பாடம் : 3 தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம். ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்து வைப்பதற்காக …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 21
பாடம் : 4 தொழும் போது அறியாத நிலையில் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி சலாம் கூறுதல். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். அத்தஹிய்யாத் ஓதும்போது ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒர…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 21
பெண்கள் (தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) கைதட்டுதல். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸுப்ஹானல்லாஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்.’ என அபூஹுரைரா (ரலி) அவ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ஸுப்ஹானல்லாஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும். இதை ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். Book :21
முழுவதும் படிக்க →
பாடம் : 6 தொழுபவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காகப் பின்புறமாகவோ முன்புறமாகவோ நகருதல் இதுபற்றிய நபிவழியை சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். திங்கட்கிழமை பஜ்ரு தொ…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 தொழுது கொண்டிருக்கும் தம் பிள்ளையைத் தாய் அழைத்தால்…? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முற்காலத்தில்) ஒரு பெண் வழிபாட்டு அறையிலிருந்த தம் மகனை ‘ஜுரைஜ்’ என்று அழைத்தார்! ‘இறைவா! நான் தொழ…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 தொழும் போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல் முஐகீப்(ரலி) அறிவித்தார். ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி ‘நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.’ என்று இற…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 சஜ்தாவின் போது ஆடையைத் தரையில் விரித்தல் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். வெப்பத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்குத் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலாவ…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 தொழும் போது செய்ய அனுமதிக்கப்பட்ட புறச்செயல்கள் ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது என்…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான்.…
முழுவதும் படிக்க →
பாடம் : 11 ஒருவர் தொழும் போது அவரது வாகனம் ஓடிவிட்டால்… ஒருவரது ஆடையைத் திருடன் எடுத்துச் சென்றால் தொழுகையை விட்டு விட்டு திருடனை விரட்டிச் செல்லலாம் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அஸ்ரக் …
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருமுறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்துநின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 தொழும் போது எச்சில் உமிழ்வதும் வாயால் ஊதுவதும் கூடும் நபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சஜ்தாவில் ஊதியுள்ளனர் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தொழும்போது தம் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே, தமக்கு முன்னாலோ, வலப்புறமாகவோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் இடதுபுறமாக தம் இடது பாதத்தின் அடியில் துப்பட்டும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 13 தொழுகையில் ஏற்படும் தவறுகளை ஆண்கள் (சட்டம்) தெரியாத நிலையில் கைதட்டி உணர்த்தினால் அவர்களின் தொழுகை பாழாகாது. இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். பாடம…
முழுவதும் படிக்க →
பாடம் : 15 தொழும் போது சலாமுக்குப் பதில் கூறக் கூடாது அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நான் ஸலாம் கூறுவேன். அவர்கள் பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஸினியாவில…
முழுவதும் படிக்க →
ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் என…
முழுவதும் படிக்க →
பாடம் : 16 தொழும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கைகளை உயர்த்துதல் ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். குபாவில் இருந்த பனூ அம்ர் இப்னு அவ்பு கூட்டத்தினரிடையே தகராறு இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்கு…
முழுவதும் படிக்க →
பாடம் : 17 தொழும் போது இடுப்பில் கையை வைத்தல் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் எனக் குறிப்பிடப்…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இடுப்பில் கை வைத்து தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். Book :21
முழுவதும் படிக்க →
பாடம் : 18 தொழும் போது எதைப் பற்றியாவது சிந்தித்தல் நான் தொழுது கொண்டிருக்கும்போதே படைகளை (போருக்கு) தயார்படுத்து(வதற்கான வழிமுறைகளைச் சிந்திக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். உக்பா இ…
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:. பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து நேற்றிரவு இஷாவில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்? என்று கேட்…
முழுவதும் படிக்க →
தொழுகையில் ஏற்படும் மறதி பாடம் : 1 கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்…? அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு …
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்த…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 22
(மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்… அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 (நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது. அபூ ஹுரைரா(ரல…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 ஸஜ்தா சஹ்வின் போது தஷஹ்ஹுத் ஓதாமல் இருத்தல் அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தாச் செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; தஷஹ்ஹுத் ஓதவில்லை. (அதில்) தஷஹ்ஹுத் ஓதவேண்டியதில்லை…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 ஸஜ்தா சஹ்வின் போது தக்பீர் கூறுவது அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸர்த் தொழுகை என…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்த…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா எனத் தெரியவில்லையென்றால் கடைசி இருப்பின் போது இரண்டு சஜ்தாக்கள் செய்வது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு ச…
முழுவதும் படிக்க →
பாடம் : 7 கடமையான தொழுகையிலும் உபரியான தொழுகையிலும் சஜ்தா சஹ்வு செய்தல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வித்ருத்தொழுத( போது மறதி ஏற்பட்டமைக்காக) பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். ‘உங்களில் ஒருவர் தொ…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 தொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும். குரைபு அறிவித்தார். அப்பாஸ்(ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(ரலி)…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 தொழுகையில் சைகை செய்வது இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இப்னு அவ்ஃப் கோத…
முழுவதும் படிக்க →
அஸ்மா(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றபோது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம்’ மக்களுக்கு என்ன வாயிற்று?’ எனக் கேட்டேன். ஆயிஷா(ரலி) தம் தலையால் வானத்தின்…
முழுவதும் படிக்க →
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது தம் வீட்டில் உட்கார்ந்தவாறு தொழுகை நடத்தினார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு தெழுதார்கள். எனவே, நபியவர்கள் மக்களை நோக்கி உட்காரும…
முழுவதும் படிக்க →
ஜனாஸாவின் சட்டங்கள் பாடம் : 1 கடைசிக் கட்டத்தில் லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலை. சொர்க்கத்தின் திறவுகோல் லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனக் கூறுவது)தானே! என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) என்பாரிடம் வினவப்பட்…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் ம…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை. பராவு இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் ப…
முழுவதும் படிக்க →
புகாரீ இமாம் கூறுகிறார்: இந்தச் செய்தியை அம்ர் பின் அபூஸலமா அவர்கள், ஸுஹ்ரீ வழியாக அறிவித்திருப்பதைப் போன்றே அப்துர்ரஸ்ஸாக் அவர்களும் மஃமர் அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ வழியாக அறிவித்துள்ளார். இவ்வாறே ஸலாம…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 ஜனாஸா கஃபன் செய்யப்பட்டபின் அவ்விடத்திற்குச் செல்லல். ஆயிஷா(ரலி)கூறினார்கள் ‘ நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குத…
முழுவதும் படிக்க →
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினா…
முழுவதும் படிக்க →
நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப…
முழுவதும் படிக்க →
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். என் தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
மரணமுற்றவரின் குடும்பத்தாருக்கு மரணசெய்தி அறிவித்தல். அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்க…
முழுவதும் படிக்க →
அனஸ்(ரலி) அறிவித்தார். (மூத்தா போரில்) ஸைத்(ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர்(ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) பற்றினார். பிறகு அவரும்…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 ஜனாஸாத் தொழுகையை (த் தலைவருக்கு) அறிவித்தல் நீங்கள் (ஜனாஸாத் தொழுத போது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ்…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 தமது குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு. அல்லாஹ் கூறுகிறான்: பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள…
முழுவதும் படிக்க →
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) ‘எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 23
மேற்கூறிய ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘பருவமடையாத (குழந்தைகள்)’ என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது.
முழுவதும் படிக்க →