அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹப தாய் நேர்ச்சை செய்த நிலையில் மௌத்தானால் அந்த நேர்ச்சியை யார் நிறைவேற்றுவது என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [25]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இதை ஒரு கேள்வியை சாதுனு உபாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே கேட்கிறார்கள் [25]. இன்ன உம்மி மாதத் அலைஹா நதுருன் என்னுடைய தாய் மௌத்தாகிவிட்டார்கள் அவர்கள் மீது நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமை இருக்கிறது [25]. என்று சொன்னபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை பார்த்து சொன்னார்கள் இக்குதுஹி அன்ஹா உன்னுடைய தாய்க்கு பதிலாக நேர்ச்சியை அந்த குறிப்பிட்ட நேர்ச்சியை நீ நிறைவேற்றுவீராக என்று சொன்னார்கள் [25]. இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது [25].
அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த ஹதீஸிலிருந்து நம்முடைய தாய் அல்லது தந்தை அல்லது நம்முடைய நெருக்கமான உறவினர்கள் யாராவது நேர்ச்சை செய்துவிட்டு அந்த நேர்ச்சியை நிறைவேற்றாமல் மத்தாகிவிட்டால் அவர்களுக்கு பதிலாக நாம் அந்த நேர்ச்சியை நிறைவேற்றலாம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது [26]. அதே நேரத்தில் பொருளாதாரத்தோடு தொடர்பான ஒரு நேர்ச்சை செய்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் [26]. உதாரணமாக உங்களுடைய தாய் ஒரு ஆடு அல்லாஹ்வுக்காக அறுத்து கொடுப்பதாக ஒரு விஷயத்தில் நேர்ச்சை செய்திருக்கிறார்கள் [26]. அவர்கள் செய்த அந்த நேர்சை அந்த விஷயமும் நிறைவேறிவிட்டது [26]. இப்போது இந்த ஆட்டை அறுக்காமல் அவர்கள் மௌத்தாகி விட்டார்கள் என்றால் அவர்களுடைய பொருளாதாரத்தில்ிருந்து அந்த தாய் அல்லது அந்த தந்தை விட்டுச் சென்ற பொருளாதாரத்தில்ிருந்து அல்லது யாராக இருந்தாலும் சரி அவர்கள் விட்டுச் சென்ற பொருளாதாரத்தில்ிருந்து முதலில் அந்த நேச்சியை நிறைவேற்றுவதற்குரிய அமௌண்டை எடுத்துக்கொள்ள வேண்டும் அதை கொண்டு அந்த நேச்சையை நிறைவேற்ற வேண்டும் [26].
இபாதத்தோடு தொடர்பான நேச்சைகளாக இருந்தால் இப்ப நோன்பு நேசி செய்திருக்கிறார் ஹஜ் நேர் செய்திருக்கிறார் என்றால் அவருடைய பொறுப்பாள பிள்ளைகள் அல்லது பெற்றோர் அல்லது உடன்பிறப்புகள் அதற்கு பதிலாக அந்த நேச்சையை நிறைவேற்றலாம் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் எனவே உங்களுடைய தாய் செய்த நேச்சையை நிறைவேற்றாமல் மௌத் ஆகிற போது அதை நீங்கள் நிறைவேற்றினால் அல்லாஹுத்தஆலா அதை ஏற்றுக்கொள்வான் வல்லாஹுத்தஆலா ஆலம் [27].