ஹதீஸ் #1 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 1
1 . “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #2 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 1
(வேத அறிவிப்பு வந்த முறைகள்) ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, “சில வேளைகளில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #3 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 1
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #4 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 1
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறனார்கள்: நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 1
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக நீர் உமது நாவை அசைக்காதீர்” (அல்குர்ஆன்: 75:16 ) எனும் இறை வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #6 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #7 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #8 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
ஈமான் எனும் இறைநம்பிக்கை. “இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து தூண்கள்மீது எழுப்பப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது. இறைநம்பிக்கை (ஈமான்) என்பது, சொல்லும் செயலும் இணைந்ததே ஆகும். அது கூடலாம்; குறை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #9 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
இறைநம்பிக்கையின் செயல்கள். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முகங்களை நீங்கள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக, நன்மை புரிவோர் யாரெனில், அல்லாஹ்வையும், இறுதி நாளையு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #10 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் முஸ்லிம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு, கை ஆகியவற்றி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #11 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 5 இஸ்லாத்தில் சிறந்தது எது? ‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு ‘எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #12 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 6 உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம். ‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #13 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #14 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #15 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #16 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராவது, ஒருவர் மற்றொரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #17 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
அன்ஸாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்ஸாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்ஸாரிகளை வெறுப்பதாகும்.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #18 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #19 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 12 (மார்க்கத்தைக் காப்பாற்ற) குழப்பங்களிலிருந்து வெருண்டோடுவது மார்க்கத்தின் ஓரம்சமாகும். ‘ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #20 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 13 நான் உங்கள் அனைவரிலும் இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன் ஆவேன் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று. (இறைவனையும் இறைநெறியையும்) அறிதல் என்பது உள்ளத்தின் செயலே. ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #21 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போன்று ஒருவர் இறைமறுப்பிற்குத் தாம் திரும்புவதை வெறுப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். ‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #22 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 15 இறை நம்பிக்கையாளர்களிடையே செயல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள். (மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) சொர்க்க வாசிகள் சொர்க்கத்திலும் நரக வாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பின்னர் உள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #23 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #24 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 16 வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம். ‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #25 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 17 (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி,தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம். ‘மனிதர்கள், வ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #26 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 18 இறை நம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #27 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 19 மனப்பூர்வமாக அன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ,உயிருக்குப்பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது). ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (நபியே!) நாங்களும் ஈமான்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #28 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 20 சலாமைப் பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே. அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: தார்மீக நேர்மையுடன் நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது; வறுமை வயப்பட்டிருக்க (நல்வழியில்) செலவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #29 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 21 கணவனின் உதவிகளுக்கு நன்றி செய்யாமையும்; (இறை) நிராகரிப்பு என்பது ஏற்றத் தாழ்வுடையது என்பதும். இது குறித்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள். ‘எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #30 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 22 பாவங்கள் (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்துச் செயல்களாகும். அல்லாஹ்வுக்கு இணைவைப்பதைத் தவிர, மற்ற பாவங்களைச் செய்தால் ஒருவரை இறைமறுப்பாளர் (காஃபிர்) என்று சொல்லி விடமுடியாது. ஏனெனில்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #31 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 23 முஃமின்களில் இரு சாரார் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் அவ்விருவருக்கும் இடையே சமரசம் செய்து வையுங்கள் எனும் (49:9ஆவது) இறைவசனம். அப்படிச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடியவர்களையும் அல்லாஹ் (இந்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #32 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 24 அநீதிகளில் ஏற்றத்தாழ்வு உண்டு. ‘இறைநம்பிக்கை கொண்டு அதில் அக்கிரமத்தைக் கலக்காதவர்களுக்கே (இம்மையிலும் மறுமையிலும்) அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றவர்களுமாவார்’ ( திருக்கு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #33 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 25 நயவஞ்சகனின் அடையாளங்கள். ‘நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #34 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #35 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 26 லைலத்துல் கத்ர் கண்ணியமிக்க இரவில் நின்றுவணங்குவது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். ‘நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவில் நின்று வணங்குகி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #36 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 27 அறப்போர் புரிவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். ‘இறைவனையும் இறைத்தூதர்களையும் நம்பியதற்காக மட்டும் இறைவழியில் போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #37 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 28 ரமளான் மாதத்தில் கூடுதல் தொழுகைகளை நின்றுவணங்குவதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். ‘நம்பிக்கை கொண்டு (நற் கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #38 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 29 நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது இறை நம்பிக்கையின் ஓரம்சமாகும். ‘நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #39 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இந்த (இஸ்லாமிய) மார்க்கம் எளிதானது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசத்தியத்தை விட்டு சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே அல்லாஹ்வுக்கு மிக்க விருப்பமான மார்க்கமாகும். ‘நிச்சய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #40 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 31 தொழுகை இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்குபவன் அல்லன் (2:143). பொருள்: இறையில்லம் (கஅபாவின்) அருகில் இருந்தபடி (பைத்துல் ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #41 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 32 ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு பெறுவது. ‘ஓர் அடியார் இஸ்லாத்தைத் தழுவி, அவரின் இஸ்லாம் அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன் செய்த அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகிறான். அதன் பின்னர் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #42 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 2
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #43
பாடம் : 33 நிரந்தரமாகச் செய்யப்படும் நல்லறங்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவை. ‘என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். ‘யார் இந்தப் பெண்மணி?’ என்று கூறிவிட்டு அவள் (அதி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #44 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 34 இறை நம்பிக்கை (ஈமான்) கூடுவதும், குறைவதும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுக்கு நாம் நேர்வழியை அதிகமாக்கினோம் (18:13) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #45 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் ‘அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #46 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஸகாத் இஸ்லாத்தின் ஓர் அம்சமாகும். அல்லாஹ் கூறுகின்றான்: அசத்திய வழிகளிலிருந்து விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும் அல்லாஹ்வை வணங்கவேண்டும…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #47 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 36 இறந்தவர்களை (அடக்கம் செய்வதற்காகப்) பின்தொடர்ந்து செல்வது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். ‘நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #48 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 37 தாம் அறியாத விதத்தில் தமது நல்லறங்கள் பாழ்பட்டுப் போய்விடுமோ என இறை நம்பிக்கையாளர் அஞ்சுவது. நான் அபூ வாயிலிடம் முர்ஜிஆ பற்றிக் கேட்டபோது, ‘ஒரு முஸ்லிமை ஏசுவது பாவம்; அவனுடன் போரிடுவது, கொல…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #49 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
‘நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு பற்றி (அது எந்த இரவு என்று) அறிவிப்பதற்காகத் (தம் வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற நபி(…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #50 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 38 ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைக் குறித்து ஜிப்ரீல் (அலை) கேட்டதும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும். பின்னர் உங்களின் மார்க்கத்தை உங்களுக்குக் கற்றுத…
முழுவதும் படிக்க →