ஹதீஸ் #5015
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?’ என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5016
பாடம் : 14 அல்முஅவ்விஃதாத்’ அத்தியாயங்களின் சிறப்பு41 ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால், ‘அல்முஅவ்விஃதாத்’ (பாதுகாப்புக் கோரும் கடைசி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5017
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5018
குர்ஆன் ஓதும் போது மனஅமைதியும் வானவர்களும் இறங்குதல். உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5019
பாடம் : 16 (குர்ஆனின்) இரு அட்டைகளுக்கிடையே உள்ளவற்றைத்தான் நபி (ஸல்) அவர்கள் (நம்மிடையே) விட்டுச்சென்றார்கள் எனும் கூற்று.43 அப்துல் அஸீஸ் இப்னு ருஃபைஉ(ரஹ்) கூறினார் நானும் ஷத்தாத் இப்னு மஅகில்(ரஹ்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5020
அத்தியாயம்: 66
மற்றெல்லா உரைகளையும்விடக் குர்ஆனுக்குள்ள தனிச்சிறப்பு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 1 . குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. 2 . மற்ற நற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5021
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (உங்களுக்கு) முன் சென்ற சமுதாயங்களின் ஆயுட்காலத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் ஆயுட்காலம், அஸர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவேயாகும். உ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5022
பாடம் : 18 இறைவேதத்தின்படி (செயல்படுமாறு) உபதேசித்தல். தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார் நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் மரண சாசனம் (வஸிய்யத்) செய்துள்ளார்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5023
பாடம் : 19 குர்ஆனைக் கொண்டு தன்னிறைவு பெறாத வர் (நம்மைச் சார்ந்தவரல்லர் என்ற நபிமொழியும்) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம்மீது நாம் அருளியிருப்பது அவர்களுக்குப் போதுமானதாக இல்லையா? என…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5024
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ‘நான் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதனையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை’ என்று கூறினார்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5025
பாடம் : 20 குர்ஆன் அறிஞர் போல் தாமும் ஆக வேண்டும் என ஆர்வம்கொள்ளுதல். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைகொள்ளக்கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞான…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5026
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைகொள்ளக்கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5027
பாடம் : 21 குர்ஆனைத் தாமும் கற்று அதனைப் பிறருக்கும் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5028
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர். என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார். Book :66
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5029
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5030
பாடம் : 22 மனப்பாடமாகக் குர்ஆனை ஓதுதல் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5031
பாடம் : 23 குர்ஆனை நினைவுப்படுத்திக்கொள்வதும் அதனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வதும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5032
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்’ என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5033
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5034
பாடம் : 24 வாகனத்தில் இருந்தபடி குர்ஆன் ஓதுதல். அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல்(ரலி) அறிவித்தார் மக்கா வெற்றியின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , வாகனத்தில் இருந்தபடி ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48 வது) அத்தியாயத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5035
பாடம் : 25 சிறுவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல். ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் நீங்கள் ‘அல்முஃபஸ்ஸல்’ என்று கூறிவரும் அத்தியாயங்களே ‘அல்முஹ்கம்’ ஆகும். இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இறைத்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5036
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நான் அவர்களிடம், ‘அல்முஹ்கம்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5037
பாடம் : 26 குர்ஆனை மறப்பதும், இன்ன இன்ன வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று சொல்லலாமா?என்பதும், (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர எனும் (87:6…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5038
அத்தியாயம்: 66
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5039
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான்மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார்.…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5040
பாடம் : 27 அல்பகரா’ அத்தியாயம் என்றும், இன்ன இன்ன அத்தியாயம் என்றும் கூறுவதைக் குற்றமாகக் கருதலாகாது.52 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5041
உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) ‘அல்ஃபுர்கான்’ எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5042
ஆயிஷா(ரலி) கூறினார் இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் ம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5043
பாடம் : 28 திருத்தமாகவும் நிதானமாகவும் குர்ஆனை ஓதுதல். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73:4). மனிதர்களுக்கு நீர் இதனைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5044
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் ‘(நபியே!) இந்த ‘வஹீ’யை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் ( திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5045
பாடம் : 29 நீட்டி ஓதுதல்.58 கத்தாதா(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறைபற்றிக் கேட்டேன் அதற்கவர்கள், ‘(நீட்டி ஓதவேண்டிய இடங்களில்) நன்றாக நிட்டி ஓதுவ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5046
அத்தியாயம்: 66
கத்தாதா(ரஹ்) அறிவித்தார் ‘நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?’ என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5047
பாடம் : 30 தர்ஜீஉ (முறையில் ஓதுதல்).59 அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) பயணித்துக் கொண்டிருந்த தம் ஒட்டகத்தின் மீது இருந்தவாறு ‘அல்ஃபத்ஹ் எனும் (48 …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5048
பாடம் : 31 இனிய குரலில் குர்ஆனை ஓதுதல். அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5049
பாடம் : 32 அடுத்தவரிடமிருந்து குர்ஆனைச் செவியேற்க விரும்புவது. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்!’ என்று கூறினார்கள். நான் ‘த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5050
பாடம் : 33 ஓதச்சொன்னவர் ஓதிக் கொண்டிருப்பவரிடம் (ஓதியது) போதும் எனக் கூறுவது. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!’ என்று க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5051
பாடம் : 34 எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும்.63 சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அறிவித்தார் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5052
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அமர்(ரலி) தம் மருமகளை அணும் அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5053
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார் என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘எத்தனை நாள்களில் குர்ஆனை ஓதிமுடிக்கிறாய்?’ என்று கேட்டார்கள். Book :66
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5054
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5055
பாடம் : 35 குர்ஆன் ஓதும் போது அழுவது. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ‘எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5056
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ‘எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5057
பாடம் : 36 பிறருக்குக் காட்டுவதற்காக, அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக, அல்லது குற்றமிழைப்பதற் காகக் குர்ஆனை ஓதுவது பாவமாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வரு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5058
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5059
அத்தியாயம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 1 . குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. 2 . குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5060
பாடம் : 37 உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5061
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஒதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபட்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். என …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5062
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ஒருவர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5063
திருமணம் பாடம் : 1 மணமுடித்துக்கொள்ள ஆர்வமூட்டுதல் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். (4:3) அனஸ் இப்னு மாலிக்(ரலி) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #5064
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்கள…
முழுவதும் படிக்க →