உண்மையிலேே இவ்வாறு நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவப்பட்டிருக்கிறார்கள் [26]. பிறகு அவர்களுக்கு அகீதா தவ்ஹீத் ஈமான் பற்றிய தெளிவு கிடைக்கும் போது நாம் மிகப்பெரிய ஒரு அநியாயத்தை செய்துவிட்டோமே என்கிற கைசேதத்திற்கு அவர்கள் உள்ளாகிறார்கள் [26]. இவ்வாறானவர்கள் நிச்சயமாக அல்லாஹ்விடம் திரும்பி அவனிடம் மன்னிப்பு கேட்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவான் [26]. அல்குர்ஆனிலே அவன் சொல்லும்போது தங்களுக்கு தாங்களே அநீதி இழைத்து கொண்ட என்னுடைய அடியார்களே அல்லாஹ்வுடைய ரஹ்மத்திலே நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்... நிச்சயமாக அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்க கூடியவன் மன்னிப்பான் என்று அல்லாஹ் ப்ராமிஸ் பண்ணுகிறான் [27]. எனவே ஒருவர் எந்த பாவமாக இருந்தாலும் தான் பாவம் செய்துவிட்டு அது பாவம் என்பதை உணர்ந்து வருந்தி அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவருடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வான் [27]. அந்த அடிப்படையில் ஒருவர் தனக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது என்று கருதி ஒரு சாமியாரிடம் சென்று ஷிருக்கான வழிகளிலே சில சிகிச்சைகளை செய்துவிட்டு இப்போது அது ஒரு பாவம் என்று உணர்ந்தால் நிச்சயமாக அல்லாஹ்விடம் அவர் போய் முறையிட்டு மன்னிப்பு கேட்கும் போது அல்லாஹ் அவரை மன்னிப்பான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [27].
கேள்வி
சூனியம் செய்யப்பட்டதாகக் கருதி அறியாமையினால் ஒரு சாமியாரிடம் சென்று ஷிர்க்கான சிகிச்சை பெற்று, பின்னர் அதை உணர்ந்து வருந்தினால் அதற்கான பரிகாரம் என்ன? அல்லாஹ் மன்னிப்பானா?
பதில்
பதில்: