அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்வூத் (ரலி) அறிவித்தார் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்’ எனும் ( திருக்குர்ஆன் 108:1 வது) இறை வசனம் தொடர்பாகக் கேட்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 65
ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார் திருக்குர்ஆன் 108:1 வது வசனத்தில் இடம் அப்பாஸ் (ரலி) கூறுகையில், ‘அது, நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்’ எனத் தெரிவித்தார்கள். (அறி…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 ஆயிஷா (ரலி) அறிவித்தார் ‘(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து…’ எனும் (110 வது) தமக்கு அருளப்பட்ட பின் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃ…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 ஆயிஷா (ரலி) கூறினார் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்னின் (110 வது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தம் (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபிஹம்திக…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும் போது (எனும் 110:2ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் உமர் (ரலி), ‘(நபியே! உங்களுக்கு) அல…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 உங்கள் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதியுங்கள்! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பாவமன்னிப்பைப் பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான் எனும் (110:3ஆவது) இறைவசனம். (இவ்வ…
முழுவதும் படிக்க →
பாடம் : 1 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் ‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் ( திருக்க…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 அவனும் நாசமாகிவிட்டான். அவனது செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழைவான் எனும் (111:3ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார் ‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்!’ என்று (நபி (ஸல்) அ…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்). முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஹம் மாலத்தல் ஹதப் எனும் சொல்லுக்குப…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில்லாதவன் எனும் (112:2ஆவது) இறைவசனம். அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை அஸ்ஸமத் என்று அழைக்கின்றனர். அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எ…
முழுவதும் படிக்க →
ஸிர்ரு இப்னு ஹுபைஷ் (ரஹ்) அறிவித்தார் நான் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் ‘முஅவ்வஃதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் க…
முழுவதும் படிக்க →
ஸிர்ரு இப்னு ஹுபைஷ் (ரஹ்) கூறினார் நான் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் ‘அபூ முன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத் (ரலி) இப்படி இப்படி சொல்கிறாரே?’ என்று கேட்டேன். 2 அதற்கு உபை (ரலி), ‘நான் இறைத்தூத…
முழுவதும் படிக்க →
குர்ஆனின் சிறப்புகள் பாடம் : 1 வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப் பெற்றது? என்பது பற்றியும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பது பற்றியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:48ஆவது வச…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 66
அபூஉஸ்மான்-அந்நஹ்தீ-அப்துர்ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பின்வருமாறு) எனக்கு அறிவிக்கப்பட்டது: நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 66
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எ…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார் அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து ‘வஹீ’ (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவி…
முழுவதும் படிக்க →
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) கூறினார் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘ஓர்இரவு’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண்…
முழுவதும் படிக்க →
பாடம் : 2 குர்ஆன், குறைஷி அரேபியர் மொழி (நடை)யில் இறங்கியது. (அல்லாஹ் கூறுகின்றான்:) நாம் இதனை அரபி மொழிக் குர்ஆனாக அமைத்துள்ளோம் (43:3) தெள்ளத்தெளிந்த அரபி மொழியில் (இது அருளப்பட்டுள்ளது) (26:195) அன…
முழுவதும் படிக்க →
ஸஃப்வான் இப்னு யஅலா(ரஹ்) கூறினார் (என் தந்தை) யஅலா இப்னு உமைய்யா(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்கவேண்டும். (என்று ஆசையாக உள்ளது)’ என்று கூ…
முழுவதும் படிக்க →
பாடம் : 3 குர்ஆன் திரட்டப்படுதல். (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி (ரலி) கூறினார் யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர் (ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத…
முழுவதும் படிக்க →
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார் ஹுதைஃபா யமான் (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜ…
முழுவதும் படிக்க →
ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அறிவித்தார் நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர…
முழுவதும் படிக்க →
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தர்.12 ஸைத் இப்னு ஸாபித் (ரலி) கூறினார் (கலீஃபா) அபூ பக்ர் (ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் ‘நீங…
முழுவதும் படிக்க →
பராஉ (ரலி) அறிவித்தார் ‘இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் ( திருக்குர்ஆன் 0…
முழுவதும் படிக்க →
பாடம் : 5 ஏழு (வட்டார) மொழி வழக்கில் குர்ஆன் அருளப்பெற்றது.15 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றத்தந்தார்கள். அதை…
முழுவதும் படிக்க →
உமர்பின் கத்தாப் (ரலி) அறிவித்தார் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம் (ரலி) ‘அல்ஃபுர்கான்’ எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்…
முழுவதும் படிக்க →
பாடம் : 6 குர்ஆன் (அத்தியாயங்கள் வரிசைப்படி) தொகுக்கப்படுதல்.18 யூஸுஃப் இப்னு மாஹக் (ரஹ்) அறிவித்தார் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது இராக் நாட…
முழுவதும் படிக்க →
அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் (ரஹ்) அறிவித்தார் இப்னு மஸ்வூத் (ரலி) பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம் (ஆகிய 17, 18, 19ஆம்) அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், ‘இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ள…
முழுவதும் படிக்க →
பராஉ (ரலி) கூறினார் நான் ‘சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87 வது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பே கற்றுக்கொண்டேன். 22 Book :66
முழுவதும் படிக்க →
அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) கூறினார் ‘நபி (ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் கற்றுள்ளேன்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) …
முழுவதும் படிக்க →
பாடம் : 7 நபி (ஸல்) அவர்களை, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண…
முழுவதும் படிக்க →
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார் ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி (ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண…
முழுவதும் படிக்க →
பாடம் : 8 நபித்தோழர்களில் குர்ஆன் அறிஞர்கள்27 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) குறித்து அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) கூறுகையில், ‘நான் என்றென்றும் அவர்களை நேசிப்ப…
முழுவதும் படிக்க →
ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அறிவித்தார் எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத…
முழுவதும் படிக்க →
அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ (ரஹ்) அறிவித்தார் நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்துகொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்வூத்(ரலி) ‘யூஸுஃப்’ எனும் (12 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போ…
முழுவதும் படிக்க →
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் ந…
முழுவதும் படிக்க →
கத்தாதா (ரஹ்) கூறினார் நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘நால்வர்: 1. உபை இப்னு கஅப் (ரலி). …
முழுவதும் படிக்க →
அனஸ் (ரலி) அறிவித்தார் இந்த நால்வரைத் தவிர வேறு எவரும் (குர்ஆனைக் கேட்டுத்) திரட்டியிராத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள் (அந்த நால்வர்:) 1. அபுத்தர்தா (ரலி) . 2. முஆத் இப்னு ஜபல் (ரலி) . 3. ஸைத…
முழுவதும் படிக்க →
உமர் (ரலி) கூறினார் எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப் (ரலி) ஆவார். நாங்கள் உபை (ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந…
முழுவதும் படிக்க →
பாடம் : 9 குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தின் சிறப்பு.) அபூ ஸயீத் இப்னு முஅல்லா (ரலி) அறிவித்தார் நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 66
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தபோது, (ஓய்வெடுப்பதற்காக) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஓர் இளம் பெண் வந்து ‘எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட…
முழுவதும் படிக்க →
பாடம் : 10 அல்பகரா’ அத்தியாயத்தின் சிறப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: யார் இரண்டு வசனங்களை ஓதினார்களோ… 33 என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Book : 66
முழுவதும் படிக்க →
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அந்த இரண்டுமே போதும்.! 34 என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். Book :66
முழுவதும் படிக்க →
முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் அபூ ஹுரைரா(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸ…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 66
அல்கஹ்ஃப் எனும் (18 ஆவது) அத்தியாயத்தின் சிறப்பு. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் ‘அல்கஹ்ஃப்’ எனும் (18 ஆவது) அத்தியாயத்தை (தன் வீட்டில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில…
முழுவதும் படிக்க →
பாடம் : 12 அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியா யத்தின் சிறப்பு. அஸ்லம்(ரஹ்) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் நபியவர்களுடன்…
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 66
குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது) அத்தியாயத்தின் சிறப்பு. இது குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை ஆயிஷா (ரலி) அவர்களும் அவர்களிடமிருந்து அம்ரா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அபூஸயீத் அல்குத்ரீ …
முழுவதும் படிக்க →
அத்தியாயம்: 66
கதாதா பின் நுஅமான் (ரலி) கூறினார்: நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் (அதிகாலைக்கு முன்னுள்ள) ‘ஸஹர்’ நேரத்தில் எழுந்து, ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது) அத்தியாயத்தை மட்டுமே ஓதி (தொழுது)வந்தார்.…
முழுவதும் படிக்க →