அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் பள்ளிவாசல்கள் அதேபோல தாவா சென்டர்களின் நலனுக்காக சீட்டு பிடிப்பது கூடுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [29]. அன்புள்ள சகோதர சகோதரிகளே பொதுவாக ஸ்ரீலங்காவிலும் தமிழ்நாட்டிலும் பள்ளிவாசல்களை தாவா சென்டர்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்காக வேண்டி அதனுடைய நிர்வாகிகள் அல்லது அதன் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இரண்டு விதமான சீட்டுக்களின் மூலம் அதற்கு பொருளாதார ரீதியில் உதவ முன்வருவதை நாம் பார்க்கிறோம் அதிலே ஒரு முறை ஒரு 10 பேர் ஒன்று சேர்வார்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் தாவா சென்டர் உடைய அல்லது மஸ்ஜிதினுடைய நன்மையை கருத்தில் கொண்டு மாதாந்தம் 11ஆ000 ரூபா உதாரணமாக சீட்டு கட்டுவார்கள் சேர்ந்திருப்பவர்கள் 10 பேர் ஆனால் அவர்கள் கட்டுகிற சீட்டு 11 அதிலே ஒரு சீட்டை பள்ளிவாசலுக்கு ஒதுக்கி விடுவார்கள் [29]. அந்த 10 பேரும் ஏகமனதாக அந்த பணத்தை பள்ளிவாசல் நன்மைக்காக அல்லது தாவா சென்டர் உடைய நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கிறார்கள் [29]. இந்த முறையில் அமையக்கூடிய சீட்டை பொறுத்தவரைய ில் மார்க்க ரீதியிலே இதற்கு எந்த தடைகளும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [29].
ஏனென்றால் அந்த 10 பேரும் விரும்பித்தான் ஒரு சீட்டை பள்ளிவாசலுக்காக வேண்டி ஒதுக்கி இருக்கிறார்கள் [30]. அவர்கள் மனம் விரும்பி செய்யக்கூடிய தர்மமாக அது அமைந்து விடுகிறது [30]. அதே நேரத்தில் இன்னும் ஒரு அமைப்பு இருக்கிறது [30]. அதாவது சீட்டு 10 பேர் சேருவார்கள் சேர்ந்துவிட்டு குழுக்கல் முறையிலோ அல்லது வேறொரு முறையிலோ ஒருவருக்கு இந்த மாதம் சீட்டு கிடைக்கிறது என்றால் அவரை பள்ளிவாசலுக்கு டொனேஷன் தருமாறு அந்த சீட்டில்ிருந்து ஒரு பகுதியை தருமாறு நிர்பந்திப்பார்கள் நீங்கள் உங்களால் முடியுமா அதாவது ரசீட் புக்கை அவர்களிடம் கொடுத்து நீங்கள் விரும்பக்கூடிய அமௌண்டை இதிலே பதிவு செய்யுங்கள் என்று கொடுப்பார்கள் அவர் பதிவு செய்வார் அவர் மனம் விரும்பி பதிவு செய்தால் அது பிரச்சனை இல்லை ஆனால் சில இடங்களில் நாம் பார்க்கிறோம் இவ்வாறு ஒருவர் பதிவு செய்ய தவறினால் அவர்கள் ரசீட் புக்கை கொடுக்கிற போது அந்த நேரத்தில் அவர் ஒரு அமௌண்டை போட தவறிவிட்டால் அடுத்த முறை சீட்டு சேர்க்கும் போது அவரை கேன்சல் பண்ணி விடுகிறார்கள் அவரை கழித்து விடுகிறார்கள் இப்ப இ ங்கே ஒரு நிர்பந்தம் பிரயோகிக்கப்படுவது பார்க்கிறோம் இவ்வாறு நிர்பந்தித்து பள்ளிவாசலுக்கு சதக்கா சேர்ப்பதோ அல்லது தாவா சென்டருக்கு பணம் சேர்ப்பதோ இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை லத அம்வாலக்கும் பனக்கும்ல் தவறான முறையில் உங்களுக்குடையில் உங்களுடைய செல்வத்தை நீங்கள் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் சொல்லகிறான் அதேபோல இன்னல்லாஹதயபுலய நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன் தூய்மையானவற்றை மட்டும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [30].
அதேபோல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் மனமுவந்து வழங்கப்படுகிற தர்மத்தைதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று [31]. எனவே இங்கே அந்த நெற்பந்தம் பிரயோகிக்கப்படுவதனால் இந்த முறை முழுக்க முழுக்க தவறானது இவ்வாறான முறைகளில் மஸ்ஜிதுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சீட்டுகள் கட்டக்கூடியவர்கள் சீட்டுகள் பிடிக்க கூடியவர்கள் அதை இஸ்லாமிய டுத்தி கொள்ள வேண்டும் அல்லது அவ்வாறான சீட்டுக்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் அல்லாஹுத்தஆலா அதற்கு தவபீக் செய்வானாக வல்லாஹுத்தஆலா ஆலம் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்த ுல்லாஹி வபரக்காத்து [31] [32].