← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1181
حَدَّثَتْنِي حَفْصَةُ «أَنَّهُ كَانَ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ وَطَلَعَ الفَجْرُ صَلَّى رَكْعَتَيْنِ»
ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார். முஅத்தின் பாங்கு சொல்லி ஸுப்ஹு நேரம் வந்ததும் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். Book :19