அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்துஸலாம் ரசூலில்லாம் வட்டியை பொறுத்தவரையில் இஸ்லாம் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யக்கூடிய ஒரு பாவம்தான் வட்டியாகும் [17]. வட்டிக்கு பயங்கரமான தண்டனைகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் [17]. வட்டி சாப்பிடுவது சாப்பிடக்கொடுப்பது அதற்கு சாட்சியாக இருப்பது அது தொடர்பான பதிவுகளை மேற்கொள்வது அனைத்துமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சபிக்கப்பட்ட பாவங்களாகும் [17]. பொதுவாக வட்டியை இரண்டாக நாம் நோக்கலாம் [17]. ஒன்று ரிபல் பதில் என்று சொல்வது இன்னுமொன்று சொல்வது ரிபன் நசீஹா என்று பதில் வட்டி நசீா வட்டி இப்ப சமூகத்தில் இன்று பரவலாக பார்க்கப்படக்கூடிய வட்டி ரிபன் நசீஹா என்பதுதான் [17]. அதாவது ஒரு தொகை பணத்தை தந்துவிட்டு அதற்கு இத்தனை வீதம் என்று லேட்டாக லேட்டாக வட்டியை அறவிடுவது என்பதுதான் இன்று பொதுவாக வட்டி என்று பார்க்கப்படக்கூடிய அம்சம் ஆனால் இது வட்டியில் ஒரு பகுதிதான் ரிபன் நசிஹா என்று இதை சொல்லப்படும் [17].
ரிபல் ஃபில் என்ற ஒரு பகுதியை பொறுத்தவரையில் பெரும்பாலும் இன்று இது பேசப்படுவதில்லை [18]. ரிபல் ஃபல் என்று சொன்னால் குறிப்பாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆறு பொருட்களை குறிப்பிட்டு அந்த ஆறு பொருட்களையும் எக்ஸ்சேஞ் பண்ணும்போது ஒன்றை கொடுத்துவிட்டு ஒன்றை வாங்கும் போது ஈக்குவலாக இருக்க வேண்டும் என்பதை சொல்கிறார்கள் லதப தங்கத்தை தங்கத்திற்கு விற்காதீர்கள் அப்படி விற்பதாக இருந்தால் அது ஈக்குவலாக இருக்க வேண்டும் கையோடு கை மாறக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் [18]. இதைவிட அதிகமாக ஒருவர் கேட்ட அதாவது உதாரணமாக தங்கத்திற்கு தங்கம் நான் என்னிடம் இருக்கக்கூடிய ஒரு 10 கிராம் செயினை கொண்டு போய் ஒரு கடையில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அதை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் அந்த 10 கிராம் தங்கத்திற்கு பதிலாக நான் வந்து அந்த கடையில் ஒரு புதிய வளையல் வாங்க விரும்புகிறேன் [18]. இப்ப இந்த நேரத்தில் நான் வாங்குகிற வளையலும் 10 கிராம் ஆக இருக்கிறது [18]. இப்ப பிரச்சனை இல்லை நான் 10 கிராம் தங்க செயினை கொடுத்துவிட்டு 10 கிராம் வளையலை எக்ஸ்சேஞ்ச் பண்ணினேனாக இருந்தால் இது அனுமதிக்கப்பட்டதாகும் [18].
ஆனால் என்னிடம் கடைக்காரர் சொல்லுகிறார் உங்களுடைய செயின் வந்து பழையது அல்லது உங்களுடைய செயின் வந்து அந்த தரம் குறைந்தது [19]. எனவே நீங்கள் மேலதிகமாக ஒரு 20,000 ரூபா தர வேண்டும் என்று கடைக்காரர் என்னிடம் மேலதிகமாக 20,000 ரூபாவோ 10,000 ரூபாவோ ஒரு ரூபாவோ கேட்டால் அந்த அமௌண்ட் வட்டியாக அமையும் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [19]. இதான் ரிபல் பதில் என்று சொல்வது [19]. அவிஸ்தாத நான் மேலதிகமாக கொடுத்தாலும் அல்லது கடைக்காரர் மேலதிகமாக என்னிடத்தில் கேட்டாலும் பக்கத் அர்பா [19]. அவர் வட்டியில் ஈடுபட்டுவிட்டார் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [19]. எனவே இந்த ரிபல் பதுல் என்பதிலே பிரதானமாக வரக்கூடியது தங்கம் வெள்ளி, கோதுமை, தொளிக்கோதுமை பேரித்தம்பழம், உப்பு இந்த ஆறும் எக்ஸ்சேஞ் பண்ணும்போது ஈக்குவலாக இருக்க வேண்டும் ஹேண்ட் டு ஹேண்ட் அதாவது கையோடு கை மாறக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது பிரதானமான ஒரு அம்சமாகும் [19]. இது பற்றி தெளிவு போத மல் இருந்தால் உங்களுடைய பிரதேசங்கள் இருக்கக்கூடிய உலமாக்களிடத்தில் கண்டிப்பாக இதை நீங்கள் கேட்டு தெரிந்து கொள்வது சிறந்ததாகும் அல்லாஹுத்தஆலா [20].