞ்சளாகவோ கலங்கலான நிறமாகவோ வெளிப்படும் இரத்தம். ‘மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #327 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 26 உயர் இரத்தப்போக்கு நோய். ‘உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, ‘இது ஒரு நோய்’…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #328 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 27 ஹஜ்ஜில், தவாஃபுல் இஃபாளா எனும் தவாஃபை முடித்தபின் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் அவளுக்கு (கடைசித் தவாஃபான) தவாஃபுல் விதாஉ செய்ய அனுமதி உண்டா? (குறிப்பு: ஹாஜிகள் துல்ஹஜ் 10ஆவது ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #329 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். ஹஜ்ஜில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தவாஃப் செய்யாமல்) வீடு திரும்புதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. Book :6
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #330 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘ஹஜ்ஜில் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் சுத்தமான பின்னர் தவாஃபை நிறைவேற்றிவிட்டுத்தான் வீடு செல்ல வேண்டும்’ என இப்னு உமர் ஆரம்பகாலத்தில் சொல்லியிருந்தார். ஆனால் பின்னர் ‘அவள் வலம் வராமலே வீட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #331 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 28 உயர் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் தமது இரத்தம் மாதவிடாய்க் கால இரத்தமல்ல என்று அறிந்து கொண்டால் (என்ன செய்யவேண்டும்?) சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்து விட்டு அவள் தொழுகையை நிறை வே…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #332 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 29 பிரசவ இரத்தப் போக்கின் போது உயிர்நீத்த பெண்ணுக்கு இறுதித் தொழுகை (ஸலாத்துல் ஜனாஸா) தொழுவதும், அதன் வழிமுறையும். ‘ஒரு பெண் பிரசவ நேரத்தில் இறந்தபோது அவருக்கு நபி(ஸல்) ஜனாஸாத் தொழுகை நடத்தினா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #333 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #334 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 7
தயம்மும். பாடம்: 1 நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். ‘பைதாவு’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #335 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. 1. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #336 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 2 (சுத்தம் செய்ய) தண்ணீரோ மண்ணோ கிடைக்கவில்லையானால் (என்ன செய்ய வேண்டும்?) ‘ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #337 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 7
சொந்த ஊரில் தங்கியிருக்கும் போது தண்ணீர் கிடைக்காமலிருந்து தொழுகையின் நேரம் சென்றுவிடுமோ என்று அஞ்சினால் தயம்மும் செய்து கொள்ளலாம். இவ்வாறே அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஸன் அல்பஸ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #338 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 7
தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்த பின்) இருகைகளிலும் (உள்ள புழுதியை) ஊதிவிட வேண்டுமா? ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #339 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவது தான் தயம்மும். முந்திய ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. அத்துடன் ‘ஷுஅபா’ என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #340 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நான் உமர்(ரலி) அவர்களிடமிருந்தேன். அப்போது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ‘நாம் ஒரு பயணத்தில் சென்றபோது குளிப்புக் கடமையாகிவிட்டது’ என்று கூறி (தயம்மும் செய்து காட்டினார்கள். அப்போது) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #341 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது’ என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்’ என்று கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #342 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
முந்திய ஹதீஸே இங்கு மீண்டும் இடம் பெற்றுள்ளது. ( ‘நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது’ என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #343 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்’ என அம்மார்(ரலி) அறிவித்தார். Book :7
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #344 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 6 தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்லிமுக்கு சுத்தம் செய்யப் போதுமானதாகும். ஒரு தடவை ஒருவர் தயம்மும் செய்து விட்டால் சிறுதுடக்கு (எனும் உளூவை முறிக்கும் காரியங்கள்) ஏற்படாதவரை அந்த தயம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #345
பாடம் : 7 தண்ணீரைப் பயன்படுத்தினால், தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென குளியல் கடமையானவர் அஞ்சினால் அல்லது தம்மிடமுள்ள தண்ணீரைச் செலவழித்து விட்டால் தாகத்தினால் சிரமப்படநேரிடும் என்று அவர் பயந்தால் தய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #346 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 7
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ‘அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #347 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 7
தயம்மும் என்பது (இருகைகளால்) ஒருமுறை (மண்ணில்) அடிப்பது தான் . நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #348 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ‘நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #349 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மிஅராஜ் நடந்த இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்,தொழுகையை நிற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #350 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக…
முழுவதும் படிக்க →