ஆயிஷா(ரலி) அறிவித்தார். பனூ அஸத் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் வந்து ‘யார் இவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் இவர் இரவெல்லாம் உறங்க மாட்டார். தொழுது கொண்டே இர…
முழுவதும் படிக்க →
பாடம் : 19 இரவுத் தொழுகை தொழும் வழக்கமுடையவர் அதை கைவிடக் கூடாது. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை…
முழுவதும் படிக்க →
பாடம் : 20 அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிய வருகிறதே’ என்று கேட்டார்கள். அதற்கு …
முழுவதும் படிக்க →
பாடம் : 21 இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர…
முழுவதும் படிக்க →
ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள். ‘எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறா…
முழுவதும் படிக்க →
& 1157. & 1158. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது …
முழுவதும் படிக்க →
பாடம் : 22 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுகையை விட்டு விடாமல் தொழுதல். ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுதுவிட்டுப் பின்னர் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் உட்கார்ந்து இரண்…
முழுவதும் படிக்க →
பாடம் : 23 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுத பின் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்…
முழுவதும் படிக்க →
பாடம் : 24 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)திற்கப் பிறகு படுக்காமல் பேசிக் கொண்டிருக்கலாம். ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
பாடம் : 25 உபரித் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவது (அவசியம் என்பது) குறித்து வந்துள்ளவை. இவ்வாறு (தொழுவது குறித்து) அம்மார் பின் யாசிர் (ரலி), அபூதர் (ரலி), அனஸ் (ரலி), ஜாபிர் பின் ஸைத் (ரஹ்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் பள்ளியில் நுழைந்ததும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி முடித்தார்கள். Book :19
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் ‘இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது’ அல்லது ‘அவர் புறப்பட்டு வந்திருக்கும்போது’ (பள்ளிவாசலுக்க…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி நாளில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது இல்லத்தில் இருந்த போது அவர்களிடம், “இதோ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவுக்குள் நுழைந்துவிட்டர்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 26 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) திற்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பது. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பா…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்)தைப் பேணித் தொழுவதும் அவ்விரு ரக்அத்களும் கூடுதல் தொழுகைதாம் எனும் கூற்றும். ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையில் எவ்வாறு ஓத வேண்டும்? ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். ஃபஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இண்டு ரக்அத்கள் தொ…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள். Book :19
முழுவதும் படிக்க →
பாடம் : 29 கடமையான தொழுகைக்குப் பின் உபரியான தொழுகைகளைத் தொழுதல். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்களையும் மஃரிபு…
முழுவதும் படிக்க →
ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் நேரம் வந்ததும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். அந்நேரம் நான் நபி(ஸல்) அவர்களிடம் செல்லாத நேரமாக இருந்தது. Book :19
முழுவதும் படிக்க →
பாடம் : 30 கடமையான தொழுகைக்குப் பின் கூடுதலான தொழுகை களைத் தொழாமல் இருப்பது. அபுஷ்ஷஅஸா ஜஅஃபர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் …
முழுவதும் படிக்க →
பாடம் : 31 பயணத்தின் போது ளுஹாத் தொழுகை தொழுவது. முவர்ரிக் அறிவித்தார். நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உமர்(ரலி) தொழுவார்கள…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழுதாக உம்முஹானி(ரலி)யைத் தவிர வேறு எவரும் அறிவிக்கவில்லை ‘நபி(ஸல்) அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு மக்கா வெற்றியின்போது வந்து குளித்…
முழுவதும் படிக்க →
பாடம் : 32 ளுஹாத் தொழுகை தொழாமல் இருப்பதும், தொழாமல் இருக்க அனுமதி உண்டு எனும் கூற்றும். ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹாத் தொழ நான் பார்த்ததில்லை. ஆனால் நான் தொழுவேன். Book : 19
முழுவதும் படிக்க →
பாடம் : 33 உள்ளூரில் இருக்கும் போது ளுஹாத் தொழுவது. நபி (ஸல்) அவர்களைப் பற்றி (அவர்கள் ளுஹாத் தொழுததாக) இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒவ்வொரு மா…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். உடல் பருமனாக இருந்த ஓர் அன்ஸாரித் தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘உங்களுடன் நின்று என்னால் தொழ முடிவதில்லை’ என்று கூறினார். மேலும் அவர்களுக்காக உணவு சமைத்துத் தம் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது. இப்னு உமர் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்…
முழுவதும் படிக்க →
ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். முஅத்தின் பாங்கு சொல்லி ஸுப்ஹு நேரம் வந்ததும் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். Book :19
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
ஆயிஷா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை.
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுவது. அப்துல்லாஹ் அல்முஸனீ (ரலி) அறிவித்தார். மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்…
முழுவதும் படிக்க →
மர்ஸத் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார். நான் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்களிடம் சென்று அபூ தமீம் மஃரிபுக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுகிறார்களே, உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கவர…
முழுவதும் படிக்க →
பாடம் : 36 உபரித் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது. நபி (ஸல்) அவர்கள் குறித்து (அவர்கள் இவ்வாறு தொழுவித்ததாக) அனஸ் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். (குறிப்பு: காண்க முன்சென்ற ஹதீஸ்கள்-380, 104…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 19
கூடுதலான தொழுகைகளை வீட்டில் தொழுவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிட…
முழுவதும் படிக்க →
மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு பாடம் : 1 மக்கா, மதீனாவின் புனிதப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (மற்ற பள்ளிகளுக்கு அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. என அபூ …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 20
ஆய்வின் சுருக்கம்: 1 . மஸ்ஜிதுல் ஹராம்-கஅபா பள்ளிவாசலில் தொழுவது (மற்ற பள்ளிகளில்) ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்தது என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: இப்னு மாஜா-1406 2 . மஸ்ஜிதுன் நப…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 குபா பள்ளிவாசல். நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்கூடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம்வந்து …
முழுவதும் படிக்க →
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் என்னுடைய தோழர்கள் செய்தது போன்றே செய்கிறேன். இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் தொழுபவரை தடுக்க மாட்டேன். ஆயினும் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் நீங்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்குச் செல்வது. அப்துல்லாஹ் இப்னு தீனார் அறிவித்தார். இப்னு உமர்(ரலி) ஒவ்வொரு சனிக்கிழமையும் குபாப் பள்ளிக்கு வருவார்கள் ‘நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் செல்வது. நபி(ஸல்) அவர்கள் குபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள். மற்றோர் அறிவிப்பில் அங்கே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என்று உள்ளது. Book : …
முழுவதும் படிக்க →
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்க…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல். அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்கு நான்கு விஷயங்களைக் கூறினார்கள். 1. இரண்டு நாள்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ, மணம் முடிக்கத் தகா…
முழுவதும் படிக்க →
தொழுகையில் செய்யும் பிற செயல்கள் பாடம் : 1 தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவர் தொழும் போது தமது உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 தொழுகையில் பேசக்கூடாது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். (ஆரம்பக் காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார…
முழுவதும் படிக்க →
ஸைத் இப்னு அர்கம் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் ‘தொழுகைகளில் பேணுதலாக இர…
முழுவதும் படிக்க →