← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5034
بَابُ القِرَاءَةِ عَلَى الدَّابَّةِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي أَبُو إِيَاسٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، قَالَ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَهُوَ يَقْرَأُ عَلَى رَاحِلَتِهِ سُورَةَ الفَتْحِ»
பாடம் : 24 வாகனத்தில் இருந்தபடி குர்ஆன் ஓதுதல். அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல்(ரலி) அறிவித்தார் மக்கா வெற்றியின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , வாகனத்தில் இருந்தபடி ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்ததை பார்த்தேன். 48 Book : 66