ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ரமழான் மாதத்தில் ஒருவர் மரணித்தால் அவர் நேரடியாக சுவர்க்கம் செல்வாரா?

நோன்பு மரணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ரமழான் மாதத்தில் ஒருவர் மரணித்தால் அவர் நேரடியாக சுவர்க்கம் செல்வாரா?
பதில்
பதில்:

ரமழான் மாதத்தில் ஒருவர் மரணித்துவிட்டால் அவர் கட்டாயம் சுவர்க்கவாதிதான் என்று உறுதியாகச் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஒரு செய்தியையும் (ஹதீஸையும்) நம்மால் காண முடியவில்லை. ரமழான் சிறப்பான மாதம் என்றாலும், அதில் மரணிப்பது மட்டுமே சுவர்க்கத்திற்கான நிபந்தனை அல்ல.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →