Dr. ஷேக் முபாரக் மதனி

பல்லியை கொலை செய்தால் நன்மை கிடைக்குமா?

பல்லி கொலை நன்மை இப்ராஹீம் நபி

← முந்தையஅடுதது →
கேள்வி
பல்லியை கொலை செய்தால் நன்மை கிடைக்குமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத பள்ளியை கொலை செய்வதால் நன்மை கிடைக்குமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [26]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இதை பொறுத்தவரையில் சஹீஹுல் புகாரியிலே ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது உம்முஷரீக் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியை கொலை செய்யுமாறு கூறினார்கள் [26]. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நெருப்பை ஊதக்கூடியதாக இந்த பள்ளி இருந்தது என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறார்கள் [26]. இந்த ஹதீஸ் புகாரியிலே 3359வது இலக்கத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது [26]. இந்த ஹதீஸின் அடிப்படை டையிலே நாம் பார்க்கிற போது பள்ளிகளை கொலை செய்வது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்ட ஒரு விஷயமாக காணப்படுகிறது [26]. அதே நேரத்தில் இந்த ஹதீஸிலே பள்ளியினுடைய ஒரு கெட்ட தன்மையையும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள் [26].

அதாவது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்கள் நெருப்பிலே தூக்கி போட்டபோது இந்த பள்ளி அந்த ருப்பை ஊதியது என்று சொல்கிறார்கள் அதேபோல வேறு சில ஹதீஸ்களிலே புவைசிக் இந்த பள்ளி மிக கெட்டது மோசமானது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் அதேபோல அறிஞர்கள் இந்த பள்ளிகளை பற்றி பேசுகிற நேரத்தில் இதனால் ஏற்படக்கூடிய தீங்குகள் அதிகமானவை என்று கூறுகிறார்கள் [27]. எனவே இவ்வாறான பல காரணங்களை அடிப்படையாக வைத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியை கொலை செய்யுமா கூறியிருக்கிறார்கள் [27]. பள்ளியை கொலை செய்வது உண்மையிலேயே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த கூற்றுக்கு கட்டுப்படுவதாக அமையும் [27]. அதே நேரத்தில் பள்ளியை கொலை செய்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் [27]. சஹீஹ் முஸ்லிமிலே பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடிய ஒரு ஹதீஸிலே ஒருவர் ஒரே அடியில் ஒரு முதல் அடியிலேயே பள்ளியை கொலை செய்தால் அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும் என்று சொல்கிறார்கள் [27].

இரண்டு வது அடியில் கொலை செய்தால் அதா இரண்டு அடிகள் அடித்து கொலை செய்தால் அதைவிட குறைந்த நன்மை எழுதப்படும் மூன்று அடிகள் அடித்து கொலை செய்தால் அதைவிட குறைந்த நன்மை எழுதப்படும் என்று சொல்கிறார்கள் எனவே முடியுமானவரை ஒரே அடியிலே பள்ளியை கொலை செய்வது அதிகமான நன்மையை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கிறது அதேபோல நாம் கேள்விப்படக்கூடிய செய்திகள் பள்ளி உணவுகளிலே விழுந்து சிலருடைய உயிருக்கு கூட ஆபத்தாக அது அமைந்திருக்கிறது என்பதை நாம் அறிகிறோம் எனவே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியை கொலை செய்ய சொல்லி இருக்கிறார்கள் பள்ளியை கொலை செய்வது நன்மையானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் வல்லாஹுத்தஆலா ஆலம் எமது நிகழ்ச்சிகளை வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதனி அபிஷயல் எனும்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [28].

← முந்தையஅடுதது →